புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_m10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_m10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10 
3 Posts - 8%
heezulia
பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_m10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_m10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_m10பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:50 am

பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை? FF1VsxRS8q5pRlGQSQEY+611fc697f93df3449a9e967ed5d32a07
கொடைக்கானல்: புதிய விஸ்தரிப்பு, கனிம வளம் சுரண்டல் என தடை செயல்கள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தாராளமாக நடந்து வருகின்றன. இதனால் ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலின் இயற்கை வளங்கள் மொட்டையடிக்கப்பட்டு வருகின்றன. பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு, பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி அமைத்தது. இக்குழுவின் அறிக்கை மத்திய அரசுக்கு திருப்தி தராத காரணத்தினால் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை 2012ம் ஆண்டு ஆக. 17ம் தேதி நியமித்தனர். இக்குழு 2013ம் ஆண்டு ஏப். 13ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மணல் குவாரி, கல் குவாரி மற்றும் சுரங்கப் பணிகளை தடை செய்ய வேண்டும். 20,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டுமானம் கூடாது’ என கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மத்திய அரசு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்..
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:51 am

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஆக்கிரமிப்பு பகுதிகளாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில் உள்ள 135 கிராமங்களும், குறிப்பாக கொடைக்கானல் மலைப் பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் வருகின்றன. இந்த பகுதிகளில் புதிய பட்டா வழங்குதல், புதிய விவசாய விஸ்தரிப்புகள், புதிய குடியிருப்புகள், வளர்ச்சி திட்டங்கள், பள்ளி, மருத்துவமனை, மேல்நிலை நீர்தேக்கம், போக்குவரத்து போன்ற திட்டங்கள் கூடாது. வன நிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது. இவை தான் கஸ்தூரிரங்கன் குழுவின் தமிழகத்தில் உள்ள மேற்குத் மலைத்தொடரை காப்பாற்றுவதற்குண்டான அறிக்கை. எனினும் கொடைக்கானலில் மேற்கண்டவை தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வேதனையான விஷயம். அளவுக்கு அதிகமான விதியை மீறிய கட்டிடங்கள், பாறைகள் உடைப்பு, கனரக இயந்திரங்களின் பயன்பாடு, நிலங்களை அதிர வைக்கும் கம்ப்ரசர் பயன்பாடு என மேற்குத்தொடர்ச்சி மலையை அழிக்கும் செயல்கள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தாராளமாக நடக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:52 am

பல்லுயிர் காடுகள் அழிந்து வருவதால் உணவைத் தேடி பலதரப்பட்ட வன விலங்குகள் நகரை நோக்கி படையெடுத்து வருகின்றன. அரசாங்கம் என்னதான் சட்டதிட்டங்கள் வகுத்தாலும் தென்னிந்தியாவிற்கு மழைப் பொழிவையும், பாசனம், சாகுபடி, மின்சாரம் போன்றவற்றிற்கு மிக முக்கிய காரணியாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை மனிதர்களாகிய நாம் உணர்ந்து இதனை காப்பாற்றினால் மட்டுமே வருங்காலங்களில் நல்ல மழை பெய்து, நீர் நிலைகள் பெருகி, எதிர்கால சந்ததியினர் வாழ முடியும். ஆகவே மேற்குத் தொடர்ச்சி மலைகளை காப்பாற்றி அதனை பல்லுயிர் காடுகளாக மாற்ற நம்மால் ஆன முயற்சிகளை இன்றே மேற்கொள்வோம். இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
* மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மராட்டியம் - குஜராத் மாநிலங்களின் எல்லையில் துவங்கி கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வழியாக சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
* இதன் நீளம் 1600 கிமீ, உயரம் சராசரியாக 900 மீட்டர், பரப்பளவு 60,000 சதுர கிமீ.

நன்றி
தினகரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக