புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் யாரும் கண்டுகொள்ளாதா எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு அனாதைக் கிராமம் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியிலிருந்து சுமார் 3 கி.மீட்டர் தொலைவில் குளக்கரை, வயல், கருவேல மரக்காட்டுக்குள் ஒத்தையடிப் பாதைவழியாக சென்றால் இந்தக் கிராமத்தை அடையலாம். இவ்வழியையே அப்பகுதியினர் போக்குவரத்துக்கு பயன்படுத்துகின்றனர்.
அந்த கிராமம் முத்தன்பள்ளம். சுமார் 200 ஆண்டுகளாக சுமார் 50 குடும்பங்கள் பனை ஓலையும், தென்னங்கீற்றும், நானல் புல்லும் வேய்ந்த மண்சுவர் மட்டுமே உள்ள குடிசைகள். இங்கு சுமார் 150 பேர் வசிக்கின்றனர். இதில் 80 பேர் வாக்காளர்கள்.
நன்றி
நக்கீரன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் யாரும் கண்டுகொள்ளாதா எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு அனாதைக் கிராமம் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியிலிருந்து சுமார் 3 கி.மீட்டர் தொலைவில் குளக்கரை, வயல், கருவேல மரக்காட்டுக்குள் ஒத்தையடிப் பாதைவழியாக சென்றால் இந்தக் கிராமத்தை அடையலாம். இவ்வழியையே அப்பகுதியினர் போக்குவரத்துக்கு பயன்படுத்துகின்றனர்.
அந்த கிராமம் முத்தன்பள்ளம். சுமார் 200 ஆண்டுகளாக சுமார் 50 குடும்பங்கள் பனை ஓலையும், தென்னங்கீற்றும், நானல் புல்லும் வேய்ந்த மண்சுவர் மட்டுமே உள்ள குடிசைகள். இங்கு சுமார் 150 பேர் வசிக்கின்றனர். இதில் 80 பேர் வாக்காளர்கள்.
நன்றி
நக்கீரன்
Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252424- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விவசாயக் கூலி வேலையும் ஆடு, மாடுகள் மேய்ப்பது மட்டுமே இவர்களது தொழில் என்பதைவிட இதுவே வாழ்வாதாரம். தற்போது இங்கிருந்து அம்புக்கோவிலுக்கு 3 கி.மீ நடந்தே சென்று அரசு தொடக்கப்பள்ளியில் 7 பேர் படிக்கின்றனர். இந்த கிராமத்தில் படித்து பட்டம் பெற்ற இரு பெண்களும் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவியும் மட்டுமே படித்தவர்கள். மற்றவர்கள் பள்ளிப் படிப்பைக் கூட முழுமையாக நிறைவு செய்யாதவர்கள்.
இதில் இவர்களது வீடுளில் எந்த குடிசைகளுக்கு மின் இணைப்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இவர்கள் இங்கிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுக்குடிப்பட்டியில் உள்ள ரேசன் கடையில் பொதுவிநியோக பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த கிராமத்திற்கு தபால்கள் ஏதும் வந்ததில்லை. எந்த கடிதம் வந்தாலும் அம்புக்கோயிலில் ஒரு டீ கடையில் போய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் இவர்களது வீடுளில் எந்த குடிசைகளுக்கு மின் இணைப்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இவர்கள் இங்கிருந்து 4 கி.மீட்டர் தொலைவில் கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுக்குடிப்பட்டியில் உள்ள ரேசன் கடையில் பொதுவிநியோக பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த கிராமத்திற்கு தபால்கள் ஏதும் வந்ததில்லை. எந்த கடிதம் வந்தாலும் அம்புக்கோயிலில் ஒரு டீ கடையில் போய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252425- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அரசிடம் இருந்து வேறு எந்த உதவியும் இவர்களை எட்டிப்பார்க்காததால் இன்னமும் கரும்பு தோகை , தென்னங்கீற்றால் வேயப்பட்ட 100 சதம் குடிசைகளிலேயே கருவேல மரக்காட்டுக்குள் வாழ்கின்றனர். பளபளக்கும் சாலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வீட்டின்அருகே அரசுப் பள்ளி, சுகாதாரம் என பல்வேறு திட்டங்கள் அரசிடம் இருந்தாலும் எந்த ஒரு திட்டத்தையும் முத்தன்பள்ளம் கிராமத்தினரை எட்டிப்பார்க்காமல் இருப்பது இப்பகுதியினரை வேதனைக்குரியதாக உள்ளது.
இது குறித்து கிராமவாசிகள் கூறும் போது... வெயில் காலத்துல சைக்கிள்லயோ நடந்தோ நாங்க ஒத்தையடிப்பாதையில போயிட்டு வந்துருவோம். மழை காலத்துல போகமுடியாது. அடை மழை பெய்து தண்ணீர் வடிந்தால்தான் நாங்க வீட்டை விட்டு வெளியே போகமுடியும். ரேஷன்கடைக்கு 4 கி.மீட்டர் குறுக்கு பாதையிலதான் போகனும். அங்கே போனாலும் எல்லாப் பொருளும் ஒரே நாளில கிடைக்காது. ஒரு மாதத்துக்கு ஒரு கார்டுக்கு பொருள்வாங்கவே பல நாள் அலையனும்.
அரசாங்கம் கொடுத்த டி.வி. இருக்கு ஆனா அதைப் பார்க்க கரன்ட் இல்லை.
இது குறித்து கிராமவாசிகள் கூறும் போது... வெயில் காலத்துல சைக்கிள்லயோ நடந்தோ நாங்க ஒத்தையடிப்பாதையில போயிட்டு வந்துருவோம். மழை காலத்துல போகமுடியாது. அடை மழை பெய்து தண்ணீர் வடிந்தால்தான் நாங்க வீட்டை விட்டு வெளியே போகமுடியும். ரேஷன்கடைக்கு 4 கி.மீட்டர் குறுக்கு பாதையிலதான் போகனும். அங்கே போனாலும் எல்லாப் பொருளும் ஒரே நாளில கிடைக்காது. ஒரு மாதத்துக்கு ஒரு கார்டுக்கு பொருள்வாங்கவே பல நாள் அலையனும்.
அரசாங்கம் கொடுத்த டி.வி. இருக்கு ஆனா அதைப் பார்க்க கரன்ட் இல்லை.
Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252426- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குடிசை வீடு வைத்திருந்தா தார்ஸ் வீடு கட்டித் தாரேன்னு முதமைச்சர் சொல்லிருக்காங்களாம். ஆனா நாங்க ஆண்டான்டு காலமாக குடிசையிலதான் இருக்கோம். யாரும் வீடு கட்டித்தரமாட்டேங்குறாங்க.
ரோடு போட்டுத்தருவதாக தேர்தல் வந்தா மட்டும் சொல்லுவாங்க. அப்புறம் யாருமே வரமாட்டாங்க. மழை காலத்துல ரொம்பவே கஷ்டப்படனும். பல நாட்கள் சாப்பாடு இல்லாமதான் இருக்கணும். இதையாருக்கிட்டை போய் கேட்கிறதுன்னே தெரியலை.
எங்க போனாலும் காசு கேட்பாங்க. இங்கெல்லாம் யாருக்கிட்டையுமே வசதி கிடையாது. 2 வருடத்துக்கு முன்னாடி கடுமையாக மழை பெய்தபோது தீயணைப்பு போலீசார் வந்து எங்களை கயிறுகட்டி இழுத்துக்கொண்டுபோய் ஒரு பள்ளிக்கூடத்துல தங்கவைத்து 2 நாள் சோறு போட்டாங்க அவ்வளவுதான். அதோடு போயிட்டாங்க.
இங்கே பாம்பு கடிச்சு சரியான நேரத்துல ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்ட முடியாம பானுமதி(35), கண்ணன்(24) என 2 பேர் இறந்துட்டாங்க. சிக்குன் குனியா, டெங்கு போன்ற காய்ச்சல் வந்து அவதிப்பட்டும் சிகிச்சைக்கு வழியில்லை. ரொம்ப முடியலன்னா கட்டில்ல படுக்கவச்சு தூக்கிட்டு போய் ஏதாவது வண்டிபுடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும். போறதுக்குள்ள இறந்தாலும் இறந்துடுவாங்க. எங்களுக்கு அதிகாரிங்க மனசு வச்சு சாலை, மின்சாரம், அரசு வீடு என அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கனும்.
ரோடு போட்டுத்தருவதாக தேர்தல் வந்தா மட்டும் சொல்லுவாங்க. அப்புறம் யாருமே வரமாட்டாங்க. மழை காலத்துல ரொம்பவே கஷ்டப்படனும். பல நாட்கள் சாப்பாடு இல்லாமதான் இருக்கணும். இதையாருக்கிட்டை போய் கேட்கிறதுன்னே தெரியலை.
எங்க போனாலும் காசு கேட்பாங்க. இங்கெல்லாம் யாருக்கிட்டையுமே வசதி கிடையாது. 2 வருடத்துக்கு முன்னாடி கடுமையாக மழை பெய்தபோது தீயணைப்பு போலீசார் வந்து எங்களை கயிறுகட்டி இழுத்துக்கொண்டுபோய் ஒரு பள்ளிக்கூடத்துல தங்கவைத்து 2 நாள் சோறு போட்டாங்க அவ்வளவுதான். அதோடு போயிட்டாங்க.
இங்கே பாம்பு கடிச்சு சரியான நேரத்துல ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்ட முடியாம பானுமதி(35), கண்ணன்(24) என 2 பேர் இறந்துட்டாங்க. சிக்குன் குனியா, டெங்கு போன்ற காய்ச்சல் வந்து அவதிப்பட்டும் சிகிச்சைக்கு வழியில்லை. ரொம்ப முடியலன்னா கட்டில்ல படுக்கவச்சு தூக்கிட்டு போய் ஏதாவது வண்டிபுடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும். போறதுக்குள்ள இறந்தாலும் இறந்துடுவாங்க. எங்களுக்கு அதிகாரிங்க மனசு வச்சு சாலை, மின்சாரம், அரசு வீடு என அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கனும்.
Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252427- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அங்கேயே நின்ற ஒரு மூதாட்டி இத்தனை வருசமா இங்க இருக்கும் நாங்க எந்த திருட்டு வேலையும் செஞ்சதில்லை. ஆனா பக்கத்துல ஓடுற ஆத்துல மணல் திருட்டும், தரிசு நிலங்களை புதுக்கோட்டை, தஞ்சாவூர்காரங்களும் ஆக்கிரமிச்சுகிட்டாங்க. 200 வருசமா இருக்கிற எங்களுக்கு ராஜா கொடுத்த நிலம் மட்டும் தான் இருக்கு என்றார்.
இந்த செய்தியை 2014 ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் காவிரி, குண்டாறு, இணைப்பு இயக்கத்தின் மிசா மாரிமுத்து நக்கீரன் இதழுடன் எழுந்து முத்தன்பள்ளம் என்றொரு அடிப்படை வசதி இல்லாத கிராமம் இருக்கே அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்க அப்போதைய மாவட்ட ஆட்சியர் மனோகரன் உடனே அந்த கிராமத்திற்கு சென்று சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துவிட்டு சென்றார். அதன் பிறகு அவரும் இடமாறுதலாகி சென்றுவிட்டதால் எந்த திட்டமும் அந்த கிராமத்தில் நடக்கவில்லை. அதன் பிறகு எழுத்தாளர் அண்டனூர் சுரா முத்தன்பள்ளம் மக்கள் எங்கிருந்து வந்தார்கள்.
இந்த செய்தியை 2014 ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் காவிரி, குண்டாறு, இணைப்பு இயக்கத்தின் மிசா மாரிமுத்து நக்கீரன் இதழுடன் எழுந்து முத்தன்பள்ளம் என்றொரு அடிப்படை வசதி இல்லாத கிராமம் இருக்கே அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்க அப்போதைய மாவட்ட ஆட்சியர் மனோகரன் உடனே அந்த கிராமத்திற்கு சென்று சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துவிட்டு சென்றார். அதன் பிறகு அவரும் இடமாறுதலாகி சென்றுவிட்டதால் எந்த திட்டமும் அந்த கிராமத்தில் நடக்கவில்லை. அதன் பிறகு எழுத்தாளர் அண்டனூர் சுரா முத்தன்பள்ளம் மக்கள் எங்கிருந்து வந்தார்கள்.
Re: நக்கீரன் வெளிக்காட்டிய கிராமத்தின் கதை.. புத்தக விழாவில் மக்கைள கவர்ந்த முத்தன்பள்ளம் நாவல்
#1252428- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அவர்களின் வாழிவிடம், எதற்காக இங்கு வந்து குடியேறினார்கள் இன்றைக்கும் அவர்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை நாவலாக எழுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டையில் வெளியிட்டார். முத்தன்பள்ளம் என்ற தலைப்பை கேட்டதுமே பலரும் தானாக முன்வந்து புத்தகம் வாங்கிச் சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக புதுக்கோட்டையில் நடந்து வரும் புத்தக திருவிழாவிலும் முத்தன்பள்ளம் நாவல் எங்கிருக்கு என்று உள்ளுர் வாசகர்கள் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.
-இரா.பகத்சிங்
நன்றி
நக்கீரன்
-இரா.பகத்சிங்
நன்றி
நக்கீரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|