புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 3 of 29 •
Page 3 of 29 • 1, 2, 3, 4 ... 16 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
22 .12 .2017
ஜானகி MGR க்கு மூணாவது மனைவின்னு என் ரெக்கார்டிலும் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிட்டு இருக்கேன். இன்னும் நூத்துக்கணக்கான சினிமா தகவல்களும், பெரிய பெரிய விவரங்களும் எங்கிட்டே இருக்கு. அப்பப்ப அனுப்புறேன். எப்ப அனுப்புவேன், என்ன அனுப்புவேன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா அனுப்புவேன்.
Heezulia
ஜானகி MGR க்கு மூணாவது மனைவின்னு என் ரெக்கார்டிலும் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிட்டு இருக்கேன். இன்னும் நூத்துக்கணக்கான சினிமா தகவல்களும், பெரிய பெரிய விவரங்களும் எங்கிட்டே இருக்கு. அப்பப்ப அனுப்புறேன். எப்ப அனுப்புவேன், என்ன அனுப்புவேன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா அனுப்புவேன்.
Heezulia
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254330T.N.Balasubramanian wrote:VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1254330T.N.Balasubramanian wrote:VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
22.12.2017
பாசமலர் படத்ல நடிச்ச சாவித்திரி, அந்தப் படத்தின் பிற்பகுதில தனது பாத்திரத்துக்கு ஏற்ப ஒடம்ப குறைக்கணும்ங்கறதுக்காக ஒரு மாசத்துக்கு சாப்பாட்டைக் கொஞ்சம் கொறச்சுகிட்டாராம். அவர் நடிச்ச படங்களிலேயே 'பாசமலர்' & 'கை கொடுத்த தெய்வம்' சாவித்திருக்கு ரொம்ப பிடிச்ச படங்களாம். சாவித்திரியின் நூறாவது படம் 'கொஞ்சும் சலங்கை' யாம். கதாநாயகன் ஜெமினி கணேசன்.
ஸ்ரீதேவி தன் தாயுடன் வாழ்ந்த சமயத்ல, அவர் விரும்பிய பொழுதுபோக்கு என்ன தெரியுமா ? அவரது தாய் மடில படுத்துகிட்டு அம்புலிமாமா & காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கிறதுதானாம்.
Heezulia
பாசமலர் படத்ல நடிச்ச சாவித்திரி, அந்தப் படத்தின் பிற்பகுதில தனது பாத்திரத்துக்கு ஏற்ப ஒடம்ப குறைக்கணும்ங்கறதுக்காக ஒரு மாசத்துக்கு சாப்பாட்டைக் கொஞ்சம் கொறச்சுகிட்டாராம். அவர் நடிச்ச படங்களிலேயே 'பாசமலர்' & 'கை கொடுத்த தெய்வம்' சாவித்திருக்கு ரொம்ப பிடிச்ச படங்களாம். சாவித்திரியின் நூறாவது படம் 'கொஞ்சும் சலங்கை' யாம். கதாநாயகன் ஜெமினி கணேசன்.
ஸ்ரீதேவி தன் தாயுடன் வாழ்ந்த சமயத்ல, அவர் விரும்பிய பொழுதுபோக்கு என்ன தெரியுமா ? அவரது தாய் மடில படுத்துகிட்டு அம்புலிமாமா & காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கிறதுதானாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
22.12.2017
நாகையா தயாரிச்சு, நடிச்ச படம் 'என் வீடு'. படத்தை இயக்கி, இசையமைத்ததும் அவரே. பத்திரிகையாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருந்தார். நாகையா, ட்டி.ஆர்.ராஜகுமாரி, ட்டி.எஸ்.பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், கிரிஜா நடிச்சிருந்தாங்க. ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி முக்கிய வேஷத்தில நடிச்சிருந்தாராம். சில படங்கள்ல கதாநாயகியாகவும் நடிச்சவராம் இவர். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆன இப்படம், சிறப்பான இசைச் சித்திரம் எனலாம். பாட்டூஸ் எல்லாமே பிரபலமானவை.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இன்னொரு படம் 'ஔவையார்'. ஜெமினிவாசன் தயாரிச்சது. தானே இயக்குனரா இருந்தும், இப்படத்தை அவர் இயக்கலியாம். கொத்தமங்கலம் சுப்புதான் இயக்கினார். மூன்று ஆண்டுகள் தயாரிச்சதுக்கப்புரம்தான் இப்படம் வெளியானது. அந்த அளவுக்குக் காட்சிகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வரும் பிரமாண்டமான காட்சிகள் யாவும் செட்டில் எடுத்தது தான். ஆனால் அவற்றைப் பார்க்கும்போது வெளிப்புறத்தில் படமாக்கியது போலிருக்கும். படத்ல ஏராளமான் பாத்துக்கலாம். அதனால் ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தராம்பாள் இந்தப்படத்தில் நடிச்சாராம். எம்.கே.ராதா, ஜெமினி கணேசன், வனஜா, சுந்தரிபாய் நடிச்சிருந்தாங்க. சின்ன ஔவையார் வேஷத்தில சச்சுவும், இளம் வயது ஔவையாராக குசலகுமாரியும் நடிச்சிருந்தாங்களாம். இதில் பாண்டிய மன்னனாக அசோகன் நடிச்சிருந்தார். இது அவரது முதல் படம். இயக்கத்துடன் திரைக்கதை, வசனம், பாடல்களையும் சுப்பு எழுதியிருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது.
Heezulia
நாகையா தயாரிச்சு, நடிச்ச படம் 'என் வீடு'. படத்தை இயக்கி, இசையமைத்ததும் அவரே. பத்திரிகையாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருந்தார். நாகையா, ட்டி.ஆர்.ராஜகுமாரி, ட்டி.எஸ்.பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், கிரிஜா நடிச்சிருந்தாங்க. ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி முக்கிய வேஷத்தில நடிச்சிருந்தாராம். சில படங்கள்ல கதாநாயகியாகவும் நடிச்சவராம் இவர். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆன இப்படம், சிறப்பான இசைச் சித்திரம் எனலாம். பாட்டூஸ் எல்லாமே பிரபலமானவை.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இன்னொரு படம் 'ஔவையார்'. ஜெமினிவாசன் தயாரிச்சது. தானே இயக்குனரா இருந்தும், இப்படத்தை அவர் இயக்கலியாம். கொத்தமங்கலம் சுப்புதான் இயக்கினார். மூன்று ஆண்டுகள் தயாரிச்சதுக்கப்புரம்தான் இப்படம் வெளியானது. அந்த அளவுக்குக் காட்சிகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வரும் பிரமாண்டமான காட்சிகள் யாவும் செட்டில் எடுத்தது தான். ஆனால் அவற்றைப் பார்க்கும்போது வெளிப்புறத்தில் படமாக்கியது போலிருக்கும். படத்ல ஏராளமான் பாத்துக்கலாம். அதனால் ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தராம்பாள் இந்தப்படத்தில் நடிச்சாராம். எம்.கே.ராதா, ஜெமினி கணேசன், வனஜா, சுந்தரிபாய் நடிச்சிருந்தாங்க. சின்ன ஔவையார் வேஷத்தில சச்சுவும், இளம் வயது ஔவையாராக குசலகுமாரியும் நடிச்சிருந்தாங்களாம். இதில் பாண்டிய மன்னனாக அசோகன் நடிச்சிருந்தார். இது அவரது முதல் படம். இயக்கத்துடன் திரைக்கதை, வசனம், பாடல்களையும் சுப்பு எழுதியிருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
22.12.2017
எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களில் ரொம்ப ரொம்...............ப சின் ............... ன உதாரணம் இது.
Heezulia
எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களில் ரொம்ப ரொம்...............ப சின் ............... ன உதாரணம் இது.
"அன்புள்ள சகோதரி,
திரைத்துளிகள் தொடரும், சுவாரசியமாக
இருக்கிறது. சில விஷயங்கள் நான் கேள்விப்படாதவை.
கேள்விப்பட்ட விஷயங்களும் , மீண்டும் படிக்க
இனிமையாக இருப்பதுடன், பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவருகிறது.
அதற்கே டபுள் தேங்க்ஸ் சொல்லவேண்டும்."
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
22.12.2017
நன்றி SK.
AP நாகராஜன் முதல் முதலாக நடிச்சு, திரைக்கதை, வசனங்களையும் எழுதி ரிலீஸ் ஆன படம் 'நால்வர்'. கே.வி.மகாதேவன் இசையமைத்து, வி.கிருஷ்ணன் இயக்கி இருந்தார்.
பணக்காரி - MGR, ட்டி.ஆர்.ராஜகுமாரி நடிச்சது. லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய எழுத்தாளரின் 'அன்னாகரீனா' நாவலைத் தழுவி உருவாச்சு இந்தப் படம்.
ஜெமினி கணேசன் முதன்முதலாக ஹீரோவா அறிமுகமான படம் 'மனம்போல் மாங்கல்யம்'. இவருக்கு இப்படத்தில் ரெட்டை வேஷம். புல்லையா இயக்கியிருந்தார். படம் வெற்றி பெற்றது. இவரது இந்த முதல் படத்ல ஜெமினிக்கு சாவித்திரி ஜோடி. இந்தப்படப் பிடிப்பின்போதுதான் சாவித்திரியும், ஜெமினுயும் லவ்வ ஆரம்பிச்சுட்டாங்களாம். படம் முடியும்போது அவங்க கண்ணாலம் கட்டிகினாங்களாம்.
Heezulia
நன்றி SK.
AP நாகராஜன் முதல் முதலாக நடிச்சு, திரைக்கதை, வசனங்களையும் எழுதி ரிலீஸ் ஆன படம் 'நால்வர்'. கே.வி.மகாதேவன் இசையமைத்து, வி.கிருஷ்ணன் இயக்கி இருந்தார்.
பணக்காரி - MGR, ட்டி.ஆர்.ராஜகுமாரி நடிச்சது. லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய எழுத்தாளரின் 'அன்னாகரீனா' நாவலைத் தழுவி உருவாச்சு இந்தப் படம்.
ஜெமினி கணேசன் முதன்முதலாக ஹீரோவா அறிமுகமான படம் 'மனம்போல் மாங்கல்யம்'. இவருக்கு இப்படத்தில் ரெட்டை வேஷம். புல்லையா இயக்கியிருந்தார். படம் வெற்றி பெற்றது. இவரது இந்த முதல் படத்ல ஜெமினிக்கு சாவித்திரி ஜோடி. இந்தப்படப் பிடிப்பின்போதுதான் சாவித்திரியும், ஜெமினுயும் லவ்வ ஆரம்பிச்சுட்டாங்களாம். படம் முடியும்போது அவங்க கண்ணாலம் கட்டிகினாங்களாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
22.12.2017
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் திரைப்பட கலைஞர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தாராம். இவரைப் பற்றி 'மின்மினி' என்ற படம் எடுத்துட்டாங்களாம். அப்போ வெளிவந்த சித்ரா என்ற சினிமா மாத இதழின் ஆசிரியர் சித்ரா கிருஷ்ணசாமி தான் ஹீரோவான். படம் ஓடலியாம்.
ஒரு வங்காள நாவலை தழுவி 'ரத்னதீபம்' என்ற பேர்ல தமிழ், வங்காள மொழிகளில் படம் ரிலீஸ் ஆச்சு. ஏ.வி.எம். தமிழில் தயாரிச்சதாம். வலம்புரி சோமநாதன் வசனம். வங்க நடிகர்கள் அபி பட்டாச்சார்யா, அனுபமா நடித்திருந்தனர். இப்படமும் வெற்றி பெறவில்லை
Heezulia
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் திரைப்பட கலைஞர்களைப் பற்றி அவதூறாக எழுதி வந்தாராம். இவரைப் பற்றி 'மின்மினி' என்ற படம் எடுத்துட்டாங்களாம். அப்போ வெளிவந்த சித்ரா என்ற சினிமா மாத இதழின் ஆசிரியர் சித்ரா கிருஷ்ணசாமி தான் ஹீரோவான். படம் ஓடலியாம்.
ஒரு வங்காள நாவலை தழுவி 'ரத்னதீபம்' என்ற பேர்ல தமிழ், வங்காள மொழிகளில் படம் ரிலீஸ் ஆச்சு. ஏ.வி.எம். தமிழில் தயாரிச்சதாம். வலம்புரி சோமநாதன் வசனம். வங்க நடிகர்கள் அபி பட்டாச்சார்யா, அனுபமா நடித்திருந்தனர். இப்படமும் வெற்றி பெறவில்லை
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
22.12.2017
ஏ.வி.எம். நிறுவனம் கூட சேர்ந்து, வில்லன் நடிகர் ஆர்.நாகேந்திர ராவ் 'ஜாதகம்' என்ற படத்தை இயக்கி, முக்கிய வேஷத்திலேயும் நடிச்சிருந்தாராம். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாரிக்கப்பட்டது. டி.கே.பாலச்சந்திரன், சாரங்கபாணி, நாகையா, சூரியகலா, கே.ஆர்.செல்வம் நடித்திருந்தனர்.
கல்கியின் 'பொன்மான் கரடு' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம், பொன்வயல் 1954. அப்போ கச்சேரிகள் நடத்தி வந்த ஒருவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார், "சிரிப்புதான் வருகுதையா.....' என்கிற பாடல் மூலம்.
யார்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே
சரிதான். சீர்காழி கோவிந்தராஜன் தான்.
Heezulia
ஏ.வி.எம். நிறுவனம் கூட சேர்ந்து, வில்லன் நடிகர் ஆர்.நாகேந்திர ராவ் 'ஜாதகம்' என்ற படத்தை இயக்கி, முக்கிய வேஷத்திலேயும் நடிச்சிருந்தாராம். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாரிக்கப்பட்டது. டி.கே.பாலச்சந்திரன், சாரங்கபாணி, நாகையா, சூரியகலா, கே.ஆர்.செல்வம் நடித்திருந்தனர்.
கல்கியின் 'பொன்மான் கரடு' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம், பொன்வயல் 1954. அப்போ கச்சேரிகள் நடத்தி வந்த ஒருவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார், "சிரிப்புதான் வருகுதையா.....' என்கிற பாடல் மூலம்.
யார்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே
சரிதான். சீர்காழி கோவிந்தராஜன் தான்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017
22.12.2017
சிறந்த படத்துக்கான விருது பெற்ற படம், மலைக்கள்ளன் 1954. தமிழக அரசின் அப்போதைய ஆஸ்தான கவிஞரும், சிறந்த நாவல் எழுத்தாளருமான நாமக்கல் வெ. ராமலிங்கம் எழுதிய நாவல் இது.
இப்படம் எத்தனை மொழிகளில் தயாரிக்கப்பட்டுச்சு தெரியுமா ?
முதலில் தமிழிலும், தெலுங்கிலும் மட்டும்தான் தயாரிச்சாங்களாம். அதுக்கப்புறமா, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்கள மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுச்சாம். இத்தனை மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமை இந்த படத்துக்கு உண்டாம். தெலுங்கில் NTR ம், இந்தியில் திலிப் குமாரும் ஹீரோவா நடிச்சாங்களாம்.
சாய் & சுப்புலட்சுமி. சிறுமிகள். இவங்க யார் தெரியுமா ?
இந்தப்படத்தில் புதுவிதமாவும், வேகமாவும் ஆடுற மாதிரி ஒரு பரதநாட்டியக் காட்சி இருக்காம். இந்த பரத நாட்டியத்தை ஆடியவங்கதான் இவங்க. மற்ற மொழிகளில் இப்படம் தயாரிக்கும்போது இந்த நடனக்காட்சியை மட்டும் அப்படியே வச்சுகிட்டாங்களாம்.
Heezulia
சிறந்த படத்துக்கான விருது பெற்ற படம், மலைக்கள்ளன் 1954. தமிழக அரசின் அப்போதைய ஆஸ்தான கவிஞரும், சிறந்த நாவல் எழுத்தாளருமான நாமக்கல் வெ. ராமலிங்கம் எழுதிய நாவல் இது.
இப்படம் எத்தனை மொழிகளில் தயாரிக்கப்பட்டுச்சு தெரியுமா ?
முதலில் தமிழிலும், தெலுங்கிலும் மட்டும்தான் தயாரிச்சாங்களாம். அதுக்கப்புறமா, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்கள மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுச்சாம். இத்தனை மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமை இந்த படத்துக்கு உண்டாம். தெலுங்கில் NTR ம், இந்தியில் திலிப் குமாரும் ஹீரோவா நடிச்சாங்களாம்.
சாய் & சுப்புலட்சுமி. சிறுமிகள். இவங்க யார் தெரியுமா ?
இந்தப்படத்தில் புதுவிதமாவும், வேகமாவும் ஆடுற மாதிரி ஒரு பரதநாட்டியக் காட்சி இருக்காம். இந்த பரத நாட்டியத்தை ஆடியவங்கதான் இவங்க. மற்ற மொழிகளில் இப்படம் தயாரிக்கும்போது இந்த நடனக்காட்சியை மட்டும் அப்படியே வச்சுகிட்டாங்களாம்.
Heezulia
- Sponsored content
Page 3 of 29 • 1, 2, 3, 4 ... 16 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 29
|
|