புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
251 Posts - 52%
heezulia
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
18 Posts - 4%
prajai
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
2 Posts - 0%
Barushree
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_m10என்றும் உன் நினைவுகளுடன்...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் உன் நினைவுகளுடன்...!


   
   
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sat Dec 09, 2017 7:29 pm

என்றும் உன் நினைவுகளுடன்..!
வாழ்க்கை என்பது கனவுகள்..
காணும் வரையில் இன்பங்கள்..
கண்ட பிறகோ பிரிவின் துன்பங்கள்..
நட்பு என்பது தொடர்கதை..
காதல் என்பது முடிவுரை..
தொடக்கம் எங்கோ இருக்கிறது..
முடிவு எங்கோ இருக்கிறது..
கண்களில் கனவுகள் மட்டுமே
கலையாமல் இருக்கிறது..
கண்களில் நினைவுகள் மட்டும்
அழியாத சித்திரமாக இருக்கிறது..
உந்தன் நினைவுகளுடன் என்றும் நான்..!
- சந்தியா மூ

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 09, 2017 8:03 pm

வாழ்த்துகள் சந்தியா அவர்களே. அன்பு மலர்
தொடர்கதையும் முடிவுரையும் சரி ,   :நல்வரவு:  :நல்வரவு:
முகவுரை காணவில்லையே !

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2017 8:58 am

:நல்வரவு:
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:03 am

அழகான நினைவுகளை சேமித்தேன்
என்னுடைய நினைவு பெட்டகத்தில்!
நினைவு பெட்டகத்தைத் திறந்தேன்
சில வருடங்கள் கடந்தபிறகு!
திறக்கும் வரையில் தெரியவில்லை
நினைவுகளில் நீ இருப்பாய் என்று!
திறந்தபிறகு தெரிந்தது என் இதயம்
முழுவதும் உன் நினைவுகளே என்று..! ​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:05 am

உன் நினைவுகளை சேமித்தேன்
என் நினைவு பெட்டகத்தில்!
இதயம் சேமித்த நினைவுகள்
என் காதலின் நினைவுச்சின்னம்
நீ என்னை மறந்து சென்றாலும் - என்
நினைவுகள் உன்னை மறப்பதில்லை!​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:07 am

காதல் பேசும் கண்களோ
காதல் வலியை மறைத்தது!
காதல் சொன்ன உதடுகளோ
செயற்கை புன்னகை பூக்கிறது!
காதலால் வாழ்ந்த இதயமோ
வலியால் துடித்துக்கொண்டே இருக்கிறது!
காதல் கொண்ட மனம்
மௌனமாகிப் போனது - இன்று
தாமரை முகம் வாடிவிட்டது!
துயரை காட்ட விரும்பவில்லை!
உன் மௌனத்தை உடைக்க
வழிகள் தென்படவில்லை என்மனதில்!
வலியை மறைத்து பழக்கமில்லை!
வலியை மறைக்க பழகிவிட்டேன்!
உன் கண்களில் வலியைக்
காணக்கூடாது என்று!​
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:08 am

நினைவுகள் கண்ணீர் துளிகளாக
கரைகிறது உன்னாலே..
கரையாமல் தடுக்கிறேன் என்
இமைக்கதவுகளை மூடி..
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Sun Dec 10, 2017 10:09 am

கனவுகளில் காதல் செய்கிறேன்..
கண்களில் கண்ணீர் ஏந்துகிறேன்..
நீ விரும்புவாய் என்ற எதிர்ப்பார்ப்புடன் அல்ல..
என்னை வெறுக்கிறாய் வலியுடன்..
-சந்தியா மூ

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Tue Dec 12, 2017 10:57 am

கண்களில் கனவுகளுடன்
நெஞ்சில் உனது நினைவுகளுடன்  
மாங்கல்யம் கட்டினேன்!
கொலுசொலி சொல்ல கவிதை
நான் அணிவித்த மெட்டி சொல்லும்
உன்னில் இருப்பது நானென்று..!
என்னையே எடுத்துக் கொண்டு
மனதில் மட்டும் இடம் தர மறுக்கும்
உன்னிடம்  எப்படி சொல்வேன் !
என் நெஞ்சத்தில்  உள்ள நினைவுகள்
உனது நினைவுகளே  என்று!
சந்தியா எம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக