புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையில் நொறுக்குதீனி கடையில் பயங்கர தீ விபத்து 12 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
Page 1 of 1 •
மும்பை,
மும்பை அந்தேரி கிழக்கு சாக்கிநாக்கா கைரானி சாலையில் மகாரியா காம்பவுண்டு பகுதியில் ‘பானு பர்சான்’ என்ற நொறுக்குதீனி தயார் செய்து விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் 18 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்தார்கள்.
நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்ததும் சிலர் கடையின் தரைதளத்தில் தூங்கினார்கள். மற்ற அனைவரும் மேல்தளத்தில் படுத்து இருந்தனர். அவர்களுக்கு நேற்றைய பொழுது துயர பொழுதாக விடிந்துவிட்டது. அதிகாலை 4.25 மணியளவில் திடீரென கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொழுந்து விட்டு எரிந்த தீ
அப்போது தொழிலாளர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த மின்சார வயர், எண்ணெய் மற்றும் நொறுக்குதீனி பாக்கெட்டுகளில் வேகமாக பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் ஏற்பட்ட வெப்பதாக்கம் காரணமாக தரைதளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். கடை தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
தீயில் விழுந்தனர்
மேல்தளத்தில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பிக்க வழி தெரியாமல் கதறியபடி மேல்தளத்திலேயே அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது துரதிருஷ்டவசமாக கடையின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில், மேல்தளத்தில் உயிரை காப்பாற்றி கொள்ளும் முயற்சியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தீயில் விழுந்தனர். அவர்கள் உடல் கருகினார்கள்.
12 பேர் பலி
தொழிலாளர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர். கடை தீப்பிடித்து எரிவதை பார்த்து பதறிப்போன அவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் 3 வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் டேங்கர்களுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் கடைக்குள் சென்று தேடியபோது, உள்ளே 12 பேர் கரிக்கட்டையான நிலையில் மீட்கப்பட்டனர்.
உடனடியாக அவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் காட்கோபர் ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டாக்டர்கள் பரிசோதனையில், ஏற்கனவே அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
காரணம் என்ன?
போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உருதெரியாத அளவிற்கு கருகிப்போய் இருப்பதால் பலியானவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் மாலை 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதன்படி பலியானவர்கள் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்களான வாஷிம் சலீம், போலா, லல்லு, சல்லுபாய், ராஜூ யாதவ், லம்பு, நயிம் சலீம் மிர்சா, ராம்நரேஷ், குலாம் அலி, ஜிதேந்திரா என்பதும், இவர்கள் அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
பலியானவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.
12 பேரின் உயிரை பலி கொண்ட இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் கடையின் உரிமையாளர் ரமேஷ் பன்சாலி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த கடை விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தது தெரியவந்து உள்ளது.
தீ விபத்தில் 12 பேர் பலியான இந்த சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
மும்பை அந்தேரி கிழக்கு சாக்கிநாக்கா கைரானி சாலையில் மகாரியா காம்பவுண்டு பகுதியில் ‘பானு பர்சான்’ என்ற நொறுக்குதீனி தயார் செய்து விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் 18 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்தார்கள்.
நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்ததும் சிலர் கடையின் தரைதளத்தில் தூங்கினார்கள். மற்ற அனைவரும் மேல்தளத்தில் படுத்து இருந்தனர். அவர்களுக்கு நேற்றைய பொழுது துயர பொழுதாக விடிந்துவிட்டது. அதிகாலை 4.25 மணியளவில் திடீரென கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொழுந்து விட்டு எரிந்த தீ
அப்போது தொழிலாளர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த மின்சார வயர், எண்ணெய் மற்றும் நொறுக்குதீனி பாக்கெட்டுகளில் வேகமாக பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால் ஏற்பட்ட வெப்பதாக்கம் காரணமாக தரைதளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். கடை தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
தீயில் விழுந்தனர்
மேல்தளத்தில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பிக்க வழி தெரியாமல் கதறியபடி மேல்தளத்திலேயே அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது துரதிருஷ்டவசமாக கடையின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில், மேல்தளத்தில் உயிரை காப்பாற்றி கொள்ளும் முயற்சியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தீயில் விழுந்தனர். அவர்கள் உடல் கருகினார்கள்.
12 பேர் பலி
தொழிலாளர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர். கடை தீப்பிடித்து எரிவதை பார்த்து பதறிப்போன அவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் 3 வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் டேங்கர்களுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் கடைக்குள் சென்று தேடியபோது, உள்ளே 12 பேர் கரிக்கட்டையான நிலையில் மீட்கப்பட்டனர்.
உடனடியாக அவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் காட்கோபர் ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டாக்டர்கள் பரிசோதனையில், ஏற்கனவே அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
காரணம் என்ன?
போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உருதெரியாத அளவிற்கு கருகிப்போய் இருப்பதால் பலியானவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் மாலை 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதன்படி பலியானவர்கள் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்களான வாஷிம் சலீம், போலா, லல்லு, சல்லுபாய், ராஜூ யாதவ், லம்பு, நயிம் சலீம் மிர்சா, ராம்நரேஷ், குலாம் அலி, ஜிதேந்திரா என்பதும், இவர்கள் அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
பலியானவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.
12 பேரின் உயிரை பலி கொண்ட இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் கடையின் உரிமையாளர் ரமேஷ் பன்சாலி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த கடை விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தது தெரியவந்து உள்ளது.
தீ விபத்தில் 12 பேர் பலியான இந்த சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
Similar topics
» ரஷியாவில் தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து: 3 நோயாளிகள் உடல் கருகி சாவு
» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
» மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி
» சீனாவில் சுரங்கத்தில் வெடி விபத்து; 29 தொழிலாளர்கள் பலி
» தீ: உடல் கருகி பெண் பலி-500 வாகனங்கள் சேதம்
» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
» மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி
» சீனாவில் சுரங்கத்தில் வெடி விபத்து; 29 தொழிலாளர்கள் பலி
» தீ: உடல் கருகி பெண் பலி-500 வாகனங்கள் சேதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|