புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
bala_t | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கோயில்களை கட்ட ஆரம்பிப்பதற்கு முற்காலத்திய முன்னோர்கள், மலைகளை குடைந்து கோயில் அமைப்பை உருவாக்கினர் என்பது நாம் அறிந்த செய்திதான். இந்தியாவில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை பெரும்பான்மை இளைஞர்களை ஈர்த்து தன்னைக் காண வரச் செய்கின்றன. கோவையின் வெள்ளையங்கிரி மலையைப் போல அரிட்டாப்பட்டியில் அமைந்துள்ள இந்த கோயில் மிகச்சிறப்பு மிக்கதாகும். வாருங்கள் ஒரு டிரிப் போயிட்டு வரலாம்.
உலகின் முதல் குடைவரைக் கோயில்
உலக அளவில் குடைவரைக் கோயில்கள் கட்டும் பழக்கம் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் தான் இதை ஆரம்பித்தனர் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன.
நன்றி
ஒன் தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஓவா மலை
உள்ளூர் மக்களால் ஓவா மலை என்றழைக்கப்படும் அரிட்டாபட்டி மலையில் அமைந்துள்ளது லகுலீசர் கோயில். இது ஒரு சிவன் தலமாகும்.
சிறப்பு
உலகிலேயே குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட முதல் சிவன் தலம் இதுவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இது மிகவும் சிறிய அளவிலான கோயில் ஆகும். ஆனால் இதன் சக்தி அப்படி அல்ல.. அதுதான் வட இந்தியர்களைக் கூட பொறாமை கொள்ளச்செய்யும் என்கிறார்கள் இந்த கோயிலுக்கு அடிக்கடி வரும் பக்தர்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எங்குள்ளது
மதுரை அருகே அமைந்துள்ளது அரிட்டாபட்டி. இங்குள்ள மலையில்தான் லகுலீசர் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.
தென்னகத்தின் ஏழுமலை
அரிட்டாபட்டி ஒரு கிராமமாக இருந்தாலும், இங்கு ஏழு மலைகள் அருகருகே அமைந்துள்ளன.
மலைகள்
கழிஞ்சாமலை, நாட்டார் மலை, வயிற்றுப்பிள்ளான் மலை, ராமன் ஆய்வு மலை, அகப்பட்டான் மலை, கழுகுமலை, தேன்கூட்டு மலை என ஏழு மலைகள் இந்த ஊரில் காணப்படுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழமை
இந்த கோயில் கட்டப்பட்டது கிபி எட்டாம் நூற்றாண்டு எனத் தெரிகிறது. பாண்டியமன்னர்களின் மிக முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
மூலவர்
இந்த குடைவரைக் கோயிலின் மூலவர் சிவபெருமான் லிங்கமாக வீற்றிருக்கிறார். கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன.
உலகிலேயே இது ஒன்றுதான்
வேறெங்கும் காண இயலாத லகுலீசுவரரின் புடைப்பு சிற்பம் இந்த மலையில் மட்டுமே காணப்படுகிறது. லகுலீசர் என்பது சிவபெருமானின் அவதாரமாகப் பார்க்கப்படுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
லகுலீசர் அமைப்பு
சுகானத்தில் தொடை மீது ஒரு கை வைத்து காட்சிதருகிறார் லகுலீசர். சைவத்தில் லகுலீசர் சைவம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அவர்கள் சிவபெருமானை லகுலீசராகத்தான் வழிபடுகின்றனர்.
விநாயகர்
இதன் தெற்கு பகுதியில் விநாயகர் சிற்பம் ஒன்று புடைப்பு சிற்பமாக இருக்கிறது. மேற்கு திசையை நோக்கிய இந்த குடைவரையைச் சுற்றியுள்ள மலைகளும், பாறைகளை ஒன்றன்மீது ஒன்றாக வைத்தது போல இருக்கும் அமைப்பும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சுற்றுலா செல்வோம்
இந்த பகுதிக்கு வருவதற்கு தமிழ் நேட்டிவ் பிளானட் வழிகாட்டியாக வருகிறது. முதலில் நீங்கள் செய்யவேண்டியது மதுரைக்கு அருகிலுள்ள மேலூருக்கு வரவேண்டும். அங்கிருந்து பத்து, பதினைந்து நிமிடங்களில் கோயிலை அடைந்துவிடலாம்.
மேலூருக்கு எப்படி செல்வது?
சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் திருச்சி வழியாகவும், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல்,கரூர், ஈரோடு, ஊட்டியிலிருந்து வருபவர்கள் திண்டுக்கல் வழியாகவும் மேலூரை அடையலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு வழி
பெங்களூருவிலிருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், முசிறி வழியாக திருச்சியை அடையலாம். இந்த வழியில் ஏற்காடு, கல்ராயன் மலை, காவிரி ஆறு உள்ளிட்ட இடங்கள் வரும். சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்தில் வந்தடையலாம். திருச்சியிலிருந்து மேலூருக்கு விராலிமலை, கொட்டாம்பட்டி வழியாக 1.30மணி நேரத்தில் வந்தடையலாம்.
மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு
கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருபவர்கள் திண்டுக்கல் வழியாக மேலூரை அடையலாம். கோவையிலிருந்து மேலூர் 5 மணி நேரம் ஆகிறது. மொத்தம் 229கிமீ தூரம் பயணிக்க வேண்டிவரும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தெற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள்
கன்னியாகுமரியிலிருந்து 4 மணி நேர பயணத்தில் மதுரையை அடையலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 44 வழியாக கன்னியாகுமரியிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும் மதுரையை அடையமுடியும். நாகர்கோயிலிலிருந்து காவல்கிணறு வந்து இந்த நெடுஞ்சாலையை அடையவேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து தே நெ எ 87 வழியாகவும், தூத்துக்குடியிலிருந்து தே நெ எ 38 வழியாகவும் எளிதில் மதுரையை அடையலாம். அங்கிருந்து 40 நிமிட பயணத்தில் மேலூரை அடையலாம். இப்படி தமிழகம் முழுவதிலிருந்தும் மேலூருக்கு வந்தடைய இந்த வழி போதுமானதாக இருக்கும்.
மேலூர் - அரிட்டாபட்டி
அரிட்டாபட்டி செல்வதற்கு மேலூர் - கொங்காம்பட்டி - சிங்கம்புரி சாலையில் நம் பயணத்தைத் தொடங்கவேண்டும். மேலூர் - அழகர்கோயில் சாலையில் பயணத்தை தொடர்ந்து செல்க.. மாநில சாலையான இது 72A என்று குறிக்கப்படுகிறது. புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கு பெட்ரோல் பங்க் இருக்கிறது. தேவையென்றால் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அரிட்டாபட்டி
பயணம் தொடரும்போது இடதுபுறமாக சாலைகள் பிரியும். முதல் இரு சாலைகளையும் தாண்டி, மூன்றாவதாக பிரியும் சாலையில் இடப்புறமாக செல்லவேண்டும். இந்த வழியில் சின்னையன் கோயில், சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்த சாலைகள் என இரண்டு கிமீக்குள் அரிட்டாபட்டியை அடைந்துவிடலாம்.
மந்தை கருப்பசாமிகோயில் அருகே பேருந்து நிலையம் உள்ளது. பின் அங்கிருந்து வலப்புறமாக திரும்பி சிறிது தூரம் சென்று இடப்புறம் திரும்பினால் அங்கு சாலை முடிகிறது. பின் மலையில் ஏறவேண்டும்.
நீரூற்றுகள்
இங்கு 200க்கும் மேற்பட்ட நீரூற்றுகள் உள்ளன. இதில் முருகன் நீரூற்று வருடம்முழுவதும் வற்றாமல் இருக்கிறது. கோயிலுக்கு சென்று வழிபடுவதுடன், இந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து பரவசமடையுங்கள். மேலும் இன்னொரு இடத்தோட தேடிப்போலாமா வில் சந்திக்கிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழுடன்.
நன்றி
ஒன் தமிழ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|