புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
1 Post - 50%
heezulia
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_m10ஆரம்பம் தான் அடித்தளம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரம்பம் தான் அடித்தளம்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sat Dec 02, 2017 7:26 pm

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. தெரிந்துக் கொள்ளவும், பெற்றோர் பலர், கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், இரண்டு அடி கொடுத்து, குழந்தைகளை உட்கார வைத்து விடுவது, பலரின் இயல்பு.

குழந்தை, ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், அதன் கவனத்தை திசை திரும்பும் வகையில், பெற்றோர் நடந்து கொள்ளலாம். உதாரணமாக, அவர்களை கவரும் விளையாட்டுகளை நாமே விளையாடலாம். அதில் குழந்தை ஐக்கியமாகி, முன்னர் கேட்ட பொருளை மறந்து விடும்.
குழந்தை நம்மிடம் சொல்ல வருவதை முழுமையாக கேட்க வேண்டும். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்றால், அவர்கள் மனதில் என்னென்ன ஒளிந்துக் கிடக்கிறது; கற்பனை திறன் எவ்வாறு இருக்கிறது என்று, அறிய முடியாமல் போகும்.
பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு, குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது, வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. பாக்கெட் மணி கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை, அவர்களிடம் உருவாக்க வேண்டும். ஒரு பிரச்னை ஏற்படும் பட்சத்தில், பிரச்னை எப்படி வந்தது; ஏன் வந்தது; என்ன தீர்வு? என்ற விஷயத்தை, தைரியமாக அணுக கற்றுக் கொடுக்க வேண்டும். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை, எப்படி கண்டறிவது என்பதையும் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக