புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
16 Posts - 55%
heezulia
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
1 Post - 3%
rajuselvam
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
17 Posts - 3%
prajai
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
9 Posts - 1%
Jenila
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
jairam
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_m10'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 6:46 pm

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' EhSmzouHTweW5qlOsqr8+Tamil_News_large_192514520171224073426_318_219



சென்னை : ''குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்' என, மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி விமலா கூறினார்.
மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில், 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, ஆழ்வார்பேட்டை, ரஷ்யன் கலாசார மைய அரங்கில், நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பி.எஸ்.ராகவன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கலைமகள் ஆசிரியர், கிழாம்பூர் சங்கர சுப்ரமணியன், மூத்த பெருமக்கள் ஆதரவு மன்ற தலைவர் வி.ஜி.சந்தோஷம், செயலர் சுபராஜ் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.எஸ்.ராகவன் பேசிய
தாவது:
நாம், சமுதாயத்தின் அவலங்கள் குறித்து, எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.
இந்த சமுதாயத்தை, நல்ல முறையில் வழி
நடத்தும் பணியில், முதியவர்கள் ஈடுபட வேண்டும்.
குறை கூறுவதை விட்டு, இருளை சபிக்காமல், ஒரு சிறிய மெழுகுவர்த்தியையாவது ஏற்ற முயற்சிக்க வேண்டும்.
நாம் அனைவரும், சிறு சிறு முயற்சி மேற்கொண்டால், இந்த சமூகத்தை நல்ல வழியில் கொண்டு வர முடியும் என்பதை, முதியவர்கள் உணர
வேண்டும்.
இவ்வாறு அவர்
பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பேசியதாவது:
புத்தகம் ஒரு சிறந்த நண்பன். 'எல்டர்ஸ் விஸ்டம்' என்ற புத்தகத்தை படிப்பதற்கு முன்னதாக, நான் எழுதிய தீர்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த புத்தகத்தை படித்த பின், மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் எழுதும் தீர்ப்பிற்கு, மிகப்பெரிய மாறுபாடு இருக்கும்.
முதியோர் இல்லங்கள் அதிகரிக்க, இளைஞர்கள் காரணமா; இல்லை இளைஞர்களுக்கு பண்பாடுகளை போதிக்க மறந்த முதியவர்கள் காரணமா என்ற கேள்வி எழுகிறது.
முதியவர்களிடம் தான் குழந்தைகள் வளர வேண்டும். தாத்தா, பாட்டியை முதியோர் இல்லத்திலும், குழந்தைகளை
போடிங்கிலும் விடுகின்றனர்.
முதியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சொத்தெழுதி கொடுக்கும் போது, என்னை ஆயுட்காலம் முழுவதும் பராமரிக்க வேண்டும் என, ஒரு வரி எழுதுகின்றனர்.
இந்த கடமையை பிள்ளைகள் மீறினால், அந்த ஆவணம் சட்டப்படி செல்லாது என, முதியவர்கள் வழக்கு தொடர முடியும்.
இந்த நிகழ்ச்சிக்கு, முதியவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை அழைத்து வந்திருக்க வேண்டும். அவர்கள் தான், முதியவர்களை எப்படி நடத்த வேண்டும் என, கற்க வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.


நன்றி தினமலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sun Dec 24, 2017 9:38 pm

குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்.....

இவ்வாறு கூறுவதை விட ...

குழந்தைகள் தாத்தா - பாட்டி உடன் தான் வளர வேண்டும்... என்று ஆக வேண்டும்...
அரசு கட்டாயமாக்க வேண்டும் ...

தாய் - தந்தை மற்றும்
தாய்  வழி தாத்தா - பாட்டி மற்றும்
தந்தை வழி  தாத்தா - பாட்டி
என அனைவரும் உடன் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்தும்  செய்யலாம் ... குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்...

கணவன் மனைவி இருவருக்கும் பெற்றோர் உடன் இல்லை என்ற மனக் குறை இருக்காது...
ஒரே ஒரு குழந்தையுடன் இப்போது பெற்றோர்கள் நிறுத்தி விடுவதால் ... மணமுடித்த பிறகு ... தனியாளாகக் கஷ்டப்படுகிறார்கள் ...
மூன்று குடும்பமும் ஒன்றாய் இருந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பதும் சுலபம் ஆகி விடும் ...

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
aeroboy2000
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் aeroboy2000

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 9:51 pm

aeroboy2000 wrote:குழந்தைகள் தாத்தா - பாட்டியிடம் தான் வளர வேண்டும்.....

இவ்வாறு கூறுவதை விட ...

குழந்தைகள் தாத்தா - பாட்டி உடன் தான் வளர வேண்டும்... என்று ஆக வேண்டும்...
அரசு கட்டாயமாக்க வேண்டும் ...

தாய் - தந்தை மற்றும்
தாய்  வழி தாத்தா - பாட்டி மற்றும்
தந்தை வழி  தாத்தா - பாட்டி
என அனைவரும் உடன் இருந்தால் வேலைகளைப் பகிர்ந்தும்  செய்யலாம் ... குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்...

கணவன் மனைவி இருவருக்கும் பெற்றோர் உடன் இல்லை என்ற மனக் குறை இருக்காது...
ஒரே ஒரு குழந்தையுடன் இப்போது பெற்றோர்கள் நிறுத்தி விடுவதால் ... மணமுடித்த பிறகு ... தனியாளாகக் கஷ்டப்படுகிறார்கள் ...
மூன்று குடும்பமும் ஒன்றாய் இருந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பதும் சுலபம் ஆகி விடும் ...

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834 'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1254643


ம்ம்..நிஜம்தான், ஆனால் செய்வார்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 25, 2017 1:45 pm

'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 25, 2017 6:47 pm

SK wrote:'தாத்தா,- பாட்டியிடம் குழந்தைகள் வளர வேண்டும்' 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1254713


நன்றி !..இன்றைய இளைய  தலைமுறை மனது வைத்தால் இது நடக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக