புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
3 Posts - 9%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
8 Posts - 2%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 1 of 29 1, 2, 3 ... 15 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 16, 2017 8:23 pm

Baby Heerajan அவர்களே ,
பதிவிடுமுன் சரியான பகுதியில் பதிவிடவும் .கவனம் ப்ளீஸ்
அறிமுகப்பகுதியில் இருந்து சினிமா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 16, 2017 8:55 pm


கலங்கரை விளக்கம் படத்தில் பஞ்சு அருணாச்சலம்
எழுதிய பாடல்

பொன்னெழில் பூத்தது புது வானில்


:தெரிஞ்சதும் தெரியாததும்  Kalangarai-02
-
-


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:41 pm

16.12.2017

நன்றி அய்யாசாமி சார்.

உலக அளவில ரெகார்ட் 1899 லே இருந்து உற்பத்தி செய்யப்படுதாம். 1902 லேயிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாம். அந்தக் காலத்தில அரக்கில ரெகார்ட் எல்லாம் செய்யப்பட்டாதாமே. அந்த ரெகார்ட்டை ‘78 ஆர்.பி.எம்’னு சொன்னங்களாம். அது எதனாலேன்னு தெரியுமா? அந்த ரெகார்ட் ஒரு நிமிஷத்துக்கு 78 தடவ சுத்துமாம். இந்த விஷயம் இப்போதான் எனக்குத் தெரியும். 1973 வரையில இந்த மாதிரி ரெகார்ட்தான் வந்துச்சாம். அதுக்கப்புறமா பிளாஸ்டிக் ரெகார்ட் வர ஆரம்பிச்சுதாம்.


'தூக்குத் தூக்கி' என்கிற பேர்ல ஒரு நாடகம் வந்துச்சாம். அதுக்கப்புறம் அதே பேர்ல ரெண்டு தடவ தமிழ் படம் வந்துச்சாம். 1935 ல ஒரு தடவ வந்துச்சாம். ஆர் பிரகாஷ் இயக்கத்துல, சி.வி.வி.பந்துலு, கிளௌன் சுந்தரம், கே.டி.ருக்மணி இவங்கல்லாம் நடிச்சு ரிலீஸ் ஆச்சாம். அதுக்கப்புறம் சிவாஜி நடிச்ச தூக்கு தூக்கி படம் 1954 ல வந்திருக்கு. அந்த நாடகத்தில இருந்த நிறைய சீன்ஸ் ரெண்டு படத்திலேயும் இருக்காம்.

சில கலர் use பண்ண முடியலியே.


Baby Heerajan

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:45 pm

16.12.2017

'வள்ளித் திருமணம்' என்கிற இசை நாடகம் நடந்துச்சாம். அப்புறம் இந்த நாடகம் ஸ்ரீவள்ளி, வள்ளித்திருமணம், வள்ளி கல்யாணம், ஸ்ரீமுருகன் இந்தப் பேர்ல எல்லாம் படமா ரிலீஸ் ஆகியிருக்காம்.

இதே மாதிரி 'கோவலன்' என்கிற பேர்ல நாடகம் வந்ததாம். அதுக்கப்புறமா இதே பேர்ல சைலண்ட் படமும் வந்துச்சாம். பேசும் படமும் வந்துச்சாம்.

Baby Heerajan


avatar
Guest
Guest

PostGuest Sat Dec 16, 2017 11:37 pm

பறக்கும் பாவையில் ஜேசுதாஸ் பாடிய பாடல் சுகம் எதிலே…….

சந்திரபாபு இறக்கும் போது K.J.ஜேசுதாஸ் நான்கு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.அதனால் சந்திரபாபுவுக்காக பாடும் வாய்ப்பு ஜேசுதாசுக்கு கிடைத்திருந்தாலும்,ஜேசுதாசுக்காக பாடும் வாய்ப்பு சந்திரபாபுவிற்கு கிடைக்கவில்லை.ஏனெனில் சந்திரபாபு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.ஜேசுதாஸ் ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்..அதேசமயம் சந்திரபாபு இறந்து விட்டதால், விஜய் ஜேசுதாசுக்கும் பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

உரிமைக்குரல் படத்தில் கண்ணதாசன்,வாலி இரண்டு பேரின் பெயரையும் ,டைட்டிலில் போட்டிருக்கிறார்கள்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 12:33 am

16.12.2017

நன்றி மூர்த்தி.

எனக்கு சினிமா பற்றிய விஷயம் எதுவும் தெரியாது. ஒரு ஆர்வக்கோளாறால, நெட்ல தேடும்போது கிடைக்கிற விஷயங்களை share பண்றேன். அதுதான் உங்களை போலவங்க இருக்கீங்களே. தப்பை சரி செய்றதுக்கு.   சந்தோஷமா இருக்கு எனக்குத் தெரியாத  விஷயங்கள் படிச்சு.

இன்னொரு தடவ  நன்றி .

Baby Heerajan மீண்டும் சந்திப்போம்  



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 17, 2017 7:34 am

தெரிஞ்சதும் தெரியாததும்  Thookkuthooki-225x300
-
தெரிஞ்சதும் தெரியாததும்  30649Tamil_News_Nellai
-
தூக்கு தூக்கி - தகவல்கள் தெரிஞ்சதும் தெரியாததும்  3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  3838410834
--------------------------
தூக்கு தூக்கி மூன்றாவது முறையும் படமாக வந்தது
நாடகமே உலகம் என்ற தலைப்பில்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 17, 2017 7:35 am



மூன்று அவதாரங்கள் எடுத்த ‘தூக்குத் தூக்கி!’


‘தூக்குத் தூக்கி’யில் கடைசியாக,
‘நாடகமே உலகம், நாம் எல்லாம் நடிகர்கள்’
என்ற ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசுவார் சிவாஜி.

‘நாடகமே உலகம்’ என்பதையே தலைப்பாக வைத்து, 1979ல்
‘தூக்குத் தூக்கி’யை ஒருவிதமான ‘உல்டா’ பண்ணினார்,
கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். சிவாஜி நடித்த வேடத்தில்
கே.ஆர். விஜயா நடித்தார்!

தந்தை மேஜர் சுந்தரராஜன், தன்னை ‘வீட்டை வீட்டுப் போ’
என்கிற போது ‘கொண்டு வந்தால்தான் தந்தை’ என்று
உணர்கிறார் கே.ஆர்.விஜயா !

கே.ஆர். விஜயா தனது சகோதரி ஏ. சகுந்தலாவின் வீட்டிற்கு
செல்லும் போது, சீர்கொண்டு சென்றால்தான் சகோதரி என்று
உணர்கிறார் !

தான் வாழ வைத்த ஏழைப்பெண் (ஜெயமாலினி), கள்ளக்
காதலனுடன் திட்டம் தீட்டி கணவனை (சரத்பாபு) கொல்ல சதி
செய்யும் போது, கொலையும் செய்வாள் பத்தினி
(அதாவது மனைவி) என்று உணர்கிறார். ஒழுக்கக்கேடுகளால்
பலருடைய வாழ்க்கை தடம் புரள்வதை காண்கிறார்.

‘‘நான் நாள் நட்சத்திரம் எல்லாம் பாக்கமாட்டேன்,
எனக்கு அந்த மூடப்பழக்கம் எல்லாம் கிடையாது,’’ என்று
கே.ஆர். விஜயா பேச வைக்கப்படுகிறார்.

விருந்துக்கு அழைக்கப்படும் மானேஜர் உசிலைமணி
(மாயவரம் மணி அய்யர்), ‘அசைவம் இருந்தா நன்னா இருக்கும்’
என்று பேச வைக்கப்படுகிறார். இவை, ஆரூர்தாஸின் வசன
முத்திரைகள்.

எண்பதுகள் வரை மூன்று முறை திரைக்கு வந்த ‘தூக்குத் தூக்கி’
கதை, அதன் பிறகு கொஞ்சம் காலமாக நிலுவையில் உள்ளது
போலும்.
[color:b5da= #009900]
மீண்டும் வரலாம். உலகம் என்னதான் மாறினாலும் நடக்கிற
கதையெல்லாம் மீண்டும் மீண்டும் நடப்பவைதானே?
-
-----------------------------------
நன்றி -கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 36
தினமலர் - நெல்லைப் பதிப்பு 8-8-2016


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:06 pm

17 .12 .2017

தெரிஞ்சதும் தெரியாததும்  1571444738 அய்யாசாமி சார்.

அப்போ தூக்குதூக்கி கதை மூணு தடவ படமா வந்திருக்கு போல,  1935, 1954, 1979 ல.

அதில உள்ள 5 வாக்கியங்களோ, பழமொழிகளோ :

1. கொண்டு வந்தால் தந்தை
2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
3. சீர் கொண்டு வந்தால் சகோதரி
4. கொலை செய்வாள் பத்தினி
5. உயிர் காப்பான் தோழன்  

நாடகமே உலகம் படத்திலும் இந்த அஞ்சும் உண்டா?

Baby Heerajan

Sponsored content

PostSponsored content



Page 1 of 29 1, 2, 3 ... 15 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக