புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
21 Posts - 84%
heezulia
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
1 Post - 4%
viyasan
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
213 Posts - 42%
heezulia
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_m10பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 18, 2017 1:48 pm

சென்ற நுாற்றாண்டு வரை, நம்மூரில் பெண்கள் எவ்வளவு
மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விலாவாரியாக
விளக்கியுள்ளது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்'
என்ற நுால்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான்
போன்ற மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக்
காணப்பட்டன என்று ஆங்கில அரசின் குறிப்புகள்
தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில்
ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள்,
ஒரு பெண் மகவு கூட இல்லை.

மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில்,
ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை.
இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில்
பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன்
அறிவிக்க ஆட்களை நியமித்தார், அலகாபாத் நீதிபதி.

குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள்,
காவல் அதிகாரிகள் முதலியோரும் அப்பகுதியில் பிறக்கும்
பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க
வேண்டும் என்று ஆணையிட்டார்.

இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள்
அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு
வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.

மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கூட அறியாத
பாலகர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால்,
பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல.
பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க,
10 வயது முடியும் முன், அவளுடன் அவள் கணவன், 'செக்ஸ்'
உறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு
வந்தது, ஆங்கில அரசாங்கம்.
இதுவே எவ்வளவு கொடுமை!

ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக்
கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை
அமைத்து, தங்கள் நியாயமற்ற இச்சைகளைத் தீர்த்துக்
கொண்டனர், ஆண்கள்.

இந்தியாவின் முதல் ஜனத் தொகை கணக்கெடுப்பு,
1871ல் எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற
பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர்.
அதாவது, நுாற்றுக்கு ஒருவர் கூட இல்லை.

பின்னர், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்
படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில், 14 கோடிப்
பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடி பெண்கள்
விதவைகள். இதில், வயதான விதவைகளைச்
சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட
கொடுமை இது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 18, 2017 1:49 pm

இதில்...
ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது -
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!

பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும்
இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகி செல்லும்
பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது
உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால்,
தன் விருப்பத்திற்கு இணங்க, வேறு பெண்களை கணவன்
திருமணம் செய்து கொள்ள முடியும்.

பல கணவன்மார்கள் தங்கள் மலட்டுத் தனத்தை பெண்
மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.

கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும்
பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன்,
அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.

ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள், உடன்கட்டை ஏறினர்
என்று அரசு குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்த பின்,
உடன்கட்டை ஏறுவது அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக
நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.

அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன்
இறந்த பின், தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர்,
பெண்கள். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு
கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் இதற்கு
பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.

— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நுால்...
கலாசாரம், பண்பாடு பற்றி நாம் பீற்றிக் கொள்வதில்
ஒன்றும் குறைச்சலில்லை.
-
-----------------------------------------
அந்துமணி பா.கே.ப - வாரமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 18, 2017 2:14 pm

sk wrote:ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது -
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!
ரொம்ப கேவலம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக