புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
61 Posts - 43%
heezulia
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
9 Posts - 6%
prajai
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
21 Posts - 5%
prajai
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:53 pm

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  BWEYBPjEQWaM1h329yKO+23CHTNaduTemple





மிழகத்தின் பழம் பெருமைக்கும் கலாச்சாரத்துக்கும் எத்தனையோ அடையாளங்கள்.. அவற்றில் மிக முக்கியமானது வானுயர்ந்த கோபுரங்களுடன் அமைந்துள்ள திருக்கோயில்கள். அதனால்தான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையில்கூட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பகுதியினர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களைக் காண்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, கலை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.

மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில்கள்தான் அரசு அலுவலகங்களாகவும், கலைகள் வளர்க்கும் இடங்களாகவும் இருந்தன. நீதி வழங்கும் இடம், தானியக் கிடங்கு எல்லாமே இவைதான். கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றுவதாக உள்ளன. மகளின் திருமணத்துக்காக கோயில் நிதியில் கடன் வாங்கி செலவழித்துள்ளனர். இதுபற்றிய செய்தி கல்வெட்டில் இருப்பது கோயில்கள் எவ்வாறு மக்களுக்காக இயங்கின என்பதை நமக்கு காட்டுகிறது.

கோயில்களைக் கட்டிய மன்னர்கள், அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காக நிலங்களை தானமாக வழங்கினர். கோயில் நிர்வாகம் செம்மையாக நடக்க வேண்டும் என்பதில் மன்னர்கள் மிகவும் அக்கறை காட்டினார்கள். கோயில் நிர்வாகிகள் ஸ்ரீகாரியம் என அழைக்கப்பட்டனர்.

தமிழக கோயில்களின் நகைகள், நிலங்கள், சிலைகள் உள்ளிட்ட சொத்துகளைத் தனி நபர்கள்தான் நிர்வாகம் செய்து வந்தனர். இதில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து 1927-ல் ஆங்கிலேய அரசு, இந்து சமய அறநிலைய வாரியம் என்ற கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:55 pm

அதன்பிறகும் ஜமீன்தார்கள் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கவர்களால் கோயில் சொத்துகளும், சிலைகளும் கடத்தப்பட்டன. நாடு விடுதலை அடைந்த பிறகு, 1951-ல் இந்து சமய அறநிலையத் துறை உருவானது. நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து 1959-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி தமிழக அரசின் அங்கமாக இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது.

38,635 கோயில்கள்

17 சமணக் கோயில்கள், 1,910 அறக்கட்டளைகள், 56 திருமடங்கள், மடங்களுடன் இணைந்த 57 கோயில்கள் உட்பட 38 ஆயிரத்து 635 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 331 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது.

672 கோயில்களில் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், 3 ஆயிரத்து 550 கோயில்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் ஆண்டு வருவாய் உள்ளது. 34 ஆயிரத்து 82 கோயில்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருவாய் கிடைப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது.

4.78 லட்சம் ஏக்கர் நிலம்

கோயில்கள், திருமடங்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 283 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 22,600 கட்டிடங்கள், 33,665 மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மீதமுள்ள விவசாய நிலங்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.838 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கோயில்களுக்கு சொந்தமாக 2 ஆயிரத்து 359 குளங்கள், 989 மரத் தேர்கள், 57 தங்க ரதங்கள், 45 வெள்ளி ரதங்கள் உள்ளன

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:55 pm

கடந்த 6 ஆண்டுகளில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்ட 5 ஆயிரத்து 559 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை 789 கோயில்களுக்குச் சொந்தமானவை. மீட்கப்பட்ட நிலங்கள் அந்தந்த கோயில்களின் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 2016-17-ம் ஆண்டில் மட்டும் 70 கோயில்களுக்கு சொந்தமான 1,119 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதுபோல ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஆயிரத்து 315 ஏக்கர் நிலங்கள், 468 கிரவுண்டு மனைகள், 179 கிரவுண்டு கட்டிடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2 ஆயிரத்து 887 கோடி. 2016-17-ம் ஆண்டில் மட்டும் 338 ஏக்கர் விளை நிலங்கள், 152 கிரவுண்டு மனைகள், 24 கிரவுண்டு கட்டிடங்கள் என ரூ.467 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

2011 முதல் 2016 வரை சுமார் 300 ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த 6 ஆயிரத்து 66 நபர்கள் வாடகைதாரர்களாக வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். இவர்களது குடியிருப்புகளுக்கு குடிநீர், மின் இணைப்பு வசதி பெற தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

கோயில் நிர்வாகத்துடன், இவ்வளவு சொத்துகளையும் நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையில் ஆணையர் தலைமையில் கூடுதல், துணை மற்றும் உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 628 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் பல கோயில்களின் நிலை இன்றைக்கு மிகவும் பரிதாபகரமாக உள்ளது. போதிய பராமரிப்பின்மையால் பல்லாயிரம் கோயில்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழகத்தின் கிராமங்களில் பயணம் செய்தால் இடிபாடுகளுடன் சிதைந்துகிடக்கும் கற்கோயில்களைக் காணலாம்.

விலை மதிக்க முடியாத ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. சிலை கடத்தல் வழக்கில் அறநிலையத் துறை, காவல் துறை அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலிலேயே சிலைகள் திருடப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. அப்படியெனில் அறநிலையத் துறை தனது கடமையை செய்யத் தவறிவிட்டதா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:57 pm

இதுதொடர்பாக, 36 ஆண்டுகள் பல்வேறு கோயில்களில் செயல் அலுவலராக பணியாற்றிய அழ.முத்துப்பழனியப்பனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

ஒட்டுமொத்தமாக அறநிலையத் துறை செயல்படவில்லை என கூறிவிட முடியாது. அறநிலையத் துறை என்ற தனி நிர்வாக அமைப்பு இல்லாவிட்டால் கோயில் சொத்துகளும், விலை மதிப்பற்ற சிலைகளும் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும். தொன்மை வாய்ந்த பல கோயில்கள் அழிந்திருக்கக்கூடும்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் களைய வேண்டுமே தவிர, அறநிலையத் துறைக்கு மாற்றாக வேறு வழியை யோசிப்பது அழிவுக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சொத்துகள் அபகரிக்கப்படுவதும், சிலை கடத்தலும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது என அவரிடம் கேட்டபோது, ‘‘1983-ல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. உலோகத் திருமேனிகள், கற்சிலைகள், நகைகள், கோபுர கலசங்கள், உண்டியல் திருட்டு சம்பந்தமாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் துறையில் உள்ள சிலர் சிலைகளை மீட்டு அதை கடத்தல்காரர்களுக்கே விற்பனை செய்ததும் நடந்துள்ளது. இந்த நிலையை மாற்ற கடும் சட்டங்கள் கொண்டுவர வேண்டும். அறநிலையத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வருவாய், சுற்றுலா, தொல்லியல், ஊரக வளர்ச்சி, வனம் மற்றும் காவல் துறைகள் முழு ஒத்துழைப்பு அளித்தால் கொள்ளை போன கோயில் சொத்துகளை எளிதில் மீட்கலாம். இனி கொள்ளை போகாமலும் தடுக்கலாம்’’ என்றார்.

நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 25, 2017 1:27 pm

இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 25, 2017 2:20 pm

முக்கியமாக இந்து அறநிலைய கட்டளைகளுக்கு உட்பட்ட    கோவில்களில் வரும் வருமானம் மிக அதிகம்.
ஒரு சில கோவில்களை தவிர. பராமரிப்பு கோயில் வசதிகளை மேன்படுத்துதல் மிகவும் குறைவு அல்லது கேவலம். சீரமைத்தாலே நல்லது. பணம் சுருட்டும் கும்பல்கள் பெருகிவிட்டன.
நேற்று காலை சென்னைக்கு அருகே பல்லாவரம் பக்கத்தில் ஒரு சனி பகவான் கோயிலுக்கு சென்று இருந்தேன். பரம்பரை கோவில் என்று கூறிக்கொண்டனர். குப்பை பாலிதீன் பைகள் கோவில் ஆண்டவர் சிலைகள் இருக்குமிடம் எல்லாம் எடுக்கப்படாத பூக்குவியல்கள். உடைந்த தேங்காய்கள் சிறிதே நாற்றத்தையும் உண்டாக்கி கொண்டு இருந்தது. கோயில்களில் அச்சத்தை உண்டாக்கும் நாய்களின் நடமாட்டம். வருமானமோ அதிகம் அதிகம். எவ்வளவு ஏழைகள் தங்களுடைய சேமிப்புகளை நம்பிக்கையின் பேரில் காணிக்கையாக செலுத்துகிறார்களே அதற்கு  தகுந்தபடி  கவனிப்பு இல்லை. மீண்டும் ஒரு முறை போகத்தான்   வேண்டுமா என்று கேள்வி எழுப்பும் கோயில் அது.
தனியார் நடத்தும் ஒரு கோவில் எங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ளது. மிகவும் மெச்சும்முறையில் அதை இன்றளவும் நடத்தி வருகிறார்கள். அங்கு சென்று வந்தாலே மீண்டும் போகமாட்டோமா என்ற  ஆர்வம் தோன்றுவிக்கும் கோவில் அது. சுத்தம் சுகாதாரம் தரிசனம் பிரசாத விநியோகம் மெச்சத்தக்கவை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 25, 2017 6:52 pm

நன்றி ஐயா.
தங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை.
இந்து அறநிலையத் துறை நடத்தும் கோயில் நிர்வாகம் இந்த லட்சணத்தில் தான் உள்ளது.
ஒவ்வொன்றிலும் எவ்வளவு காசு பார்க்கலாம்
என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது.
இது தான் இப்போதைய நிலை.
இதை சீராக வழி உண்டோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 25, 2017 6:54 pm

SK wrote:இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்
மேற்கோள் செய்த பதிவு: 1254709
நன்றி
நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 25, 2017 7:02 pm

SK wrote:இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்
மேற்கோள் செய்த பதிவு: 1254709


ரொம்ப சரி....படிக்கவே கஷ்டமாக இருக்கிறது....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 25, 2017 7:36 pm

krishnaamma wrote:
SK wrote:இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்
மேற்கோள் செய்த பதிவு: 1254709


ரொம்ப சரி....படிக்கவே கஷ்டமாக இருக்கிறது....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1254739
இவர்கள் சாப்பிட மிச்சமே கோவில் பராமரிப்பிற்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக