புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
19 Posts - 49%
heezulia
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
7 Posts - 2%
prajai
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_m10குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 8:26 pm

குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  VLvF8mwdStGmZCwpivMR+yogiram5


பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

பயணங்கள், எப்போதுமே சுகமானவை. அதிலும் தேடலுடன் கூடிய பயணங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை. எதற்காகப் பயணப்படுகிறோம். எதையெல்லாம் தேடுகிறோம்.


உலகாயத வாழ்க்கைக்கு காசுபணம்தான் தேவை. எல்லா சந்தோஷங்களையும் காசுபணத்துடன் முடிச்சுப் போட்டுவிட்டது இப்போதைய உலகம். எனவே சந்தோஷம் கிடைக்க வேண்டுமென்றால், காசுபணம் வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கே பணம் அதிகமாகக் கிடைக்கிறதோ... எங்கே அதிக சம்பளம் கிடைக்கிறதோ... அங்கே ஓடிவிடுகிறோம். ‘இங்கே உப்பு அவ்வளவுதான்’ என்று முடிவு செய்துவிட்டு, அடுத்த நிறுவனம், வேறொரு இடத்தில் வேலை என்று தாவிவிடுகிறோம்.

சம்பாதிக்க வேண்டுமே என்று ஓடியது போய், இப்போது சம்பாதிப்பதை எப்படியெல்லாம் சேமிப்பது என்று அல்லாடுகிறோம். நகையாய் சேமிக்கிறோம். வைப்புத் தொகையாய் சேமிக்கிறோம். வேலையை, வியர்வையை, சம்பளமாக மாறியதை, பணமாக மாறி கையில் வந்திருப்பதை, மனையாக, பூமியாகச் சேமிக்கிறவர்கள் நிறைய பேர் உண்டு.

‘தங்கத்துல போட்ட காசும் பூமில போட்ட காசும் என்னிக்கும் கைவிடாது’ என்று யாரோ எப்போதோ சொன்னதை, வேதவாக்காக எடுத்துக் கொண்டு, காசை நகையாகவும் காசை மனையாகவும் மாற்றிப் போடுகிற தேடல் நம்மிடையே இருக்கிறது.

‘பரவாயில்லப்பா உம் மகன். ஊரைநாட்டை விட்டு வேலைக்குப் போனான். கைநிறைய சம்பளம் வாங்கிட்டிருக்கான். கண்ணுக்கு லட்சணமா கல்யாணம் பண்ணி, பொண்டாட்டியும் வந்துட்டா. ரெண்டுபேரும் வேலைக்குப் போறாங்க. புருஷன் காசு லோனுக்கு, பொண்டாட்டி காசு வீட்டுச் செலவுக்குன்னு கணக்காப் பிரிச்சிக்கிட்டு, வீடுவாசல்னு வாங்கி செட்டிலாயிட்டான். சாமர்த்தியக்காரன்தான்‘ என்று யாரோ அப்பாவிடம் சொல்ல, அப்பாவும் அம்மாவும் பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 8:26 pm

பெற்றோரின் பெருமிதம்தான் தேடலா? காசும்பணமுமாகத் தேடி, நல்ல மனையாகத் தேடி, நல்ல வீடு கட்டுபவராகத் தேடி, நல்ல பொருட்களாகத் தேடி என அனைத்துத் தேடல்களும் பெற்றோரும் மற்றோரும்... ‘பரவாயில்லப்பா... சாமர்த்தியசாலிதான்’ என்று சொல்லும்போது, தேடல் குறித்த யோசனை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இங்கே, சாமர்த்தியசாலி எனும் பட்டம் கூட, ஒருவித தேடல்தான்!

‘கைநிறைய சம்பளம், கண்ணுக்கு லட்சணமா பொண்டாட்டி, அழகா அறிவா குழந்தைகள், சொந்தமா வீடு, போக வர காரு, பேங்க்ல எந்நேரமும் பேலன்ஸ் தொகை. ஞாயித்துக்கிழமையானா, கார் எடுத்துக்கிட்டு கோயில்குளம்னு ஒருவாரம், பார்க்பீச்னு இன்னொரு வாரம், சொந்த ஊருக்கு ஒரு வாரம், கேரளா, பெங்களூர்னு அடுத்த மாநிலங்களுக்கு ஒருவாரம். குறைவில்லாம இருக்காங்க’ என்று வாழ்க்கையை, வாழ்தலை, ‘ஸ்டேட்டஸ்’ எனும் ஆங்கிலச் சொல்லாகச் சொல்லி, உயர்ந்திருப்பதாகப் பாராட்டுகிறோம். அப்படியெனில், இந்த ஸ்டேட்டஸ்தான் தேடலா?

ஆனால், காசும்பணமும் வீடும்வாசலும் நகையும் பொருட்களும் எப்போது வேண்டுமானாலும் வரும்; போகும் என்பதை அறிவதே இல்லை. இவையெல்லாம் தேடுபவையெல்லாம் கிடைத்தும் ஒருநாள் நம்மளோடது இல்லை எனும் நிலை வரும் என்பதை உணருவதே இல்லை.

உள்ளிள் ஒளி இருப்பின், வாக்கில் ஒளி உண்டாகும் என்பார்கள். இங்கே, மின்தடையே கிடையாது. இன்வெர்ட்டர் அவசியமே இல்லை. உள்ளுக்குள் ஒளி ஏற்படவேண்டும் என்பதே முக்கியம். உள்ளே ஏற்படும் ஒளியே ஞானம். அதுவே தெளிவு. ஞானமும் தெளிவும் கிடைத்துவிட்டால், எல்லாம் கிடைத்துவிடும். இந்த ‘எல்லாம்’ என்பது வாழ்க்கைக்கானது. வாழ்தலுக்கானது. பிறவிக்கானது. இனி, பிறவியே இல்லாமல் இருப்பதற்கானது.

ராம்சுரத் குன்வருக்கு, இப்படியான தேடல்தான் இருந்தது. குருவியின் மரணம் கொடுத்த ஒளி, குருவைத் தேடச் செய்தது. அப்படித்தான், வாழ்க்கையில் முதன்முறையாக பயணம் மேற்கொண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 8:27 pm

குருவே... யோகி ராமா.. 7: 16ம் வயதில்... ஏகாந்த தரிசனம்!  W4l1hpFnTN2rxs3C3coN+kasijpg
நம் இந்தியாவில் மிக முக்கியமான க்ஷேத்திரம் காசி. காசிக்கு நிகரான புண்ய தேசமில்லை என்று போற்றப்படும் நகரம் காசியம்பதி. இந்தியா மட்டுமின்றி, உலகில் எங்கிருந்தெல்லாமோ, யார்யாரோ தினமும் காசியில் வந்து இறங்குகிறார்கள். கங்கை எனும் பிரமாண்ட நதி ஓடும் தலம் அது. கங்கையைப் போல் பிரமாண்டமாய், ஏராளமான சாதுக்கள் நிறைந்த ஊர். எல்லாவற்றுக்கும் மேலாக அண்டம் முழுவதும் ஆட்சி செய்யும் காசி விஸ்வநாதரும் அகிலத்துக்கே உணவிடும் அன்னபூரணியும் கோலோச்சுகிற அற்புதத் திருத்தலம்.

தன்னுடைய பதினாறாவது வயதில், பகவான் யோகி ராம்சுரத்குமா, காசி எனும் புண்ணிய க்ஷேத்திரத்துக்குச் சென்றார். கையில் காசோ பணமோ எடுத்துக் கொள்ளவில்லை. யாரேனும் தரும் உணவைச் சாப்பிட்டார். தந்தால் சாப்பிட்டார். கிடைத்த இடத்தில் தூங்கினார். கிடைத்தால் தூங்கினார்.

வீடு சுகம் உதறினார். உறவுகள் சுகம். உதறினார். ஊரும் தெருவும் சுகம். உதறித்தள்ளினார். சுகம் எதுவோ, எவையோ அவற்றைத் தேடுகிற இந்த உலகில், சுகம் எதுவோ, சுகம் எவையோ... அவற்றையெல்லாம் விட்டு விலகி, காசியின் வாரணாசிக்குச் சென்றார். கங்கையில் குளித்தார். காசி முழுவதும் சுற்றினார். பித்துப்பிடித்தவர் போல் சுற்றினார். காணாமல் போட்டுவிட்ட பொருளைத் தேடுவது போல் சுற்றினார். மனதுக்கு நெருக்கமான நட்போ உறவோ... அதைத் தேடுவது போல் காசி நகரம் முழுவதும் சுற்றினார்.

அந்தக் குருவியின் மரணம் தந்த மாற்றங்கள் எதுவோ தேவை என்பதை அவருக்கு உணர்த்தின. இன்னும் ஏதோவொன்று கிடைத்தால்தான் சகலத்துக்கும் விடை கிடைக்கும் என்கிற வினா உள்ளே இருந்து கொண்டே இருந்தது. கனன்று கொண்டே இருந்தது. அதுதான் அவரின் இப்போதைய தேடல். அதைத் தேடியே இந்தப் பயணம்.
நிறைவாக, காசியம்பதியின் கதாநாயகன் காசிவிஸ்வநாதர் சந்நிதியில் நின்றார்.

அந்த மூலஸ்தானத்தில் இருந்து, கருவறையில் இருந்து வெளி ஒன்று உள்ளுக்குள் தெரிந்தது. அது வெட்டவெளி. பிரபஞ்சம் மொத்தமுமான ஏகாந்த வெளி. அப்படியொரு ஏகாந்த வெளியாக சிவபெருமானை, கடவுளை, கடவுளின் சூட்சும ரூபத்தைக் கண்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

அது அற்புதத் தரிசனம். ஆனந்தப் பரவசம். வினோத அற்புதம். தேன் குடித்த மயக்கத்தில் ஆழ்ந்து போனார் ராம்சுரத்குன்வர் எனும் 16 வயது வாலிபன்!

யோகி ராம்சுரத்குமார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக