புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
4 Posts - 3%
Kavithas
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
1 Post - 1%
bala_t
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
1 Post - 1%
prajai
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
292 Posts - 42%
heezulia
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
6 Posts - 1%
prajai
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_m10மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 22 Dec 2017 - 8:18

மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு  RyJufzwzT4E3TeaCcCdw+OPSAINI

சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. - படம்.| சிறப்பு ஏற்பாடு.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போனதை சுட்டிக்காட்டி சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருப்பது என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 'மக்கள் நலன் கருதி' கோரியதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையையும் கடந்து நடந்தேறியுள்ளது.

செப்டம்பர் 3, 2013-ல் உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் குறைந்தது 3 முறையாவது, ''மக்கள் நலன் கருதியேனும் முறையான விசாரணை நடத்தி குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்'' என்ற நோக்கத்தில் விசாரணை முகமை மற்றும் மத்திய அரசின் கோரிக்கைக்கு இணங்க விசாரணையை கண்காணிக்க முடிவெடுத்ததாக பதிவு செய்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ-யை பிரதிநிதித்துவம் செய்தவரும் தற்போதைய அட்டர்னி ஜெனரலுமாகிய கே.கே.வேணுகோபால் வாதிட்ட போது, மத்திய அரசு உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று ஏறக்குறைய அழைப்பே விடுத்தது என்று கூற வேண்டும் எனக் கூறினார்.

மேலும், மத்திய தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதற்கட்டமாக நீதி நிலைநாட்டப்பட தலையீடு அவசியம் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்ததாகவும் உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருந்தது. அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 21, முழுநிறைவான, வேகமான விசாரணையை கோருகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

''ரிட் மனுக்கள் மற்றும் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்கள் குறித்து முதற்கண் நாங்கள் திருப்தியடைந்துள்ளோம். இது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டுமல்லாது, மத்திய லஞ்ச ஒழிப்புத்துறையான மத்திய கண்காணிப்பு ஆணையம் சிபிஐக்கு அக்டோபர் 12, 2009-ல் தாக்கல் செய்த அறிக்கை, மற்றும் சிஏஜி தனது ஃபெர்பாமன்ஸ் ஆடிட் அறிக்கையில் தெரிவித்திருந்த கண்டுபிடிப்புகள் ஆகியவை சார்பற்ற ஒரு விசாரணையை வலியுறுத்துகிறது'' என்று உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் பதிவிட்டிருந்தது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 22 Dec 2017 - 8:19

உச்ச நீதிமன்றம் நியமித்த 2ஜி வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், டிசம்பர் 21-ம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முதற்கட்ட உண்மைத்தன்மையை கருத்தில் கொண்டு உத்தரவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

சுப்பிரமணியன் சுவாமி மேற்கொண்ட ரிட் மனு மற்றும் பொதுநல மனுக்களுக்கான மையம் மேற்கொண்ட ரிட் மனுவை அடுத்து நீதிமன்றமும் இதற்குள் வந்தது.

மேலும் சிஏஜி வினோத் ராய் இது குறித்து ஆற்றிய பணியை, ''இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மிக முக்கியமான பணி. மக்கள் பணத்துக்கான காவலராக அவரது கடமை மிக முக்கியமானது'' என்று வினோத் ராயின் ஆடிட் அறிக்கையையும் பாராட்டியிருந்தது.

டிசம்பர் 16,2010-ல் உச்ச நீதிமன்றம், 122 2ஜி விண்ணப்பங்கள் மீது உரிமங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிஏஜி மிகவும் சீரியசான முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தார். இதனால் 'அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டமாகியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது சுமார் 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர். தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக 'அதிக அளவிலான ஆவணங்கள்' இருந்ததால் அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடிவெடுத்தது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று (டிச.21) மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, ''விடுவிப்பு மொத்தமாக தவறு. பல்வேறு மட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பரிசீலிக்கக்கூடிய ஆதாரம் உள்ளது, அதாவது முன் கூட்டியே பிக்ஸ் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள், பினாமி நிறுவனங்களை சில நிறுவனங்கள் உருவாக்கியதற்கான கணிசமான ஆதாரங்கள், பங்குகள் அளவில் சகாயம் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள் இருக்கவே செய்தன'' என்றார்.

மேலும் 2ஜி வழக்கில் உள்ள மக்கள் நலன் என்பதை விளக்கிய உச்ச நீதிமன்றம், குற்றம் செய்பவர்கள் தங்கள் அரசியல் அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி விசாரணை முகமைக்கு அழுத்தம் கொடுக்கும் சாத்தியம் உள்ளது. நம் நாட்டில் விசாரணை முகமை சுயேச்சையாக இயங்குவதில்லை. இதனால் சாமானிய மக்கள் மனதில் என்ன எண்ணம் ஏற்படுகிறது எனில் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதே. இது விசாரனை முகமை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதான களங்கமாக முடியும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டுமா என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸிடம் கேட்ட போது, ''பல வழக்குகளில் இத்தகைய உச்ச நீதிமன்ற கண்காணிப்பு நன்மையில் முடிந்துள்ளது. ஆனால் நீதிபதிகளை மையமாகக் கொண்ட விசாரணைகளில் கடைசியில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சொந்த முடிவுக்கே வர வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் மேல்முறையீடு சரியானதாக இருக்கும்'' என்றார்.

ஆதாரம்: தி இந்து ஆங்கிலம்.,நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 22 Dec 2017 - 11:21

தன் மனதிற்கு தானே நீதிபதி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 22 Dec 2017 - 12:42

SK wrote:தன் மனதிற்கு தானே நீதிபதி
மேற்கோள் செய்த பதிவு: 1254273
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக