புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
284 Posts - 45%
heezulia
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
19 Posts - 3%
prajai
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 21, 2017 6:28 pm

மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Tamil_News_large_1923548
-
திருநெல்வேலி:
இந்திய அளவில், இலக்கியத்திற்கான சிறந்த கவுரவமாக
சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில்
உள்ள 24 மொழிகளிலும் சிறந்த படைப்பாளிகள் தேர்வு
செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதும் ஒரு லட்சம் ரூபாய்
பரிசும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்பு இன்று டில்லியில்
சாகித்ய அகாடமியில் நடந்தது. மறைந்த எழுத்தாளர்
இன்குலாப்பின் காந்தள்நாட்கள் என்ற கவிதை தொகுதிக்கும்
விருது வழங்கப்படுகிறது.

கசாக்கின் இதிகாசம் என்ற மலையாள நூல் மொழிப்
பெயர்ப்புக்காக யூமாவாசுகிக்கும் இந்த விருது
வழங்கப்படுகிறது.

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஏழை குடும்பத்தில்
பிறந்தவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையிலும், சிவகங்கை
மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பு,
தொடர்ந்து மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை
(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார்.

படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில்
ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தொடக்கக் காலத்தில்
தி.மு.க.,ஆதரவாளராக பொதுப்பணியாற்றியவர்,
கீழ்வெண்மணி சம்பவத்திற்கு பிறகு மார்க்சிய
கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 21, 2017 6:37 pm



சாகித்ய விருது
-
இன்குலாப் கவிதைகள் என்ற தலைப்பில் கவிதை தொகுப்புகள்
வெளிவந்துள்ளன. 12 கவிதை தொகுதிகளும், ஒரு சிறுகதை
தொகுப்பு, இரண்டு கட்டுரை தொகுப்புகள், 6 நாடக
தொகுப்புகளும் ஒரு மொழிபெயர்ப்பு நுாலும் படைத்துள்ளார்.

2017 ல் இவரது அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கிய
‛ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்' என்ற
தொகுதி வெளியானது.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ல் உடல்நலமின்றி காலமானார்.
கடந்த 2016ல் இவர் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாக
இருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் வண்ணதாசன் பெயர்
தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு இன்குலாப்பிற்கு வழங்கப்படுகிறது. இந்த
ஆண்டும் காலமான ஒருவருக்கு விருது வழங்கலாமா என
சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் கண்ணதாசன் போன்றோருக்கு
அவர்களது மறைவுக்கு பிறகு சாகித்யஅகாடமி
வழங்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

கீழ்வெண்மணியில் தலித் விவசாயிகள் 44 பேர் எரித்துக்
கொல்லப்பட்ட சம்பவத்தில் மிகவும் மனம் நொந்தவர்
எழுதிய கவிதை

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
என துவங்கும் கவிதை இன்றளவும் அவரது எழுத்துக்கு
உதாரணமாக திகழ்பவை.
-
----------------------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக