புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
251 Posts - 52%
heezulia
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
18 Posts - 4%
prajai
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மலர்களும் மனங்களும்...! Poll_c10மலர்களும் மனங்களும்...! Poll_m10மலர்களும் மனங்களும்...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களும் மனங்களும்...!


   
   
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Mon Dec 11, 2017 4:25 pm

மலர்களும் மனங்களும் ஒன்றுதான்!
நாம் விரும்புகின்ற நேரம்
மலர்கள் மொட்டாக இருக்கின்றன!
மனங்கள் மௌனமாக இருக்கின்றன!
மலர்களின் மென்மையை விரல்களின்
வழியே மனங்கள் அறியும்!
மனங்களின் மென்மையை அவர்களின்
கண்களின் வழியே அறியலாம்!
                                                              -சந்தியா

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Tue Dec 12, 2017 11:21 am

மலர்களின் வாசனை தென்றல்
திருடிக்கொண்டு சென்றாலும்
வண்டினம் தான் மலர்களின்
தேனை எடுத்து செல்கின்றன!
தென்றல் சொல்கிறது நான்
மலர்களின் காதலன் என்று!
மலர்கள் வண்டுகளிடம் சொல்கின்றன
தென்றல்  தனது தோழன் என்று!
மலர்கள் வண்டுகளிடம் சொல்லாமல்
சொல்லிவிட்டது தனது காதலை!

மனங்களில் பலவகை உறவுகள்
உறவாடிச் செல்கின்றன!
சிலவகை உறவுகளை நாம்
தவறாக புரிந்து கொள்கிறோம்!
சிலவகை உறவுகள் மற்றவர்களை
தவறாக புரிந்து கொள்கின்றனர்!
தோழமைக்கும் காதலுக்கும் விளக்கம்
கொடுக்க வேண்டிய மனங்கள்!
சிலநேரங்களில் மெளனமாக இருக்கின்றன
மனிதனின் மௌனம் புரியாமல்
மனிதர்கள்  சொற்களால் தண்டனை
கொடுக்கின்றனர் தனது உறவுகளுக்கு!
தான் கொடுக்கும் தண்டனை
உறவுகளுக்கு அல்ல உள்ளங்களுக்கு!

மனங்களும் மலர்களை போல
தீண்டிச் சென்ற தென்றலும்
தேனெடுத்த வண்டும் இரண்டும்
மனங்களுக்கு நெருங்கிய உறவுகளே!
தென்றல் என்றுமே தோழன்!
வண்டு என்றுமே காதலன் !
தோழமை காதல் இரண்டிற்கும்
விளக்கம் அளிக்கும் மனங்கள்!
மனங்கள் தனது உறவுகளுக்கு
சொல்லிவிட்டது காதலையும் தோழமையும்!
                                                                           - சந்தியா எம்

Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Sat Jan 27, 2018 5:46 am

நீள் கவிதை... அருமை...
வாழ்த்துக்கள் சந்தியா

Ramprasath
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ramprasath

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக