புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?


   
   

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4912
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 27, 2017 6:35 pm

heezulia wrote:பொதுவா MGR பானுமதிகூட நடிக்க விரும்பமாட்டாராம்.

ஒரு வேளை அலிபாபாவும் 40 திருடர்களும் பட அனுபவமோ ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4912
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 11:28 am

28 .12 .2017 

அப்படியே அந்த படத்தில என்ன நடந்துச்சூன்னு சொல்லியிருக்கலாம்ல? 

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 28, 2017 12:34 pm

heezulia wrote:28 .12 .2017 

அப்படியே அந்த படத்தில என்ன நடந்துச்சூன்னு சொல்லியிருக்கலாம்ல? 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1255047

அத நீயா நானா கோபிநாத் சொல்லுவார்

நடந்தது என்ன



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4912
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 12:56 pm

28 .12 .2017 

SK  .............

நடந்தது என்னான்னு கோபிநாத் சொல்லமாட்டார். MGR பானுமதி கூட சேர்ந்து நடிக்க விரும்புவாரா, விரும்பமாட்டாரானு ரெண்டு டீம் வச்சு பேச வைப்பார். 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4912
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 1:03 pm

28 .12 .2017 

களத்தூர் கண்ணம்மா படம். பாதி படத்தை பிரகாஷ்ராவ்தான் டைரக்ட் செஞ்சாராம். படத்தை பார்த்த மெய்யப்ப செட்டியார், சரியா வராத ஸீன்னு அவர் feeல் பண்ணினதை மறுபடியும் எடுக்க சொன்னாராம், பிரகாஷ்ராவிடம். ஆனா அவர், டைரக்ட் செஞ்சு முடிச்சதை எல்லாம் மறுபடியும் நான் எடுக்கமாட்டேன்னு போயிட்டாராம். செட்டியாரும் அவரை விட்டுட்டாராம். ஏன்னா இனிமே பிரகாஷ்ராவ் மறுபடியும் இந்தப் படத்தை எடுத்தாகூட, திருப்தியா எடுக்கமாட்டார்னு நெனச்சாராம். அதனால மீதி படத்தை பீம்சிங்கை வச்சு முடிச்சுட்டாராம், செட்டியார்.

களத்தூர் கண்ணம்மா படத்தில ஒரு ஸீன். 


அனாதை ஆசிரமத்தில வளர்ந்த கமல், சாப்பாடில்லாம தண்ணீர் குடிக்கிறதை சாவித்திரி பார்ப்பார். ஆசிரமத்ல காலை, மாலை சாப்பாடு மட்டும்தான் கொடுக்கிறாங்கன்னு அவருக்கு தெரிய வருது. அதனால இனிமே சாப்பாடை தான் கொண்டு வர்றதா கமல்ட்ட  சொல்லிட்டு, தன்னிடமிருந்த உப்புமாவ கமலுக்கு ஊட்டிவிட்ற ஸீன். 

ஆனா இந்த ஸீன்ல கமல் அந்த உப்புமாவை சாப்பிடமாட்டேன்னு சொல்லிட்டார். யார்லாமோ.................... என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தும் சாப்பிடலியாம். கமலின் அண்ணன் சந்திரஹாசன் சொல்லியும்கூட ஊஹும். 

கமலை தூக்கிட்டு செட்டுக்கு வெளியே வந்து கேட்டாங்களாம். அவர் சொன்னது வேடிக்கையா இருந்துச்சாம்.

“அன்னிக்கு மாந்தோப்பில நடிக்கிறபோ, அங்க மரத்துல இருந்த மாங்காய் எல்லாம் பேப்பர்ல செஞ்சதா இருந்துச்சு. இங்க பாத்தா சுவரெல்லாம் அட்டை சுவர். அப்போ இந்த உப்புமாவும் மண்ணாதானே இருக்கும். நான் எப்படி சாப்பிடறது? சினிமான்னா எல்லாமே பொய்தானா?”னு கேட்டாராம். 


அதுக்கப்புறம் சாவித்திரி, சந்திரஹாசன், டைரக்டர் இவங்கல்லாம் சாப்ட்டு காட்டினாங்களாம். கமலும் உப்புமாவை சாப்ட்டார்.

Heezulia


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 28, 2017 1:07 pm

heezulia wrote:28 .12 .2017 

SK  .............

நடந்தது என்னான்னு கோபிநாத் சொல்லமாட்டார். MGR பானுமதி கூட சேர்ந்து நடிக்க விரும்புவாரா, விரும்பமாட்டாரானு ரெண்டு டீம் வச்சு பேச வைப்பார். 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1255062

சரி இதில் நீங்க எந்த டீம்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4912
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 3:00 pm

28 .12 .2017 

நான் எந்த டீமா? இருங்க சொல்றேன்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானா? 

யோசிக்க கொஞ்சம் டைம் குடுங்க.

ம்
ம்ம்
ம்ம்ம்
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்

ஆங் யோசிச்சுட்டேன். 

அது சரி ......... MGRரே பானுமதி கூட நடிக்கமாட்டேன்னு சொல்லும்போது நான் என்ன சொல்ல முடியும்? 

அப்படீன்னாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் 'கா' உட்ரதில்லியா? அதே மாதிரிதான் அவங்களும் செஞ்சிருப்பாங்க. அதனால MGR அந்த சமயத்தில பானுமதி கூட 'கா' உட்டுருப்பாரு. அதுக்கைப்புறம் நடிக்க விரும்பி நடிச்சிருப்பாரு. 

இதெல்லாம் நாட்ல சகஜமப்பா.

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 28, 2017 5:06 pm

சூப்பருங்க



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 28, 2017 5:38 pm

heezulia wrote:28 .12 .2017 

அப்படியே அந்த படத்தில என்ன நடந்துச்சூன்னு சொல்லியிருக்கலாம்ல? 

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1255047

தெரிஞ்சிருந்தா சொல்லியிருப்போமுல்ல .........
இருப்பினும் ஒரு யூகம் .
MGR எப்போதுமே தன்னுடைய எண்ணங்களுக்கு மற்றவர்கள்
ஒத்துபோகவேண்டுமென நினைத்தவர்.
பானுமதியோ பெண் நட்ஷத்திரங்களில்  சகல கலாவல்லவர்
மற்றவர் ஆதிக்கம் --ஆணாதிக்கம் --- பிடிக்காது இருந்திருக்கலாம்.
வாழ்க்கையில் , எல்லார் வாழ்க்கையிலும், இந்த ego தான் பிரச்சனை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4912
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 7:02 pm

28 .12 .2017 

Google ல ஒரு பார்வை பார்த்துட்டு வந்தேன். 


அலிபாபாபா படம் 1955 ல வந்துச்சு. ராஜா தேசிங்கு 1960ல. இதுக்கு இடையில, 1956ல தாய்க்குப்பின் தாரமும், மதுரை வீரனும், 1958 ல நாடோடி மன்னன்ல நடிச்சாங்களே.  அப்ப எப்படி? 

Heezulia  

Sponsored content

PostSponsored content



Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக