புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
48 Posts - 43%
heezulia
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
2 Posts - 2%
prajai
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
414 Posts - 49%
heezulia
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
28 Posts - 3%
prajai
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_m10சாத்தனார் சொல்லும் உலகாயதம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்தனார் சொல்லும் உலகாயதம்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Dec 28, 2017 8:57 am



சாத்தனார் சொல்லும் உலகாயதம்  FeunVRua9IPzXXavzbwH+manimegalai

சீத்தலைச்சாத்தனார் தம் மணிமேகலை காப்பியத்தில் உலகாயதம் பற்றியும் உலகாயதர் பற்றியும் பல செய்திகளைக் கூறியுள்ளார்.

வஞ்சி மாநகரில் சமயவாதிகள் பலருடன் மணிமேகலை அவர்தம் சமயக்கருத்துக் களைக் குறித்து வாதம் புரிந்தாள். அப்போது அவள் உலகாயதனாகிய பூதவாதியை அழைத்து அவனது கருத்துக்களைக் கூறுமாறு கேட்டாள். பூத வாதிகள் என்போர் நிலம், நீர், தீ காற்று என்னும் நான்கு பூதத்தால் உடல் உருப்பெறுகிறது என்ற கருத்துடையவர்கள் .
பூத வாதியம் தன் கருத்துக்களைக் கூறினான். பூதவாதியின் கூற்று இது:

பூதவாதியைப் புகல் நீ என்ன
தாதகிப்பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வப்பூதத்து அழிவுகளின்
வௌ;வேறு பிரியும் பறையோசையிற் கெடும்
உயிரோடு கூடிய உணர்வின் பூதமும்
உயிரில்லாத உணர்வு இல் பூதமும்
அவ்வப்பூதவழி யவை யவை பிறக்கும்
மெய்வகை இதுவே, வேறு வேறு விகற்பமும்
உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே,
கண்கூடல்லது கருத்தளவழியும்
இம்மையும் இம்மைப்பயனும் இப்பிறப்பே,
பொய்மை மறுமையுண்டாய் வினைதுய்த்தல்”

இவ்வாறு பூதவாதி தன் கருத்துக்களை மணிமேகலைக்கு எடுத்துக்கூறியதாகச் சாத்தனார்; கூறுகிறார்.அப்போதைய சமயம் அத்தனைக் கருத்து சுகந்திரம் கொண்ட பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது .



ஆத்திப்பூவையும் கருப்புக் கட்டியையும் இட்டு வேறு பொருள்களையும் கலந்து காய்ச்சுவதால் கள் உண்டாகி அக்கள்ளில் போதை தோன்றுகிறது.
(சங்க காலத்து மதுவின்தயாரிப்பு முறை இது )

அதே போல் பூதங்கள் பொருந்திக்கூடுவதால் உடலில் உணர்வு பிறக்கும். அப்பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்கும் போது, எவ்வாறு பறையோசை தூரத்தே செல்லச் செல்லத் குறைந்து மறைவதைப்போல உணர்வும் வேறு வேறாகப் பிரிந்து தத்தம் முதலோடுஅதாவது தோன்றிய இடத்தில் ஒன்றி விடும். உண்மைநெறியிதுவேயாகும். என்று உடம்பு, உயிர் ஆகியவற்றின் தோற்றம் அழிவு ஆகியவற்றுக்குக் கள்ளைக் காய்ச்சும் தொழில் நுட்பம் காட்டி பூதவாதியால் உவமையாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் சங்ககால சமய சுதந்திரம் , அந்தக்காலத்திய மது தயாரிக்கும் முறை , பறை எனும் தோல் கருவி அப்போது பயன்பாட்டில் இருந்தது ஆகியவை ஆகும் .
அண்ணாமலை சுகுமாரன்
28/12/17


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக