புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
25 Posts - 39%
heezulia
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
1 Post - 2%
Barushree
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
1 Post - 2%
M. Priya
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
7 Posts - 2%
prajai
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக அக்கறை தேவை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:36 am

சமூக அக்கறை தேவை TTwTtQIoTieEWWI3Evmn+2f11321ce8cd084e8174eac824628bd9
தமிழகத்தில் வருங்காலத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அரசு மற்றும் தனியார் பொருட்காட்சிகள் நடத்தக் கூடாது; கல்வி நிறுவனங்களை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பொது நலன் வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலத்தில் இந்த பிரச்னை மட்டுமின்றி, இதுபோல பல விஷயங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களை அரசு விழாக்களுக்கு பஸ்களில் அழைத்துச் செல்லக் கூடாது என்று சமீபத்தில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதேபோல், பள்ளி, கல்லூரி பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும்; அது தொடர்பான விதிமுறைகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழுதாகி இருப்பதும் அவற்றை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற்ற மாநிலமாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழகம், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி பாடத்தில் எந்த மாற்றமும் செய்யாததால், உயர் கல்வியில் தேசிய அளவில் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியாத நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டது. இப்போதுதான் பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் மதுபான கடைகளை மூடுவதற்கு ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. காரணம், வருவாய். சமுதாயம் எப்படி போனால் என்ன என்ற சமூக அக்கறை இல்லாததைத்தான் இது காட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த கடைகளை மூடிவிட்டு வேறு பகுதிகளில் அந்த கடைகளை திறக்கதான் அரசு முயற்சி செய்கிறதே தவிர எதற்காக மூடச் சொன்னார்கள் என்கிற சிந்தனையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலைதான் நிலவுகிறது. பக்கத்து மாநிலமான கேரளா 15 ஆண்டுகளுக்கு முன்பே விழித்துக் கொண்டு இயற்கை வளத்தை பாதுகாக்க ஆறு, நதிகளில் மணல் எடுக்க தடை விதித்தது. ஆனால், இங்கு தடையின்றி மணல் அள்ளி பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையும் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.
இப்படி எல்லா துறைகளிலும் நீதிமன்றங்கள் தலையிட்டு மக்களை காக்க வேண்டிய துரதிருஷ்டவசமான நிலையே நிலவுகிறது. சமுதாய அக்கறை இல்லாததே இதற்கு பிரதான காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னேறியபோதிலும் அரசியல் ரீதியாக முதிர்ச்சி பெறாததே இதற்கு காரணம் என்று சொன்னால் அதில் சந்தேகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை மாற வேண்டும். மாற்றம் ஒன்றே முன்னேற்ற திற்கான வழி.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக