புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
81 Posts - 60%
heezulia
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
1 Post - 1%
viyasan
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
1 Post - 1%
eraeravi
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
273 Posts - 44%
heezulia
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
19 Posts - 3%
prajai
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_m10’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 8:22 am

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி 03_17231
-
கடந்த வெள்ளியன்று வெளியாகி பல பாஸிட்டிவ் விமர்சனங்களைப்
பெற்றிருக்கும் திரைப்படம் 'அருவி'. அறிமுக இயக்குநர் அருண்
எடுத்திருக்கும் இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில்
எமிலியாக நடித்திருப்பவர் நடிகை அஞ்சலி வரதன்.

இவருக்கு முதல் படமான 'அருவி' வாய்ப்பு எப்படி வந்தது என்பது
பற்றி தெரிந்துகொள்ள அஞ்சலியிடம் பேசினோம்.

'இந்தப் படத்தில் அருவியை அவர்கள் வீட்டில் இருப்பவர்
புறக்கணிப்பார்கள். அப்போது, அருவி எப்படி வீட்டிலிருந்து வெளியே
வந்து கஷ்டப்படுவாரோ, அதே மாதிரி நான் திருநங்கையாக
இருந்ததால் வீட்டிலிருந்து வெளியே வந்து பட்ட கஷ்டங்களும், அ
வமானங்களும் அதிகம்'' என்று பேச ஆரம்பிக்கிறார் அஞ்சலி.

'' என்னுடைய சொந்த ஊர் பாண்டிச்சேரி. சின்ன வயதில் அப்பா,
அம்மா குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டனர். என்னுடன்
பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், அக்கா, நான்தான் வீட்டில்
கடைக்குட்டி.

என்னுடைய பத்து வயதின் போதே எனக்குள்ளே ஹார்மோன்
சேன்ஜ் ஆகி, திருநங்கையாக மாறப்பெற்றேன். அப்போது
என்னுடன் ஸ்கூலில் படித்த பசங்க எல்லாம் என்னை மிகவும்
கிண்டல் செய்வார்கள். எனக்கு அப்போது அழுகையாக வரும்.
வீட்டில் இருந்த என் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள்
எல்லோரும் என்னை தீண்டத்தகாத ஒருவராய் பார்க்க
ஆரம்பித்தனர்.

நான் சாப்பிட்ட தட்டு, படுக்கை எல்லாம் தனியாக ஓரத்தில்தான்
இருக்கும். அதை அவர்கள் தொட மாட்டார்கள். அவர்களுடைய
பொருள்கள் எதையும் தொடவும் விட மாட்டார்கள். வீட்டில்
இருந்தவர்களை என்னைப் புரிந்துகொள்ளாத காரணத்தால் எ
ன் 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்.
-
-----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 8:24 am



அப்போது சென்னையிலிருந்த திருநங்கைகள் சிலரிடம் நட்பானேன்.
மும்பையில் சில நாள்களும் இருந்தேன். அப்போது வாழ்க்கை
இப்படியே போயிட்டே இருக்குனு யோசித்தேன். அப்போது ஒரு
என்.ஜி.ஓ-வில் பரதநாட்டியம் சொல்லித்தருவதாகச் சொன்னார்கள்.

உடனே, அதில் சேர்ந்தேன். பொன்னினு ஒரு திருநங்கை அங்கே
இருந்தாங்க. அவங்கதான் எனக்கு குரு. அவர்களிடம்தான்
பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். பொன்னி, ''சென்னையில் ஒரு
பரதநாட்டியம் கிளாஸ் ஆரம்பிக்கணும்''னு சொன்னாங்க.

சரி பண்ணலாம்னு திருநங்கை மற்றும் குடிசை வாழ் பகுதியில்
வாழும் குழந்தைகளுக்காக பரதநாட்டியம் கிளாஸ் தொடங்கினோம்.
தற்போது நாற்பது குழந்தைகள் பரதநாட்டியம் கத்துக்கிட்டு
இருக்காங்க. அப்போது, 'அருவி' படத்தில் நடிப்பதற்காக ஆடிசன்
நடந்தது.

அதில் கலந்துகொள்ள தூத்துக்குடியில் இருந்து ஒரு திருநங்கை
வந்திருந்தார்கள். அவர்களை ஆடிசனுக்காக நான்தான் அழைத்துப்
போனேன். ஏன்னா, அவர்களுக்குச் சென்னையில் எந்த இடமும்
தெரியாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 8:27 am

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Anjali_17175

ஆடிசன் போன இடத்தில் எனக்கும் சேர்த்து ஒரு சீன் கொடுத்தாங்க.
நாங்க ரெண்டு பேரும் நடித்தோம். அதன்பிறகு ரிசல்ட் எதுவும்
சொல்லவில்லை அதனால் கிளம்பி விட்டோம். அதன்பிறகு ஒரு
மாதம் கழித்து எனக்கு போன் வந்தது உங்களைப் படத்தில் நடிக்க
செலக்ட் செய்திருக்கிறோம் என்று,

அதற்குபிறகு ஒரு மூன்று மாதம் எப்படி நடிக்கணும்னு சொல்லி
பயிற்சி கொடுத்தாங்க. இது எல்லாமே மூன்றரை வருஷத்துக்கு
முன்பு நடந்தது. நடிக்கும் போது எங்களுக்கான பயிற்சி முறைப்படி
கொடுத்ததால் எந்த சீனும் நடிப்பதற்கு கஷ்டமாக தெரியவில்லை.

நான் அடிவாங்கும் சீனில், 'அண்ணா நல்லா அடிங்க அப்போதுதான்
தத்ரூபமாக இருக்கும்''னு  நானே சொன்னேன்

ஷூட்டிங் முடிந்து இரண்டரை வருஷத்துக்குப் பிறகுதான் படம்
ரிலீஸ் ஆகியிருக்கு. இத்தனை வருஷத்துக்குப் பிறகு படம்
ரிலீஸாகி நல்லா பேசப்படும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்த்தேன்.
அப்போது நிறையப் பேர் என்னைப் பார்த்து எமிலி கேரக்டர் நல்லா
செய்திருக்கீங்கனு பாராட்டினாங்க.

இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏன்னா, என் அம்மா
படம் பார்த்து இருப்பாங்களானு தெரியாது. அப்படியே
பார்த்திருந்தாலும் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியுமானு
கூட தெரியவில்லை. சின்ன வயதிலேயே வீட்டிலிருந்து வெளியே
வந்துவிட்டதால் என்னை அவர்களுக்கு அடையாளம் கூட தெரியாது.

நான் எங்கே இருக்கேன் இப்போது என்ன செய்கிறேன் என்று
என்னைப் பெத்தவர்களுக்குத் தெரியாது. என் அப்பா இறந்துவிட்டார்
என்ற செய்திகூட எனக்கு யாரோ ஒருவர் மூலமாக சமீபத்தில்தான்
தெரியவந்தது.

முழுபடத்தையும் பார்க்கும் போது என்னையே அறியாமல்
க்ளைமாக்ஸ் சீனில் அழுதுவிட்டேன். அப்படியே புரட்டி எடுத்து
விட்டது. தியேட்டரை விட்டு வெளியே வரும் போது கனத்த
இதயத்துடன்தான் வந்தேன்.
-
-------------------------------------

திருநங்கை அஞ்சலி வரதன்
நன்றி- விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 19, 2017 10:08 am

பதிவு அருமை

அவர் கதையை கேட்டல் நமக்கே இதயம் வலிக்கிறது



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2017 11:14 am


’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி 14_17403
'அருவி' படத்தில் எமிலியாக வாழ்ந்த அஞ்சலி வரதன்.
மேலும் சொன்னது:
-
எனக்கு எல்லாமே திருநங்கை பொன்னிதான். அவர்களும்
படம்பார்த்து விட்டு என்னைப் பாராட்டினார்கள்.

தியேட்டரில் மக்கள் எல்லோரும் என்னுடன் செல்பி எல்லாம்
எடுத்துக்கொண்டார்கள். இது எல்லாம் எனக்கு வித்தியாசமான
அனுபவமாக இருந்தது. படத்தில் என்னுடைய கேரக்டர்
பார்த்துவிட்டு நிறைய திருநங்கைகள் போன் பண்ணி
வாழ்த்தினார்கள்.

ஏன்னா, என்னை மாதிரி ஒரு திருநங்கை முன்னேறினால்தான்
எனக்குப் பின்னால் வரும் எத்தனையோ திருநங்கைகளுக்கு
வாய்ப்புகள் கிடைக்கும்.

திருநங்கைகளுக்கு வேலை கிடைத்து விட்டால் போதும்
அவர்களே முன்னேறி விடுவார்கள். அரசாங்கம் அதை செய்யும்
அப்படிங்கிறதை விட இந்தச் சமூகம்தான் முதலில் அதற்கு
வழிவகுக்கணும்.

பத்து வருடங்களுக்கு முன்பு திருநங்கைகளைப் பார்த்த
பார்வைக்கும் இப்போது சமூகத்தில் இருக்கும் மக்கள் பார்க்கும்
பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்திருக்கு.

இப்போதுதான் கொஞ்சம் எங்களை மதிக்க ஆரம்பித்து
இருக்கிறார்கள். ஆனால், இன்னும் அடுத்த படிக்கு நாங்கள்
எல்லோரும் செல்ல வேண்டும். சமூகத்துடன் ஒன்றிதான்
நாங்கள் இருக்கோம்.

நாங்கள் எல்லோரும் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ
அவமானங்களைச் சந்தித்து இருக்கோம்'' என்றார் 'அருவி'
படத்தில் எமிலியாக வாழ்ந்த அஞ்சலி வரதன்.
-
------------------------------------



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக