புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகள் நண்பர்களாக வேண்டுமா?
Page 1 of 1 •
- ksikkuhபண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
உங்கள் குழந்தைகள் தூங்கச் செல்லும் முன், அவர்களது நாளைய வேலைகளை ஞாபகப்படுத்துவதுடன், உள்ளங்களை குளிரச் செய்து, தூங்க வையுங்கள்; அது, மறுநாள் காலை, உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் எழுவதற்கு அவர்களுக்கு துணை புரியும்.
* குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்ப, ஐந்து நிமிடங்களுக்கு முன்னிருந்தே, அருகில் அமர்ந்து, தொட்டு எழுப்புங்கள்.
* காலையில் தூக்கத்திலிருந்து எழும்பியவுடன், ‘டிவி’, ஐ பேட் மற்றும் மொபைல் போன் பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். ஏனெனில், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* சற்று வளர்ந்த குழந்தைகள் என்றாலும் பரவாயில்லை. வாரத்தில் ஒருநாளாவது கணவன், மனைவி, குழந்தைகள் என்று குடும்பமாக ஒரே இடத்தில் உறங்குங்கள்; அது உங்கள் குழந்தைகளின் மனக் கவலைகளை நீக்கி, உங்கள் மீது உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தும்.
* குழந்தைகளின் வேண்டுதல்கள், தேவைகள் நிறைவேறாத போது, அவர்கள் அழுது அடம் பிடித்து, அப்பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில், அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவு அவர்களுக்குள் ஏற்பட்டு விட்டால், பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கிற எண்ணம் உண்டாகி விடும்.
* உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
* பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர விடாமல் தடுப்பதுடன், அது குறித்த விளைவுகளை எடுத்துக் கூறி எச்சரியுங்கள்.
* பிள்ளைகளுக்கு நடை பாதை ஒழுங்குகளை கற்றுக் கொடுப்பதுடன், நாமும் முன் மாதிரியாக இருக்கும் பொருட்டு, அமைதியாகவும், நிதானமாகவும் நடக்க பழகுங்கள். உங்கள் குழந்தைகளும், உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர்.
* குழந்தைகளை படிக்கும் படி வற்புறுத்தாதீர்கள்; கல்வியின் முக்கியத்துவத்தையும், ஏன் கற்க வேண்டும் என்பதையும் எடுத்துரையுங்கள்.
* பிறருக்கு மத்தியில், குழந்தையை திட்டாதீர்கள். அத்துடன், பிள்ளைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்; அது, உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்கும்.
* ஓய்வு நேரம் மற்றும் மகிழ்ச்சிகரமான நேரங்களில், குழந்தைகளுடன் பங்கெடுங்கள். அது, பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் தான் வாழ்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.
* நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள உதவுங்கள். கணினி இணையப் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், அதன்மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
* சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது, எதிர்காலத்தில், அவர்கள் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
* உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுக்களில், குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள்.
* இயற்கை உபாதைகளை அடக்கி வைக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுங்கள். குறிப்பாக, சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது. பயந்த சுபாவத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகும் என்பதை புரிய வையுங்கள்.
* இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்தினால், விரைவில், பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
நம் தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு, எந்த மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும், நிரந்தர தீர்வை தர இயலாது. எனவே, விழித்துக் கொள்வோம்; எதிர்கால சந்ததியினரை வழிநடத்துவோம்!
* குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்ப, ஐந்து நிமிடங்களுக்கு முன்னிருந்தே, அருகில் அமர்ந்து, தொட்டு எழுப்புங்கள்.
* காலையில் தூக்கத்திலிருந்து எழும்பியவுடன், ‘டிவி’, ஐ பேட் மற்றும் மொபைல் போன் பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். ஏனெனில், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* சற்று வளர்ந்த குழந்தைகள் என்றாலும் பரவாயில்லை. வாரத்தில் ஒருநாளாவது கணவன், மனைவி, குழந்தைகள் என்று குடும்பமாக ஒரே இடத்தில் உறங்குங்கள்; அது உங்கள் குழந்தைகளின் மனக் கவலைகளை நீக்கி, உங்கள் மீது உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தும்.
* குழந்தைகளின் வேண்டுதல்கள், தேவைகள் நிறைவேறாத போது, அவர்கள் அழுது அடம் பிடித்து, அப்பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில், அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவு அவர்களுக்குள் ஏற்பட்டு விட்டால், பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கிற எண்ணம் உண்டாகி விடும்.
* உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
* பொய், ஏமாற்று, திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர விடாமல் தடுப்பதுடன், அது குறித்த விளைவுகளை எடுத்துக் கூறி எச்சரியுங்கள்.
* பிள்ளைகளுக்கு நடை பாதை ஒழுங்குகளை கற்றுக் கொடுப்பதுடன், நாமும் முன் மாதிரியாக இருக்கும் பொருட்டு, அமைதியாகவும், நிதானமாகவும் நடக்க பழகுங்கள். உங்கள் குழந்தைகளும், உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர்.
* குழந்தைகளை படிக்கும் படி வற்புறுத்தாதீர்கள்; கல்வியின் முக்கியத்துவத்தையும், ஏன் கற்க வேண்டும் என்பதையும் எடுத்துரையுங்கள்.
* பிறருக்கு மத்தியில், குழந்தையை திட்டாதீர்கள். அத்துடன், பிள்ளைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்; அது, உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்கும்.
* ஓய்வு நேரம் மற்றும் மகிழ்ச்சிகரமான நேரங்களில், குழந்தைகளுடன் பங்கெடுங்கள். அது, பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் தான் வாழ்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.
* நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள உதவுங்கள். கணினி இணையப் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், அதன்மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
* சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். அது, எதிர்காலத்தில், அவர்கள் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
* உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுக்களில், குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள்.
* இயற்கை உபாதைகளை அடக்கி வைக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுங்கள். குறிப்பாக, சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது. பயந்த சுபாவத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகும் என்பதை புரிய வையுங்கள்.
* இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்தினால், விரைவில், பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
நம் தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு, எந்த மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும், நிரந்தர தீர்வை தர இயலாது. எனவே, விழித்துக் கொள்வோம்; எதிர்கால சந்ததியினரை வழிநடத்துவோம்!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|