புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 16 of 29 •
Page 16 of 29 • 1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
21.01.2018
நல்ல கதையம்சம். சக்……………கைபோடு போட்ட படம். இந்த வருஷத்திலே ஒரே வெள்ளிவிழா படமாம். நான் [1967] ன்னு ஒரு படம்.
1967 ல காலேஜ் மாணவர்கள் ரொம்ப விரும்பி கேட்ட ஒரு ஆங்கில இசை "கம் செப்டெம்பர்". ராமண்ணாவுக்கும் அந்த இசை கவர்ந்துச்சாம். ட்டி.கே.ஆர் கிட்ட அவரோட இந்தப் படத்தில அந்த இசை வேணும்னு கேட்டாராம். அந்த ம்யூசிக் தான் எல்.ஆர்.ஈ. பாடிய "வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே" யாம்.
கன்னையா இந்தப் படத்துலதான் "என்னத்த பார்த்தது...........என்னத்த தெரிஞ்சு" ன்னு சொல்லி 'என்னத்த கன்னையா' ஆனாராம். அப்போ அத சொல்லிட்டு, இப்போ "வரூ.....................ம் ஆனா வரா.............து" ன்னு சொல்லி அசத்தினார்.
"அதே முகம் அதே குணம்" பாட்டுல ஜெயலலிதா பிக்னில வர்றார்னு படிச்சேன். பார்த்தா..................... அது நிஜம்தான். நான் பார்த்த வேற படங்கள்ல அப்படி பார்த்ததில்ல.
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" னு ஒரு பழமொழி இருக்குல்ல? ராமண்ணா இந்த பழமொழியை யூஸ் பண்ணிட்டார். "போதுமோ இந்த இடம்" பாட்டு பெட்டிக்குள்ள பாடுறாங்கல்ல? அதான் ராமண்ணாவுக்கு "வல்லவனுக்கு காரும் லொக்கேஷன்."
*******************************
பௌடர் போடாம நாம வெளியே போவாமாங்க? போகமாட்டோம்ல! ஆனா அந்த காலத்தில பெரிய நடிகை நடிகர்களை மேக்கப் போடாம நடிக்க வச்ச பெருமை ஸ்ரீதருக்கே சேரும். மேக்கப் இல்லாம நடிக்கவே மாட்டோம்னு சொல்றவங்க மத்தியிலே ஸ்ரீதர் இப்படி ஸ்டெப் எடுத்தது ஒரு ‘ஓ....’ போடலாம்ல? போடலாமே!!! ஓ...........................ஹோ.
ஆனா சிவாஜி மேக்கப் இல்லாம நடிப்பாரான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சாம். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. பீம்சிங் இயக்கத்தில, ஒரு படத்ல, சிவாஜி நடிக்க, பீம்சிங் அக்ரிமென்ட் போட்டார். படத்துக்கு பூஜை நடந்துச்சு. அப்போதான் பீம்சிங் சிவாஜிகிட்டே மேக்கப் இல்லாம நடிக்கணும்னு சொன்னாராம். அம்புட்டுதான். Back, Back, Back னு விலகிட்டாராம். படமும் நின்னே போச்சு. அது இன்னா படம்னு யாருக்காவது தெரீமா?
ஆனா இந்த தடவை, ஸ்ரீதர் சிவாஜிகிட்டே என்ன சொன்னாரோ, அவர் நெஞ்சிருக்கும்வரை [1967] படத்துக்கு மேக்கப் இல்லாம நடிக்க ஒத்துகிட்டாராம். படமும் ஓஹோ ஹிட்டு. அதுலேயும் “பூ முடிப்பாள்” பாட்டு எல்லா கல்யாண வீட்டிலேயும் ஒலிக்கிற பாட்டு.
Heezulia
நல்ல கதையம்சம். சக்……………கைபோடு போட்ட படம். இந்த வருஷத்திலே ஒரே வெள்ளிவிழா படமாம். நான் [1967] ன்னு ஒரு படம்.
1967 ல காலேஜ் மாணவர்கள் ரொம்ப விரும்பி கேட்ட ஒரு ஆங்கில இசை "கம் செப்டெம்பர்". ராமண்ணாவுக்கும் அந்த இசை கவர்ந்துச்சாம். ட்டி.கே.ஆர் கிட்ட அவரோட இந்தப் படத்தில அந்த இசை வேணும்னு கேட்டாராம். அந்த ம்யூசிக் தான் எல்.ஆர்.ஈ. பாடிய "வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே" யாம்.
கன்னையா இந்தப் படத்துலதான் "என்னத்த பார்த்தது...........என்னத்த தெரிஞ்சு" ன்னு சொல்லி 'என்னத்த கன்னையா' ஆனாராம். அப்போ அத சொல்லிட்டு, இப்போ "வரூ.....................ம் ஆனா வரா.............து" ன்னு சொல்லி அசத்தினார்.
"அதே முகம் அதே குணம்" பாட்டுல ஜெயலலிதா பிக்னில வர்றார்னு படிச்சேன். பார்த்தா..................... அது நிஜம்தான். நான் பார்த்த வேற படங்கள்ல அப்படி பார்த்ததில்ல.
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" னு ஒரு பழமொழி இருக்குல்ல? ராமண்ணா இந்த பழமொழியை யூஸ் பண்ணிட்டார். "போதுமோ இந்த இடம்" பாட்டு பெட்டிக்குள்ள பாடுறாங்கல்ல? அதான் ராமண்ணாவுக்கு "வல்லவனுக்கு காரும் லொக்கேஷன்."
*******************************
பௌடர் போடாம நாம வெளியே போவாமாங்க? போகமாட்டோம்ல! ஆனா அந்த காலத்தில பெரிய நடிகை நடிகர்களை மேக்கப் போடாம நடிக்க வச்ச பெருமை ஸ்ரீதருக்கே சேரும். மேக்கப் இல்லாம நடிக்கவே மாட்டோம்னு சொல்றவங்க மத்தியிலே ஸ்ரீதர் இப்படி ஸ்டெப் எடுத்தது ஒரு ‘ஓ....’ போடலாம்ல? போடலாமே!!! ஓ...........................ஹோ.
ஆனா சிவாஜி மேக்கப் இல்லாம நடிப்பாரான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சாம். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. பீம்சிங் இயக்கத்தில, ஒரு படத்ல, சிவாஜி நடிக்க, பீம்சிங் அக்ரிமென்ட் போட்டார். படத்துக்கு பூஜை நடந்துச்சு. அப்போதான் பீம்சிங் சிவாஜிகிட்டே மேக்கப் இல்லாம நடிக்கணும்னு சொன்னாராம். அம்புட்டுதான். Back, Back, Back னு விலகிட்டாராம். படமும் நின்னே போச்சு. அது இன்னா படம்னு யாருக்காவது தெரீமா?
ஆனா இந்த தடவை, ஸ்ரீதர் சிவாஜிகிட்டே என்ன சொன்னாரோ, அவர் நெஞ்சிருக்கும்வரை [1967] படத்துக்கு மேக்கப் இல்லாம நடிக்க ஒத்துகிட்டாராம். படமும் ஓஹோ ஹிட்டு. அதுலேயும் “பூ முடிப்பாள்” பாட்டு எல்லா கல்யாண வீட்டிலேயும் ஒலிக்கிற பாட்டு.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
21.01.2018
'The Brass Bottle'1964 என்ற அமெரிக்கன் படத்தை வச்சு வந்த படம்.
ஜெயசங்கருக்கு முதல் கலர் படம். தமிழ்ப் படங்களில் முதன்முதலா ஹெலிகாப்டர் யூஸ் பண்ணின படம். என்ன படம்? பூதம் வந்துச்சே, எந்த படத்தில? அப்பாடா, கண்டு புடிச்சிட்டீங்களா? அதே அதே அதே.................தான். பட்டணத்தில் பூதம் [1967].
சில படங்களின் பாட்டுப் புத்தகங்களை கொஞ்சம் வித்தியாசமா வெளியிடுவாங்களாம். அது போல் இந்தப் படத்தின் பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில வெளியிட்டாங்களாமே.
கோவர்த்தனம் இசையமைத்த எல்லாப் படங்களுக்கும் பாடல்கள் தான் மொதல்ல எழுதப்பட்டதாம். அப்புறமாதான் ட்யூன் போட்டாராம். இப்படி ஒரு கொள்கையை வச்சிட்டிருக்கிற கோவர்தனம்க்கு இந்தப் படத்தில ஒரு சோதனை வந்திருச்சாம். ஒரே ஒரு ” டூயட்” பாட்டுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்கணும்னு அப்படத்தின் இயக்குனர் ஆசைப்பட்டாராம்.
கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துட்டார். கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க ட்ரையோ ட்ரை செஞ்சாராம்.
ஊஹும் .........................முடியல ! கண்ணதாசனின் பாடல் வரிகளை மாத்தினா முடியும்போல இருந்துச்சாம். ஆனால் கண்ணதாசன் அந்தப் பாட்டை ரொம்ப நல்லா எழுதி இருந்ததால, கோவர்த்தனம் அத மாத்த மாட்டேன்னுட்டாராம். [இந்தப் பாட்டைக் கண்ணதாசன் எழுதியதுக்கு ஒரு காரணம் இருப்பதா படிச்சேன். அதுல கொஞ்சம் அரசியல் வாடை அடிக்கிறதால விட்டுட்டேன்] எனவே , இயக்குனர்ட்ட கேட்டுட்டு, ” கஜல் ” எண்ணத்த தள்........................ளி வச்சுட்டு, வீணை இசையில மெல்லிசையைப் போட்டு, ஓர் அழகான பாடலை கொடுத்திருக்கார். இப்போ புரிஞ்சிருக்குமே, என்ன பாட்டுன்னு, ஆமாங்க நீங்க நெனக்கிறது சரிதான். "அந்த சிவாகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி".
Heezulia
'The Brass Bottle'1964 என்ற அமெரிக்கன் படத்தை வச்சு வந்த படம்.
ஜெயசங்கருக்கு முதல் கலர் படம். தமிழ்ப் படங்களில் முதன்முதலா ஹெலிகாப்டர் யூஸ் பண்ணின படம். என்ன படம்? பூதம் வந்துச்சே, எந்த படத்தில? அப்பாடா, கண்டு புடிச்சிட்டீங்களா? அதே அதே அதே.................தான். பட்டணத்தில் பூதம் [1967].
சில படங்களின் பாட்டுப் புத்தகங்களை கொஞ்சம் வித்தியாசமா வெளியிடுவாங்களாம். அது போல் இந்தப் படத்தின் பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில வெளியிட்டாங்களாமே.
கோவர்த்தனம் இசையமைத்த எல்லாப் படங்களுக்கும் பாடல்கள் தான் மொதல்ல எழுதப்பட்டதாம். அப்புறமாதான் ட்யூன் போட்டாராம். இப்படி ஒரு கொள்கையை வச்சிட்டிருக்கிற கோவர்தனம்க்கு இந்தப் படத்தில ஒரு சோதனை வந்திருச்சாம். ஒரே ஒரு ” டூயட்” பாட்டுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்கணும்னு அப்படத்தின் இயக்குனர் ஆசைப்பட்டாராம்.
கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துட்டார். கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க ட்ரையோ ட்ரை செஞ்சாராம்.
ஊஹும் .........................முடியல ! கண்ணதாசனின் பாடல் வரிகளை மாத்தினா முடியும்போல இருந்துச்சாம். ஆனால் கண்ணதாசன் அந்தப் பாட்டை ரொம்ப நல்லா எழுதி இருந்ததால, கோவர்த்தனம் அத மாத்த மாட்டேன்னுட்டாராம். [இந்தப் பாட்டைக் கண்ணதாசன் எழுதியதுக்கு ஒரு காரணம் இருப்பதா படிச்சேன். அதுல கொஞ்சம் அரசியல் வாடை அடிக்கிறதால விட்டுட்டேன்] எனவே , இயக்குனர்ட்ட கேட்டுட்டு, ” கஜல் ” எண்ணத்த தள்........................ளி வச்சுட்டு, வீணை இசையில மெல்லிசையைப் போட்டு, ஓர் அழகான பாடலை கொடுத்திருக்கார். இப்போ புரிஞ்சிருக்குமே, என்ன பாட்டுன்னு, ஆமாங்க நீங்க நெனக்கிறது சரிதான். "அந்த சிவாகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி".
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
21.01.2018
‘எதிர்நீச்சல்’ னு ஒரு நாடகத்தை நடத்த நெனச்சாராம், பாலச்சந்தர். சினிமான்னா போதும், ஒரே பைத்தியம். எதுக்கெடுத்தாலும் சினிமாவைத்தான் உதாரணமா சொல்லுவார். அப்படி ஒரு லேடி கேரக்டர் அந்த நாடகத்தில. அதுக்கு யார போடலாம்னு ஒரே................ யோசனையாம் அவருக்கு. சரி, சௌகார்ஜானகி இதுக்கு பொருத்தமா இருப்பார்னு நெனச்சாராம். ஆனாலும், மேடையில படபடப்பில்லாம, வசனங்களை நல்ல உச்சரிச்சு நடிப்பாரான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சாம் பாலச்சந்தருக்கு. பயமும்தான்.
இருந்தாலும் அந்த ரோலுக்கு சௌகார்தான் கரீட்டா இருப்பார்னு தெகிரியமா மேடையில ஏத்தி விட்டுட்டாராம். சௌகாரின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் கைதட்டி நல்லா...........வே ரசிச்சாங்களாம். பாலச்சந்தரும் சந்தோஷம் தாங்காம, சந்தோஷத்த எப்படி காட்டினார் தெரியும்ல? துள்...................ளி குதிச்சார்.
நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கெடச்சா, அத ஒட்.....................டனே படமாக்கிருவார்ல! அப்டித்தான் இந்த நாடகமும். அதே பேர்ல படமாக்க ஆசைப்பட்டார். 1968ல படமும் ரிலீஸ் ஆச்சு. படத்திலேயும் சௌகார்தான் அந்த ரோலுக்கு சூட் ஆவார்னு தீர்மானம் செஞ்சு, அவரையே நடிக்க வச்சிருக்காராம். படம் எப்படி? சூப்பர்ல?
Heezulia
‘எதிர்நீச்சல்’ னு ஒரு நாடகத்தை நடத்த நெனச்சாராம், பாலச்சந்தர். சினிமான்னா போதும், ஒரே பைத்தியம். எதுக்கெடுத்தாலும் சினிமாவைத்தான் உதாரணமா சொல்லுவார். அப்படி ஒரு லேடி கேரக்டர் அந்த நாடகத்தில. அதுக்கு யார போடலாம்னு ஒரே................ யோசனையாம் அவருக்கு. சரி, சௌகார்ஜானகி இதுக்கு பொருத்தமா இருப்பார்னு நெனச்சாராம். ஆனாலும், மேடையில படபடப்பில்லாம, வசனங்களை நல்ல உச்சரிச்சு நடிப்பாரான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சாம் பாலச்சந்தருக்கு. பயமும்தான்.
இருந்தாலும் அந்த ரோலுக்கு சௌகார்தான் கரீட்டா இருப்பார்னு தெகிரியமா மேடையில ஏத்தி விட்டுட்டாராம். சௌகாரின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் கைதட்டி நல்லா...........வே ரசிச்சாங்களாம். பாலச்சந்தரும் சந்தோஷம் தாங்காம, சந்தோஷத்த எப்படி காட்டினார் தெரியும்ல? துள்...................ளி குதிச்சார்.
நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கெடச்சா, அத ஒட்.....................டனே படமாக்கிருவார்ல! அப்டித்தான் இந்த நாடகமும். அதே பேர்ல படமாக்க ஆசைப்பட்டார். 1968ல படமும் ரிலீஸ் ஆச்சு. படத்திலேயும் சௌகார்தான் அந்த ரோலுக்கு சூட் ஆவார்னு தீர்மானம் செஞ்சு, அவரையே நடிக்க வச்சிருக்காராம். படம் எப்படி? சூப்பர்ல?
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
21.01.2018
முந்தீல்லாம் நடிக்கிறவங்களே பாடி நடிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ? பாஷையே தெரியாமல நடிக்கிறாங்க. பின்னணி பேசுறதுக்கு யாராவது தேவைப்பட்றாங்க. அப்புறமா, எங்கேயிருந்து பாட்றது. இப்படி பின்னணி பாட்றது எப்போ ஆரம்பிச்சுதுன்னு தெரியணும்ல. தெரிஞ்சுக்கலாமா?
1937ல, சிந்தாமணி படத்ல, MKT & அசுவத்தம்மா சேர்ந்து நடிச்சாங்களாம். அப்போ ரெண்டு பேருக்கும் duet பாட்டு இருக்கும்ல. ஆனா பாட்டு பாடறதில ஒரு ப்ராப்ளம். அசுவத்தமா இருக்காஹளே, அவுஹ, MKTகூட பாடமாட்டேன்னுட்டாஹளாம். சேர்ந்து நடிப்பாங்களாம், ஆனா, பாட மாட்டாங்களாம். அவங்களுக்குள்ள என்ன லடாயோ.
என்னமோ. சரி, பாடமாட்டேன்ட்டாங்களா? கர்னாடக இசையில ஜாம்பவனாமே வித்துவான் ராஜகோபால் சர்மா, அவர்தான் MKTக்கு பாடி, அந்தப் பாட்டு ரெக்கார்ட் ஆச்சாம். இதுல இருந்து என்ன தெரீது, வித்வான் ராஜகோபால் சர்மாதான், பின்னணி பாட்டு பாடறவங்களுக்கு முன்னோடி. அப்படிதானே, அப்படித்தான்.
இதே………………. மாதிரி இன்னொரு சமாச்சாரம். சாந்தா சக்குபாய்னு [1939] ஒரு படம். அசுவத்தம்மா நடிச்சது. அப்போ, அவருக்கு உடம்பு சரியில்லயாம். பாட முடியலியாம். VR தனம்னு ஒருத்தர் அவருக்காக பின்னணி பாடினாராம்.
1945ல AVMன் ஸ்ரீவள்ளி படம். TR மகாலிங்கம், குமாரி ருக்மணி நடிச்சது. இந்தப் படத்ல ருக்மணி பாடியிருந்தார். படத்த செட்டியார் பார்த்தாராம். TR மகாலிங்கம் ஹை.......... பிட்ச்ல பாட்றவராமே. இவர் குரலுக்கு, ருக்மணியின் குரல் சரிபட்டு வரலியோன்னு செட்டியார் நெனச்சாராம். PA பெரியநாயகின்னு ஒருத்தராம். அவர் மேடைக் கச்சேரியில பாடிட்டு இருந்தவராம். ருக்மணிக்கு பதிலா, இந்த பெரியநாயகியை பாடவச்சு, படத்ல சேர்த்தாராம்.
அப்புறமா இதே.......... மாதிரி பின்னணி பாட்றது தொடர்ந்துட்டு வருது.
Heezulia
முந்தீல்லாம் நடிக்கிறவங்களே பாடி நடிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ? பாஷையே தெரியாமல நடிக்கிறாங்க. பின்னணி பேசுறதுக்கு யாராவது தேவைப்பட்றாங்க. அப்புறமா, எங்கேயிருந்து பாட்றது. இப்படி பின்னணி பாட்றது எப்போ ஆரம்பிச்சுதுன்னு தெரியணும்ல. தெரிஞ்சுக்கலாமா?
1937ல, சிந்தாமணி படத்ல, MKT & அசுவத்தம்மா சேர்ந்து நடிச்சாங்களாம். அப்போ ரெண்டு பேருக்கும் duet பாட்டு இருக்கும்ல. ஆனா பாட்டு பாடறதில ஒரு ப்ராப்ளம். அசுவத்தமா இருக்காஹளே, அவுஹ, MKTகூட பாடமாட்டேன்னுட்டாஹளாம். சேர்ந்து நடிப்பாங்களாம், ஆனா, பாட மாட்டாங்களாம். அவங்களுக்குள்ள என்ன லடாயோ.
என்னமோ. சரி, பாடமாட்டேன்ட்டாங்களா? கர்னாடக இசையில ஜாம்பவனாமே வித்துவான் ராஜகோபால் சர்மா, அவர்தான் MKTக்கு பாடி, அந்தப் பாட்டு ரெக்கார்ட் ஆச்சாம். இதுல இருந்து என்ன தெரீது, வித்வான் ராஜகோபால் சர்மாதான், பின்னணி பாட்டு பாடறவங்களுக்கு முன்னோடி. அப்படிதானே, அப்படித்தான்.
இதே………………. மாதிரி இன்னொரு சமாச்சாரம். சாந்தா சக்குபாய்னு [1939] ஒரு படம். அசுவத்தம்மா நடிச்சது. அப்போ, அவருக்கு உடம்பு சரியில்லயாம். பாட முடியலியாம். VR தனம்னு ஒருத்தர் அவருக்காக பின்னணி பாடினாராம்.
1945ல AVMன் ஸ்ரீவள்ளி படம். TR மகாலிங்கம், குமாரி ருக்மணி நடிச்சது. இந்தப் படத்ல ருக்மணி பாடியிருந்தார். படத்த செட்டியார் பார்த்தாராம். TR மகாலிங்கம் ஹை.......... பிட்ச்ல பாட்றவராமே. இவர் குரலுக்கு, ருக்மணியின் குரல் சரிபட்டு வரலியோன்னு செட்டியார் நெனச்சாராம். PA பெரியநாயகின்னு ஒருத்தராம். அவர் மேடைக் கச்சேரியில பாடிட்டு இருந்தவராம். ருக்மணிக்கு பதிலா, இந்த பெரியநாயகியை பாடவச்சு, படத்ல சேர்த்தாராம்.
அப்புறமா இதே.......... மாதிரி பின்னணி பாட்றது தொடர்ந்துட்டு வருது.
Heezulia
- GuestGuest
முந்தீல்லாம் நடிக்கிறவங்களே பாடி நடிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ? பாஷையே தெரியாமல நடிக்கிறாங்க. பின்னணி பேசுறதுக்கு யாராவது தேவைப்பட்றாங்க.
அதனால்தான் இன்றைய படங்கள் தொழில் நுட்பம் சிறந்து இருந்தாலும் படங்கள்,நடிப்பு நன்றாக இருப்பதில்லையோ .
அதனால்தான் இன்றைய படங்கள் தொழில் நுட்பம் சிறந்து இருந்தாலும் படங்கள்,நடிப்பு நன்றாக இருப்பதில்லையோ .
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
21.01.2018
நடிப்பு இல்லேன்னா என்ன, அந்த தொழில் நுட்பம் என்னா...............மாதிரி டெவலப் ஆகியிருக்கு. சங்கர் படம்ல்லாம் பாத்திருக்கீங்களா? நடிப்பை யார் சா................ர் ரசிக்கிறோம். நான் கிராஃபிக்ஸை நல்..................லா ரசிப்பேன். பார்க்க எவ்ளோ....................... பிரம்மா...............ண்டமாய் இருக்கு.
Heezulia
நடிப்பு இல்லேன்னா என்ன, அந்த தொழில் நுட்பம் என்னா...............மாதிரி டெவலப் ஆகியிருக்கு. சங்கர் படம்ல்லாம் பாத்திருக்கீங்களா? நடிப்பை யார் சா................ர் ரசிக்கிறோம். நான் கிராஃபிக்ஸை நல்..................லா ரசிப்பேன். பார்க்க எவ்ளோ....................... பிரம்மா...............ண்டமாய் இருக்கு.
Heezulia
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
22.01.2018
அதே .................... அதே.
Heezulia
அதே .................... அதே.
Heezulia
- Sponsored content
Page 16 of 29 • 1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 29
|
|