புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
1 Post - 50%
heezulia
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
20 Posts - 3%
prajai
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_m10மனசே மனசே… குழப்பம் என்ன! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசே மனசே… குழப்பம் என்ன!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Mon Dec 25, 2017 12:03 pm



எண்ணங்களுக்கு சக்தி இருக்கிறது என்பது, நம் எல்லாருக்கும் தெரியும். நமக்கு, ஒரு நாளைக்கு, 60 ஆயிரம் எண்ணங்கள் வந்து போகின்றன. அமெரிக்காவில் உள்ள, ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹாத் மேத் பவுண்டேஷன்’ என்ற அமைப்பினர், ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்து உள்ளனர். அதாவது, ‘மனிதர்களின் மூளையில் இருந்து வெளியாகக் கூடிய எண்ணங்களின் சக்தியான, ‘எலக்ட்ரோ மேக்னடிக் வைப்ரேஷனை’ விட, இதயத்தில் இருந்து உணர்வுகள் மூலம்

வெளியாகக் கூடிய சக்தி, 5,000 மடங்கு, சக்தி வாய்ந்தது’ என்கின்றனர்.
எதிர்மறையான எண்ணங்கள் வந்தாலும், நேர்மறையான உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் போது, எதிர்மறையான எண்ணங்களின் தாக்கம், பெரிய அளவில் இருக்காது. இரண்டு விதமான உணர்வுகளை நாம் வெளிப்படுத்துகிறோம். நம்பிக்கை, பொறுமை, கருணை, நன்றியுணர்வு போன்ற, அன்பு சார்ந்த உணர்வுகள்; சோகம், கோபம், பொறாமை, கர்வம் போன்ற பயம் சார்ந்த உணர்வுகள்… நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள், பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து, நம் வாழ்க்கையை வடிவமைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஐசக் நியூட்டன், தன் ஆராய்ச்சியில், ‘இந்த பிரபஞ்சம் முழுவதையும், ஒரு சக்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
‘அதற்கு உயர்ந்த ஞானம், அதாவது, ‘ரியல் இன்டலிஜன்ஸ்’ இருக்கிறது; அறிவியலால் அதைக் கட்டுப்படுத்த முடியாது’ என்கிறார். கிரேக் பிராடன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர், பிரபஞ்ச சக்திக்கு மூன்று விதமான தன்மைகள் இருப்பதாக கூறுகிறார். ‘முதலில், ஒரு, ‘கன்டெய்னர்’ போல, இந்த சக்தியானது, பிரபஞ்சத்தை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. இரண்டாவது, இறந்த, நிகழ், எதிர்காலத்தை இணைக்கக் கூடிய பாலமாக, அந்த சக்தி உள்ளது. மூன்றாவது, நம் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடியாக, அந்த சக்தி உள்ளது’ என்கிறார்.அன்பு சார்ந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் போது, அது சார்ந்த நிகழ்வுகளை, பிரபஞ்ச சக்தி நம் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகிறது. பயம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தினால், அது சார்ந்த நிகழ்வுகள் நடக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஓர் உதாரணத்தை காட்டுகிறார். ஒரு வயதான மூதாட்டிக்கு, குணப்படுத்த முடியாத, கடைசி நிலையில், சிறுநீரகப் பையில் கேன்சர்… அவரை சீனாவில், பீஜிங் நகருக்கு அழைத்துச் சென்று, ‘ஜீனங் குகாங்’ என்ற சீன முறைப்படி, சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இருந்த குணமாக்கும் வல்லுனர்கள், அந்த மூதாட்டிக்கு, ‘கேன்சர் சரியாகி விட்டது’ என்ற நம்பிக்கையை கொடுத்தனர். ‘உங்களுக்கு குணமாகி விட்டது’ என்ற நேர்மறையான எண்ணத்தை, திரும்ப திரும்பச் சொல்லி, அவரை குணப்படுத்தினர்.அன்பு சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?நாம் நேசிக்கிற படிப்பை படிப்பது, விரும்பும் தொழிலை செய்வது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மற்றவர்களுக்கு உதவி செய்வது, அவரவர் நம்பும் விஷயத்தை, வாழ்க்கையில் கடைபிடிப்பது, தினசரி தியானம் செய்வது… இதையெல்லாம் செய்யும் போது, வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் கிடைத்திருக்கிறதோ, அதில் நிறைவையும், முழுமையையும் நம்மால் பார்க்க முடியும். அதே போல, நேர்மறை எண்ணங்கள், உணர்வுகள் மூலம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு, தேவையான விஷயங்களை உருவாக்கவும் முடியும். நாம் எப்போதும், நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, பயம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்; போலியான கவசத்தைப் போட்டு, சுய அடையாளத்தை இழந்து விடுகிறோம். இதனால், என்ன தான் நாம் விரும்பிய பொருள் சார்ந்த விஷயங்கள் கிடைத்தாலும், நிறைவில்லாமல் வாழ்கிறோம். மாறாக, நேசிக்கும் விஷயங்களை செய்யும் போது, அன்பு சார்ந்த உணர்வுகள் மட்டுமே வெளிப்படுகின்றன; அப்போது, நம் வாழ்க்கை முழுமை அடைகிறது.
டாக்டர் ஜே.விக்னேஷ் சங்கர்,உளவியல் நிபுணர்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 25, 2017 12:36 pm

மனசே மனசே… குழப்பம் என்ன! E_1511055640
-
மனசே மனசே… குழப்பம் என்ன! 103459460

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 25, 2017 1:42 pm

அருமையான பயனுள்ள பாதிப்பு



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 25, 2017 6:46 pm

மனசே மனசே… குழப்பம் என்ன! 103459460 மனசே மனசே… குழப்பம் என்ன! 3838410834 மனசே மனசே… குழப்பம் என்ன! 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக