புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_m10200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 10:20 am

200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்! Y4A9xIDTxOL3DuOQbH5i+389f12f2168aeb0a6d46ae2d3fa4ff23
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே, 200 ஆண்டுகளாக கிராம மக்களின் தாகம் தீர்க்கும் ஊரணியின் நீர்வரத்துக்காக, 22.5 ஏக்கரை மூன்று குடும்பத்தினர் தானமாக அளித்துள்ளனர்.
கல்லல் அருகே, பனங்குடியில் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அந்த கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, 200 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் ஊரணி அமைத்துள்ளனர். ஊரணியை சுற்றிலும் தனியார் நிலங்கள் இருந்ததால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நீர் வரத்திற்காக, 22.5 ஏக்கர் நிலங்களை மூன்று குடும்பத்தினர் தானமாக கொடுத்துள்ளனர். நீர்நிலைகளை கூட, ஆக்கிரமிக்கும் இந்த காலகட்டத்தில் தானமாக வழங்கிய நீர்வரத்து பகுதியை, 200 ஆண்டுகளாக கிராமமக்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த பகுதியில் சீமைக்கருவேல செடிகள் முளைத்தால் கூட, கிராம மக்கள் வெட்டிவிடுவர். குப்பையும் கொட்டுவதில்லை. எந்த அசுத்தமும் செய்வதில்லை. இதனால் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் நேடியாக ஊரணியை அடைகிறது.நீர்வரத்து பாதிக்கப்படாததால் ஊரணியும் முழுமையாக நிரம்பி விடுகிறது. இதனால் அந்த ஊரணியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். 'போர்வெல்' மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும், கிராம மக்கள் ஊரணி நீரையே சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
இதனால் ஊராட்சி நிர்வாகமும் அந்த ஊரணியை கம்பிவேலி அமைத்து பாதுகாத்து வருகிறது.
நன்றி
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 09, 2017 4:10 pm

இந்த விஷயம் நம்ம ஊர் ரியல் எஸ்டேட் ஆளுங்களுக்கு தெரிந்தால் அந்த ஊரணி இந்நேரம் கிணறாக மாறி இருக்கும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 09, 2017 4:33 pm

SK wrote:இந்த விஷயம் நம்ம ஊர் ரியல் எஸ்டேட்  ஆளுங்களுக்கு தெரிந்தால் அந்த ஊரணி இந்நேரம் கிணறாக மாறி இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1252912

நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக