புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
by ayyasamy ram Today at 1:53 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 8 of 29 •
Page 8 of 29 • 1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
பட்டுக்கோட்டையார் முதல் முதலாக மெட்டுக்கு எழுதிய முதல் பாட்டு – சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் – புதையல் 1957
SSR பாடிய பாட்டு செந்தமிழ் நாட்டு கைத்தறி நெசவு – புதுமைப் பெண் 1959
MGR & ஜெமினி கணேசன் இணைந்த படம் முகராசி
Heezulia
பட்டுக்கோட்டையார் முதல் முதலாக மெட்டுக்கு எழுதிய முதல் பாட்டு – சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் – புதையல் 1957
SSR பாடிய பாட்டு செந்தமிழ் நாட்டு கைத்தறி நெசவு – புதுமைப் பெண் 1959
MGR & ஜெமினி கணேசன் இணைந்த படம் முகராசி
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
உரிமைப்போர் [1998]ங்கற படத்த ராஜ் டிஜிட்டல் பிளஸ் ல பார்த்தேன். ரஞ்சிதா, அருண் பாண்டியன் நடிச்சது. ஒரு கல்யாண ரிசப்ஷன். பாட்டுக் கச்சேரி நடக்குது. பாடகர் சுரேந்தர் பாடுறார். ஆனா ........................ அது அவர் குரல் இல்ல. தேவா பின்னணி பாடியிருக்கார். ஏன்னா இந்தப் படத்துக்கு தேவா ம்யூசிக். ஆக, சுரேந்தருக்கு தேவா பின்னணி பாடியிருக்கார்னு தெரியுது.
காதல் காதல் காதல் படத்தில் ஜாலி ஆப்ரஹாம் ஹீரோவாம். இந்தப் படத்தில் ஒரு டூயட் பாட்டு. ஆனா இவருக்காக மலேசியா வாசுதேவன் பாடினாராம்.
Heezulia
உரிமைப்போர் [1998]ங்கற படத்த ராஜ் டிஜிட்டல் பிளஸ் ல பார்த்தேன். ரஞ்சிதா, அருண் பாண்டியன் நடிச்சது. ஒரு கல்யாண ரிசப்ஷன். பாட்டுக் கச்சேரி நடக்குது. பாடகர் சுரேந்தர் பாடுறார். ஆனா ........................ அது அவர் குரல் இல்ல. தேவா பின்னணி பாடியிருக்கார். ஏன்னா இந்தப் படத்துக்கு தேவா ம்யூசிக். ஆக, சுரேந்தருக்கு தேவா பின்னணி பாடியிருக்கார்னு தெரியுது.
காதல் காதல் காதல் படத்தில் ஜாலி ஆப்ரஹாம் ஹீரோவாம். இந்தப் படத்தில் ஒரு டூயட் பாட்டு. ஆனா இவருக்காக மலேசியா வாசுதேவன் பாடினாராம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
ராஜகுமாரி 1947 – ASA சாமி இயக்கினார். வசனம் எழுதியவர் கலைஞர். இருந்தாலும் ASA சாமி அப்போ பிரபலமா இருந்தாதால டைட்டில்ல கதை வசனம், சினாரியோ & டைரக் ஷன் ASA சாமி,BA Honsன்னு போட்டு, உதவி ஆசிரியர் மு.கருணாநிதின்னு போட்டிருக்கு.
அடிமைப் பெண் படத்தில் situation பாட்டு ஒண்ணை எழுதி MGR office இல் கொடுத்துட்டாராம், கவிஞர். பாட்டை வாங்கினவர் எங்கோ தவற விட்டுட்டாராம். அது மட்டுமில்லாம, MGR ட்ட கவிஞர் இன்னும் பாட்டு எழுதி குடுக்கலன்னுட்டாராம். MGR கவிஞரை பார்த்தபோ, ஏன் பாட்டு குடுக்கலன்னு கோவிச்சுகிட்டாராம். கவிஞர் பதில் சொல்றதுக்கு சான்ஸ் கொடுக்கலியாம். அதனால ரெண்டு பேருக்குமான connection விட்டு போச்சாம்.
Heezulia
ராஜகுமாரி 1947 – ASA சாமி இயக்கினார். வசனம் எழுதியவர் கலைஞர். இருந்தாலும் ASA சாமி அப்போ பிரபலமா இருந்தாதால டைட்டில்ல கதை வசனம், சினாரியோ & டைரக் ஷன் ASA சாமி,BA Honsன்னு போட்டு, உதவி ஆசிரியர் மு.கருணாநிதின்னு போட்டிருக்கு.
அடிமைப் பெண் படத்தில் situation பாட்டு ஒண்ணை எழுதி MGR office இல் கொடுத்துட்டாராம், கவிஞர். பாட்டை வாங்கினவர் எங்கோ தவற விட்டுட்டாராம். அது மட்டுமில்லாம, MGR ட்ட கவிஞர் இன்னும் பாட்டு எழுதி குடுக்கலன்னுட்டாராம். MGR கவிஞரை பார்த்தபோ, ஏன் பாட்டு குடுக்கலன்னு கோவிச்சுகிட்டாராம். கவிஞர் பதில் சொல்றதுக்கு சான்ஸ் கொடுக்கலியாம். அதனால ரெண்டு பேருக்குமான connection விட்டு போச்சாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
'கவலை இல்லாத மனிதன்' - சங்கர் டைரக்ட் செஞ்சது. படம் முடிஞ்சவுடனே தணிக்கைக்கு போச்சு. இந்தப் படத்ல "கண்ணோடு விண் பேசும் ஜாடை"ன்னு ஒரு பாட்டு இருக்காம். இந்தப் பாட்டில "மது .......இது மாது ................. மிதம் இது மீதம்" னு வரிகள் வருது.
கண்ணதாசனோட பாட்டு. தணிக்கை அதிகாரிகள் அந்த பாட்டோட பல்லவியையே வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எல்லோருக்கும் என்ன செய்றதுன்னு தெரியலயாம். கவிஞர் வந்தாராம். நடந்தத கேட்டாராம்.
"இதுல கவலை பட்றதுக்கு என்ன இருக்கு. பல்லவிய வேற மாதிரி மாத்திரலாமே " ன்னு சொல்லி "மனம் இது மாறும், அனுதினம் சுகம் தேடும்' னு வரிகளை உடனே மாத்தி, கொஞ்ச நேரத்தில எல்லோர் மனசிலேயும் ஒரு நிம்மதிய வரவழச்சாராம். எப்பூடீ............................
Heezulia
'கவலை இல்லாத மனிதன்' - சங்கர் டைரக்ட் செஞ்சது. படம் முடிஞ்சவுடனே தணிக்கைக்கு போச்சு. இந்தப் படத்ல "கண்ணோடு விண் பேசும் ஜாடை"ன்னு ஒரு பாட்டு இருக்காம். இந்தப் பாட்டில "மது .......இது மாது ................. மிதம் இது மீதம்" னு வரிகள் வருது.
கண்ணதாசனோட பாட்டு. தணிக்கை அதிகாரிகள் அந்த பாட்டோட பல்லவியையே வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எல்லோருக்கும் என்ன செய்றதுன்னு தெரியலயாம். கவிஞர் வந்தாராம். நடந்தத கேட்டாராம்.
"இதுல கவலை பட்றதுக்கு என்ன இருக்கு. பல்லவிய வேற மாதிரி மாத்திரலாமே " ன்னு சொல்லி "மனம் இது மாறும், அனுதினம் சுகம் தேடும்' னு வரிகளை உடனே மாத்தி, கொஞ்ச நேரத்தில எல்லோர் மனசிலேயும் ஒரு நிம்மதிய வரவழச்சாராம். எப்பூடீ............................
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
மதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:
"சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்துட்டு புறப்படுங்கோ"
"யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே?"
"மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கணும்"
"உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்?"
"ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்"
"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".
"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"
இந்த கடைசி வசனம் ஏ.பி.என் எழுதாததாமே. நாகேஷ் தானா........... சேர்த்துக்கிட்ட வசனமாம்.
என்ன ஒரே குழப்................பமா இருக்கா? இந்த வசனங்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தில வருது. சிவாஜியும், நாகேஷும் பேசிகிட்டது. ஏ.பி.என். னாக்கா AP நாகராஜன் இந்தப் படத்தின் டைரடக்கர்.
Heezulia
மதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:
"சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்துட்டு புறப்படுங்கோ"
"யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே?"
"மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கணும்"
"உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்?"
"ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்"
"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".
"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"
இந்த கடைசி வசனம் ஏ.பி.என் எழுதாததாமே. நாகேஷ் தானா........... சேர்த்துக்கிட்ட வசனமாம்.
என்ன ஒரே குழப்................பமா இருக்கா? இந்த வசனங்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தில வருது. சிவாஜியும், நாகேஷும் பேசிகிட்டது. ஏ.பி.என். னாக்கா AP நாகராஜன் இந்தப் படத்தின் டைரடக்கர்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29 .12 .2017
அலைகள் ஓய்வதில்ல [1981] படத்தில்
"ஆயிரம் தாமரை மொட்டுக்களே" பாட்டு இருக்குல்ல, இந்தப் பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சதும் என்ன நடந்துச்சு தெரிமோ?
இளையராஜா வைரமுத்துவை அப்படியே கட் ............... டி புடிச்சு, அவர் கன்னங்களை தடவினாராம்.
ஃபோட்டோக்ரஃபரை கூப்ட்டாராம். அதே போஸ்ல ஃபோட்டோ எடுக்க சொன்னாராம்.
2017 மார்ச்ல வந்த 'வைகை' என்கிற படத்தில் இந்தப் பாட்டை remix செய்யாம, அப்படியே போட்டிருக்காங்க.
இதே மாதிரி "புத்தம் புது காலை" பாட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில படமாக்கப்படலியாம். இந்தப் பாட்டை மேகா [2014] படத்தில் விஷுவல் ஆக்கிடாங்களாம்.
Heezulia
அலைகள் ஓய்வதில்ல [1981] படத்தில்
"ஆயிரம் தாமரை மொட்டுக்களே" பாட்டு இருக்குல்ல, இந்தப் பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சதும் என்ன நடந்துச்சு தெரிமோ?
இளையராஜா வைரமுத்துவை அப்படியே கட் ............... டி புடிச்சு, அவர் கன்னங்களை தடவினாராம்.
ஃபோட்டோக்ரஃபரை கூப்ட்டாராம். அதே போஸ்ல ஃபோட்டோ எடுக்க சொன்னாராம்.
2017 மார்ச்ல வந்த 'வைகை' என்கிற படத்தில் இந்தப் பாட்டை remix செய்யாம, அப்படியே போட்டிருக்காங்க.
இதே மாதிரி "புத்தம் புது காலை" பாட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில படமாக்கப்படலியாம். இந்தப் பாட்டை மேகா [2014] படத்தில் விஷுவல் ஆக்கிடாங்களாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
அவர்கள் 1977
பாலச்சந்தர் மொதல்ல கமல் ரோலுக்கு, ராஜேஷை நடிக்க வைக்க நெனச்சாராம். கமல் அந்த ரோலுக்கு சரியா வருவாரான்னு சந்தேகப்பட்டாராம்.
AVM முருகனுக்கு 'Ventriloquism' என்கிற பொம்மையை வச்சு பேசுற கலை தெரியுமாம். கமல் இந்தக் கலையை அவர்கிட்டே இருந்துதான் கத்து வச்சிருந்தாரம். இது பாலசந்தருக்கு தெரிய வந்துச்சாம். அதுக்கப்புறம்தான் கமலை இந்தப் படத்துக்கு செலெக்ட் செஞ்சாராம்.
இந்தப் படத்திலுள்ள பாட்டுக்கள் எல்லாம் 'Live Stage Show' ல ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். பாலச்சந்தர் MSV ட்டேயும், கண்ணதாசன்டேயும் situation ஐ சொன்னாராம். உடனே ஸ்டேஜ்லேயே கண்ணதாசன் பாட்டு எழுதினாராம், MSV ம்யூசிக் போட்டாராம். பெரீ .....................ய ஆச்சரியம்தான்.
சிறந்த நடிகைக்கான Filmfare Award 1979ல சுஜாவுக்கு கெடச்சுதாம்.
Heezulia
அவர்கள் 1977
பாலச்சந்தர் மொதல்ல கமல் ரோலுக்கு, ராஜேஷை நடிக்க வைக்க நெனச்சாராம். கமல் அந்த ரோலுக்கு சரியா வருவாரான்னு சந்தேகப்பட்டாராம்.
AVM முருகனுக்கு 'Ventriloquism' என்கிற பொம்மையை வச்சு பேசுற கலை தெரியுமாம். கமல் இந்தக் கலையை அவர்கிட்டே இருந்துதான் கத்து வச்சிருந்தாரம். இது பாலசந்தருக்கு தெரிய வந்துச்சாம். அதுக்கப்புறம்தான் கமலை இந்தப் படத்துக்கு செலெக்ட் செஞ்சாராம்.
இந்தப் படத்திலுள்ள பாட்டுக்கள் எல்லாம் 'Live Stage Show' ல ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். பாலச்சந்தர் MSV ட்டேயும், கண்ணதாசன்டேயும் situation ஐ சொன்னாராம். உடனே ஸ்டேஜ்லேயே கண்ணதாசன் பாட்டு எழுதினாராம், MSV ம்யூசிக் போட்டாராம். பெரீ .....................ய ஆச்சரியம்தான்.
சிறந்த நடிகைக்கான Filmfare Award 1979ல சுஜாவுக்கு கெடச்சுதாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
அவள் [1972] படத்துக்கு 'A' சர்டிபிகேட் குடுத்திருந்தாங்க. அதனால இளைஞர்கலைக் கவர்ந்த படம். ஏன்னா இப்படிப்பட்ட கதை அப்போ புதுசா இருந்துச்சு. இந்தப் படத்தோட கதையைக் கேட்ட லட்சுமி, உஷா நந்தினி ஓட்டம் பிடிச்சாங்களாம். (இப்போன்னா போட்டி போட்டுட்டு வந்திருப்பாங்களோ) ஜெயசித்திரா, ஜெயசுதா, பிரமிளா, ஒய்.விஜயா இவங்கல்லாம் அப்போ ஃபீல்டுக்கு வரல.
அப்படீன்னு இப்படீன்னு வெண்ணிற ஆடை நிர்மலா ஒத்துக்கிட்டார். ஆனா அதுல ஒரு விஷயம் இருந்துச்சு. இப்படிப்பட்ட ரோல்ல நடிக்கணும்னா ஐம்பதாயிரம் சம்பளம் வேணுமின்னு கேட்டாங்களாம். அப்போ கே.ஆர்.விஜயாவும், ஜே.ஜே.யும் தான் அம்புட்டு சம்பளம் வாங்கிட்டு இருந்தாங்க. வெ.ஆ.நி.வும் அவ்வளவு சம்பளத்தைக் கேட்டதால, ப்ரொட்யூசரும் அழகான நடிகைதானே கெடச்சிருக்காங்கன்னு புக் செஞ்சுட்டார்.
இந்தப் படத்துக்கப்புறம் ஸ்ரீகாந்த்தின் மார்கெட் ஒரு மாதிரி ஆயிருச்சு. "ரேப் சீனா, கூப்பிடுப்பா ஸ்ரீகாந்தை" ன்னு சொல்ற அளவுக்கு.
Heezulia
அவள் [1972] படத்துக்கு 'A' சர்டிபிகேட் குடுத்திருந்தாங்க. அதனால இளைஞர்கலைக் கவர்ந்த படம். ஏன்னா இப்படிப்பட்ட கதை அப்போ புதுசா இருந்துச்சு. இந்தப் படத்தோட கதையைக் கேட்ட லட்சுமி, உஷா நந்தினி ஓட்டம் பிடிச்சாங்களாம். (இப்போன்னா போட்டி போட்டுட்டு வந்திருப்பாங்களோ) ஜெயசித்திரா, ஜெயசுதா, பிரமிளா, ஒய்.விஜயா இவங்கல்லாம் அப்போ ஃபீல்டுக்கு வரல.
அப்படீன்னு இப்படீன்னு வெண்ணிற ஆடை நிர்மலா ஒத்துக்கிட்டார். ஆனா அதுல ஒரு விஷயம் இருந்துச்சு. இப்படிப்பட்ட ரோல்ல நடிக்கணும்னா ஐம்பதாயிரம் சம்பளம் வேணுமின்னு கேட்டாங்களாம். அப்போ கே.ஆர்.விஜயாவும், ஜே.ஜே.யும் தான் அம்புட்டு சம்பளம் வாங்கிட்டு இருந்தாங்க. வெ.ஆ.நி.வும் அவ்வளவு சம்பளத்தைக் கேட்டதால, ப்ரொட்யூசரும் அழகான நடிகைதானே கெடச்சிருக்காங்கன்னு புக் செஞ்சுட்டார்.
இந்தப் படத்துக்கப்புறம் ஸ்ரீகாந்த்தின் மார்கெட் ஒரு மாதிரி ஆயிருச்சு. "ரேப் சீனா, கூப்பிடுப்பா ஸ்ரீகாந்தை" ன்னு சொல்ற அளவுக்கு.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
"அன்பு நடமாடும் கலைக்கூடமே" அவன்தான் மனிதன் [1975]
இந்தப் பாட்டை மே மாசத்ல சிங்கப்பூர், மலேசியா போய் ஷூட் செய்யணும்னு தீர்மானிச்சாங்களாம். ஏன்னா மே மாசத்லதான் அங்க மலர்க்கண்காட்சி நடக்குமாம்.
இந்தப் பாட்டுக்கான மெட்டு ரெடியாம். ஆனா பாட்டு ................... அதுதான் இன்னும் வந்து சேரலியாம். கண்ணதாசனிடம் கேட்டு கேட்டு பார்த்தாங்களாம். "அப்புறமா தர்றேன், அப்புறமா தர்றேன்" ன்னுட்டாராம். கண்ணதாசனுக்கு பாட்டு எழுதவே முடியலியாம். மூடும் இல்லியாம்.
எம்.எஸ்.வி. "மே மாசம் ஷூட்டிங் நடக்க இருக்கு. பாட்டு சீக்கிரமா எழுதிக்கொடுங்க" ன்னாராம்.
ஊஹும் ....................... கண்ணதாசன் அஸ்ஸயலியாம்.
எம்.எஸ்.வி. கோபமா
"மே மாசம் பக்கத்துல வந்துட்டுதூன்னு சொல்றேன். நீ எழுதி தர்றியா, இல்ல வேற யார்கிட்டேயாவது வாங்கிக்கட்டுமா?" ன்னு கத்தினாராம்.
தயாரிப்பாளர் வேற நச்சரிச்சுட்டு இருந்தாராம்.
கண்ணதாசனும் வந்துச்சே கோவம். "என்னய்யா இது, மே மே ன்னு சொல்லிட்டு இருக்கீங்க" ன்னு சொல்லிட்டு, இந்தப் படத்துக்கான எல்லாப் பாட்டையும் எழுதிக்கொடுத்துட்டு,
ஒரு பாட்டை மட்டும் தனியா கொடுத்து, "இந்தப் பாட்டை மட்டும் சரியா கவனிச்சுப் பாரு" னு எம்.எஸ்.வி.ட்ட சொன்னாராம்.
மே மாச ஷூட்டிங்க்ல பாட்டின் ஒவ்வொரு வரியிலயும் "மே"ன்னு முடியும் பாட்டு. இந்தப் பாட்டு உருவான கதை நல்லா இருக்குல?
Heezulia
"அன்பு நடமாடும் கலைக்கூடமே" அவன்தான் மனிதன் [1975]
இந்தப் பாட்டை மே மாசத்ல சிங்கப்பூர், மலேசியா போய் ஷூட் செய்யணும்னு தீர்மானிச்சாங்களாம். ஏன்னா மே மாசத்லதான் அங்க மலர்க்கண்காட்சி நடக்குமாம்.
இந்தப் பாட்டுக்கான மெட்டு ரெடியாம். ஆனா பாட்டு ................... அதுதான் இன்னும் வந்து சேரலியாம். கண்ணதாசனிடம் கேட்டு கேட்டு பார்த்தாங்களாம். "அப்புறமா தர்றேன், அப்புறமா தர்றேன்" ன்னுட்டாராம். கண்ணதாசனுக்கு பாட்டு எழுதவே முடியலியாம். மூடும் இல்லியாம்.
எம்.எஸ்.வி. "மே மாசம் ஷூட்டிங் நடக்க இருக்கு. பாட்டு சீக்கிரமா எழுதிக்கொடுங்க" ன்னாராம்.
ஊஹும் ....................... கண்ணதாசன் அஸ்ஸயலியாம்.
எம்.எஸ்.வி. கோபமா
"மே மாசம் பக்கத்துல வந்துட்டுதூன்னு சொல்றேன். நீ எழுதி தர்றியா, இல்ல வேற யார்கிட்டேயாவது வாங்கிக்கட்டுமா?" ன்னு கத்தினாராம்.
தயாரிப்பாளர் வேற நச்சரிச்சுட்டு இருந்தாராம்.
கண்ணதாசனும் வந்துச்சே கோவம். "என்னய்யா இது, மே மே ன்னு சொல்லிட்டு இருக்கீங்க" ன்னு சொல்லிட்டு, இந்தப் படத்துக்கான எல்லாப் பாட்டையும் எழுதிக்கொடுத்துட்டு,
ஒரு பாட்டை மட்டும் தனியா கொடுத்து, "இந்தப் பாட்டை மட்டும் சரியா கவனிச்சுப் பாரு" னு எம்.எஸ்.வி.ட்ட சொன்னாராம்.
மே மாச ஷூட்டிங்க்ல பாட்டின் ஒவ்வொரு வரியிலயும் "மே"ன்னு முடியும் பாட்டு. இந்தப் பாட்டு உருவான கதை நல்லா இருக்குல?
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017
29.12.2017
சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் - அழைத்தால் வருவேன் 1980
இந்தப் பாட்டு பாடும்போது சுசீலாவின், SPB யம் MSV ட்ட ரொம்ப திட்டு வாங்கினாங்களாம். படாத பாடு பட்டாங்களாம். எப்படீங்க்றீங்களா?
"டேய் பாலு, தேவைக்கு மேலே ஏன் ஹம்மிங் போட்ற? ஏம்மா சுசீலா, நான் சொல்ற மாதிரி பாட முடியலியா? ஏன் இந்த பாடு படுத்துறீங்க?" ன்னு திட்டினாராம்.
அவர் பக்கத்துல ஹிந்து ரங்கராஜன் நின்னுட்டு இருந்தாராம். அவர்ட்ட MSV "ஜாலி ஆப்ரஹாம்னு ஒரு பையன் இருக்கான். அவனுக்கு சங்கீதமே தெரியாது. ஆனாலும் நான் சொல்றத நல்லா கேட்டு, நான் நினைக்கிறதை, நான் சொல்றபடி பாடிருவான். இதுங்க பாருங்க, தலகனம் பிடிச்சு அலையுதுங்க " னு சொன்னாராம்.
சுசீலாவைத்தான் இப்டீ நேரடியா திட்டினாராம். பாவம் சுசீலா, இல்ல?
அந்த சமயத்தில கன்னட இயக்குனர் பெக்கட்டி சிவராம்னு ஒருத்தர் வந்தாராம். இவரும் MSV யின் தோஸ்த்தாம். MSV , ஹிந்து ரங்கராஜன், இந்த பெக்கட்டி சிவராம் மூணு பேரும் அரட்டை அடிச்சுட்டு இருந்தார்களாம்.
சுசீலாவும், SPB யும் வெயிட் செஞ்சுட்டு இருந்தாங்களாம்.
அப்புறமா அந்தப் பாட்டு லேட்டாதான் ரெக்காட் ஆச்சாம்.
ரெக்கார்டிங் முடிஞ்சு வெளியே வந்த சுசீலா, ரெண்டு காதுகளையும், கண்களையும் மூடிட்டு, "ஐயோ, என் வாழ்க்கைல இந்தப் பாட்டு பாட நான் கஷ்டப்பட்டது போல, வேற எந்தப் பாட்டுக்கும் கஷ்டப்பட்டதில்ல"ன்னு சோர்வா சொன்னாங்களாம்.
Heezulia
சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் - அழைத்தால் வருவேன் 1980
இந்தப் பாட்டு பாடும்போது சுசீலாவின், SPB யம் MSV ட்ட ரொம்ப திட்டு வாங்கினாங்களாம். படாத பாடு பட்டாங்களாம். எப்படீங்க்றீங்களா?
"டேய் பாலு, தேவைக்கு மேலே ஏன் ஹம்மிங் போட்ற? ஏம்மா சுசீலா, நான் சொல்ற மாதிரி பாட முடியலியா? ஏன் இந்த பாடு படுத்துறீங்க?" ன்னு திட்டினாராம்.
அவர் பக்கத்துல ஹிந்து ரங்கராஜன் நின்னுட்டு இருந்தாராம். அவர்ட்ட MSV "ஜாலி ஆப்ரஹாம்னு ஒரு பையன் இருக்கான். அவனுக்கு சங்கீதமே தெரியாது. ஆனாலும் நான் சொல்றத நல்லா கேட்டு, நான் நினைக்கிறதை, நான் சொல்றபடி பாடிருவான். இதுங்க பாருங்க, தலகனம் பிடிச்சு அலையுதுங்க " னு சொன்னாராம்.
சுசீலாவைத்தான் இப்டீ நேரடியா திட்டினாராம். பாவம் சுசீலா, இல்ல?
அந்த சமயத்தில கன்னட இயக்குனர் பெக்கட்டி சிவராம்னு ஒருத்தர் வந்தாராம். இவரும் MSV யின் தோஸ்த்தாம். MSV , ஹிந்து ரங்கராஜன், இந்த பெக்கட்டி சிவராம் மூணு பேரும் அரட்டை அடிச்சுட்டு இருந்தார்களாம்.
சுசீலாவும், SPB யும் வெயிட் செஞ்சுட்டு இருந்தாங்களாம்.
அப்புறமா அந்தப் பாட்டு லேட்டாதான் ரெக்காட் ஆச்சாம்.
ரெக்கார்டிங் முடிஞ்சு வெளியே வந்த சுசீலா, ரெண்டு காதுகளையும், கண்களையும் மூடிட்டு, "ஐயோ, என் வாழ்க்கைல இந்தப் பாட்டு பாட நான் கஷ்டப்பட்டது போல, வேற எந்தப் பாட்டுக்கும் கஷ்டப்பட்டதில்ல"ன்னு சோர்வா சொன்னாங்களாம்.
Heezulia
- Sponsored content
Page 8 of 29 • 1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 29
|
|