புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
21 Posts - 4%
prajai
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_m10மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 21, 2017 6:28 pm

மறைந்த இன்குலாப்பிற்கு சாகித்யஅகாடமி விருது Tamil_News_large_1923548
-
திருநெல்வேலி:
இந்திய அளவில், இலக்கியத்திற்கான சிறந்த கவுரவமாக
சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில்
உள்ள 24 மொழிகளிலும் சிறந்த படைப்பாளிகள் தேர்வு
செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதும் ஒரு லட்சம் ரூபாய்
பரிசும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்பு இன்று டில்லியில்
சாகித்ய அகாடமியில் நடந்தது. மறைந்த எழுத்தாளர்
இன்குலாப்பின் காந்தள்நாட்கள் என்ற கவிதை தொகுதிக்கும்
விருது வழங்கப்படுகிறது.

கசாக்கின் இதிகாசம் என்ற மலையாள நூல் மொழிப்
பெயர்ப்புக்காக யூமாவாசுகிக்கும் இந்த விருது
வழங்கப்படுகிறது.

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஏழை குடும்பத்தில்
பிறந்தவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையிலும், சிவகங்கை
மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பு,
தொடர்ந்து மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை
(தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார்.

படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில்
ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தொடக்கக் காலத்தில்
தி.மு.க.,ஆதரவாளராக பொதுப்பணியாற்றியவர்,
கீழ்வெண்மணி சம்பவத்திற்கு பிறகு மார்க்சிய
கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 21, 2017 6:37 pm



சாகித்ய விருது
-
இன்குலாப் கவிதைகள் என்ற தலைப்பில் கவிதை தொகுப்புகள்
வெளிவந்துள்ளன. 12 கவிதை தொகுதிகளும், ஒரு சிறுகதை
தொகுப்பு, இரண்டு கட்டுரை தொகுப்புகள், 6 நாடக
தொகுப்புகளும் ஒரு மொழிபெயர்ப்பு நுாலும் படைத்துள்ளார்.

2017 ல் இவரது அனைத்து கவிதைகளையும் உள்ளடக்கிய
‛ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்' என்ற
தொகுதி வெளியானது.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ல் உடல்நலமின்றி காலமானார்.
கடந்த 2016ல் இவர் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாக
இருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் வண்ணதாசன் பெயர்
தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு இன்குலாப்பிற்கு வழங்கப்படுகிறது. இந்த
ஆண்டும் காலமான ஒருவருக்கு விருது வழங்கலாமா என
சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் கண்ணதாசன் போன்றோருக்கு
அவர்களது மறைவுக்கு பிறகு சாகித்யஅகாடமி
வழங்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

கீழ்வெண்மணியில் தலித் விவசாயிகள் 44 பேர் எரித்துக்
கொல்லப்பட்ட சம்பவத்தில் மிகவும் மனம் நொந்தவர்
எழுதிய கவிதை

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
என துவங்கும் கவிதை இன்றளவும் அவரது எழுத்துக்கு
உதாரணமாக திகழ்பவை.
-
----------------------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக