புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 4%
prajai
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 4%
சிவா
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
1 Post - 2%
viyasan
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
1 Post - 2%
Rutu
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 13%
Rutu
குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_m10குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 10, 2009 6:32 pm

குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள்


Tuesday,December 8, 2009 8:45 PM
From:
"muthamil78@gmail.com"

To:


"♥️ இளைஞனாய் இரு ..! ♥️"

குரூர நெஞ்சம் கொண்ட இலண்டன் இந்திய தூதரக அதிகாரிகள்
லண்டனில் செத்த தமிழனையும் வஞ்சித்த இந்திய தூதரக அதிகாரிகள்
தமிழகத்தை சேர்ந்த கொல்லப்பட்ட ஒரு இந்திய குடிமகனுக்கு இங்கிலாந்தில்
உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் காட்டிய அலட்சியம்
லண்டனில் கொலையான வாலிபர் - இலண்டனில் இந்திய தூதரகம் என்ன
செய்துகொண்டிருக்கிறது

லண்டனில் படுகொலை செய்யப்பட்ட நாமக்கல் இளைஞர் சரவணக்குமாரின் உடல்
தமிழகம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை கொண்டு வர உதவிய உலகத் தமிழ்
கழகத்தின் நிர்வாகியான ஜேக்கப் ரவிபாலனும் உடலுடன் தமிழகம் வந்துள்ளார்.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் 23 வயதான சரவணக்குமார். லண்டனில் எம்.பி.ஏ
படித்து வந்தார். படிப்புச் செலவுக்காக பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி
வந்தார். தீபாவளி தினத்தன்று இவர் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது உடலை மீட்க உதவ வேண்டும் என தமிழக அரசுக்கு சரவணக்குமாரின்
குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசும் உரிய
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக எம்.பி. கனிமொழி
தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் லண்டனைச் சேர்ந்த உலகத் தமிழ் கழகம் சரவணக்குமாரின் உடலை
தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்காக நிதி திரட்டியது. தேவையான நிதி
சேர்ந்ததைத் தொடர்ந்து சரவணக்குமாரின் உடலை தமிழகத்திற்குக் கொண்டு
செல்லும் பணிகளை முடுக்கி விட்டது உலகத் தமிழ் கழகம்.

இதையடுத்து நேற்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சரவணக்குமாரின் உடல்
கோவை கொண்டு வரப்பட்டது. உலகத் தமிழ் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான
ஜேக்கப் ரவிபாலன் உடன் வந்தார்.

கோவை விமான நிலையத்தில் ரவிபாலன் நடந்தது என்ன என்பது குறித்துக்
கூறுகையில்,சரவணக்குமார்,கிரையோடன் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க்
ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி தினத்தன்று அவர் வைத்திருந்த பிளாக்பெர்ரி செல்போனை அவருடன்
பணியாற்றிய சிலர் கேட்டுள்ளனர். ஆனால் சரவணக்குமார் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து நடந்த மோதலில் சரவணக்குமாரை, அந்தப் பணியாளர்கள்
தாக்கியுள்ளனர். இதில் சரவணக்குமார் உயிரிழந்தார்.

இந்திய அரசு உதவவில்லை...


கோவை விமான நிலையத்தில் ரவிபாலன் நடந்தது என்ன என்பது குறித்துக்
கூறுகையில், சரவணக்குமார், கிரையோடன் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க்
ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.

தீபாவளி தினத்தன்று அவர் வைத்திருந்த பிளாக்பெர்ரி செல்போனை அவருடன்
பணியாற்றிய சிலர் கேட்டுள்ளனர். ஆனால் சரவணக்குமார் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து நடந்த மோதலில் சரவணக்குமாரை, அந்தப் பணியாளர்கள்
தாக்கியுள்ளனர். இதில் சரவணக்குமார் உயிரிழந்தார்.

ரூ.500 மட்டுமே கொடுக்க முன்வந்த தூதரகம் ..

சரவணக்குமாரின் உடலை நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்க உதவுமாறு இந்திய
அரசையும், இங்கிலாந்து அரசையும் பலமுறை கோரினோம். பல்வேறு மனுக்களை
அளித்தோம். ஆனால் இரு அரசுகளும் எந்தவித உதவியையும் செய்யவில்லை.

நாங்கள் அக்டோபர் 28ம் தேதி இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உதவி
கோரியபோது அவர்கள் அளித்த பதில் எங்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்திய குடியரசுத் தலைவர் வருவதால் எங்களால் உடனடியாக எந்த உதவியையும்
செய்ய முடியாது என்று தூதரக அதிகாரிகள் கூறி விட்டனர். அடுத்து அவர்கள்
கூறியதுதான் மிகக் கேவலமானது, எங்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது.
சரவணக்குமாரின் குடும்பத்தினர் எங்களுக்கு உதவி கோரி மனு அனுப்பினால்
நாங்கள் ரூ. 500 பணம் தருகிறோம். எங்களிடம் வேறு நிதி இல்லை என்று கூறி
விட்டனர்.

இதற்கு மேலும் இந்தியத் தூதரகத்தை நம்ப முடியாது என்பதால் நாங்கள் தாராள
மனம் படைத்தவர்களின் உதவியை நாட முடிவு செய்தோம். இதன் மூலம் 8000
பவுண்ட் பணத்தைத் திரட்ட முடிந்தது. இதற்கு எங்களுக்கு 45 நாட்கள்
தேவைப்பட்டது. அதன் பின்னரே சரவணக்குமாரின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை
எடுக்க முடிந்தது.

இந்தியத் தூதரகத்தின் செயல் மிகவும் மோசமானது. இதுவே பாகிஸ்தான்,
வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால், அவர்களின்
உடல்களை இலவசமாகவே அந்தந்த நாடுகளுக்கு அனுப்ப அந்நாட்டு தூதரகங்கள்
நடவடிக்கை எடுக்கின்றன.

ஆனால் இந்தியத் தூதரகம் நடந்து கொண்ட விதம் பெருத்த ஏமாற்றததையும்,
அவமானத்தையும்,கோபத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
இதுகுறித்து வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி
விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தனது நாட்டின் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடலைக் கூட

கொண்டு வர இந்தியத் தூதரகம் உதவாதது வெட்க்கேடானது என்றார் ரவிபாலன்.
இந்திய தூதரகம் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்ட விதம் குறித்து தமிழக
அரசுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. உடலை மீட்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என கனிமொழி கூறியிருந்தார். என்ன மாதிரியான நடவடிக்கைள்
எடுக்கப்பட்டன் என்றும் புரியவில்லை.
ஒரு வேளை தமிழக அரசு, மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுத்திருந்தால்,
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இவ்வளவு கேவலமான முறையில் நடந்து
கொண்டிருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
http://www.swissmurasam.net/india/18371-2009-12-03-08-44-25.html
http://www.paristamil.com/tamilnews/?p=49104
http://beta.thehindu.com/news/cities/Coimbatore/article58931.ece
http://www.mumbaimirror.com/article/3/20091203200912030218505304584645a/Rs-500-is-all-we-can-offer-Indian-High-C
ommission-in-UK.html
http://www.newstin.co.uk/rel/uk/en-010-019472566
http://www.euroweeklynews.com/2009102666362/news/international/uk-appeal-after-murder-in-croydon.html
http://www.croydonguardian.co.uk/news/2332402.exclusive_tooled_up_tamil_gangs/
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=en&news_id=113&Country_name=Europe&cat=san
http://www.yourlocalguardian.co.uk/news/local/topstories/4744297.I_want_my_son_s_body_back_home__says_devastated
_mum/

http://timesofindia.indiatimes.com/city/chennai/Family-awaits-body-of-TN-man-killed-in-UK-mugging/articleshow/51
74675.cms
http://www.thelondondailynews.com/crime-desk-c-23_132.html?page=1
ஒரு வேலையும் செய்யாத இந்திய தூதரகத்தில் இத்தனை நபர்கள் எதற்காக?
http://hcilondon.in/officerofhci.php

==================
Please Condemn Indian High Commissioner for UK, Deputy High


Commissioner
Mr. Asoke Mukerji

High Commissioner Mr. Nalin Surie
administration@hcilondon.in
fs.cons2@hcilondon.in
http://hcilondon.in/feedback.php
Tel:020 7836 8484, 020 7632 3123 (After Office Hours)


Fax
Number : 020 7836 4331


===================

Say Big Thanks to
Jacob Ravibalan
President
http://www.worldtamilorg.co.uk/
"World Tamil Organisation" in London,
accompanied the body of

Saravanakumar.
Jacob
Ravi Balan

jacob_ravibalan@yahoo.co.uk
0703635438

=================

Muthamizh
chennai

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 10, 2009 7:04 pm

இந்தியா அதிகாரிகளின் அலட்சியம் , நிச்சயம் வெட்க படவேண்டிய விஷயம்.

இதயமே இல்லாதவர்களுக்கு கூட இதயத்தை தரும் இந்தியார்களின் பண்பாடு தொலைந்துவிட்டது.

இதற்கெல்லாம் எதிர்காலத்தில் என்ன விலை கொடுக்கவேண்டியிருக்குமோ.

வெளிநாட்டில் உள்ள இந்தியார்களால் கிடைக்கும் அன்னிய செலவானி வேண்டும். ஆனால் அவனுக்கு ஒரு ஆபத்து என்றால் உதவ ஒரு நாதி இல்லை.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக