புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசின் அலட்சியம் நிலச்சரிவில் முடிந்த சோகம்... எப்படியிருக்கிறது இன்று மேகமலை?! #SpotVisit
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒன்றான, பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த வனப்பரப்பு மேகமலை. எங்கும் காணக்கிடைக்காத பல அரிய உயிரினங்களின் இருப்பிடம். வைகை ஆற்றின் பிறப்பிடம். இப்படி மேகமலையைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பல சிறப்புகள் பெற்ற மேகமலை வனப்பகுதியில் கடந்த பல வருடங்களாக வன அழிப்பு தொடர்ந்து நடந்துவந்தது. சமீபத்தில் தனியார் காபி முதலாளிகள் வனத்தை அழித்து சாலை போட்டனர். அதை வெளிக்கொண்டுவந்தது விகடன். மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாத சூழலில், அடுத்தகட்ட வன அழிப்பைத் தொடங்கியது நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும்.
சாலையும் சறுக்கலும் :-
சுமார் 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேகமலைச் சாலைப் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நடக்கும் பகுதி வன உயிரினக் காப்பகம் என்பதால் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதி பெறப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத் துறையினருக்கும் சில வழிகாட்டுதல்களைக் கொடுத்தது பசுமைத் தீர்ப்பாயம். அதன்படி 5.5 மீட்டர் மட்டுமே சாலையை அகலப்படுத்த வேண்டும். சாலைப் பணி இரவில் நடக்கக் கூடாது. வெடிப் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. வன விலங்குகளை அச்சுறுத்தக் கூடாது. அரிய மரங்களை வெட்டக் கூடாது. மரங்கள் வெட்டினால், அதை உரிய முறையில் வனத்துறை அனுமதி வாங்க வேண்டும். வன அமைதிக்கும், அங்கு வாழும் அரிய உயிரினங்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது உட்பட சில வழிகாட்டுதல்களைக் கொடுத்தது. ஆனால், அதற்கு நேர் எதிராக செயல்பட்டது மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும். அதை கை கட்டி வேடிக்கைப் பார்த்தது வனத்துறை.
நன்றி
விகடன்
சாலையும் சறுக்கலும் :-
சுமார் 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேகமலைச் சாலைப் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நடக்கும் பகுதி வன உயிரினக் காப்பகம் என்பதால் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதி பெறப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத் துறையினருக்கும் சில வழிகாட்டுதல்களைக் கொடுத்தது பசுமைத் தீர்ப்பாயம். அதன்படி 5.5 மீட்டர் மட்டுமே சாலையை அகலப்படுத்த வேண்டும். சாலைப் பணி இரவில் நடக்கக் கூடாது. வெடிப் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. வன விலங்குகளை அச்சுறுத்தக் கூடாது. அரிய மரங்களை வெட்டக் கூடாது. மரங்கள் வெட்டினால், அதை உரிய முறையில் வனத்துறை அனுமதி வாங்க வேண்டும். வன அமைதிக்கும், அங்கு வாழும் அரிய உயிரினங்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது உட்பட சில வழிகாட்டுதல்களைக் கொடுத்தது. ஆனால், அதற்கு நேர் எதிராக செயல்பட்டது மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும். அதை கை கட்டி வேடிக்கைப் பார்த்தது வனத்துறை.
நன்றி
விகடன்
Re: அரசின் அலட்சியம் நிலச்சரிவில் முடிந்த சோகம்... எப்படியிருக்கிறது இன்று மேகமலை?! #SpotVisit
#1252339- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
12 மீட்டர்களிலிருந்து 15 மீட்டர்கள் வரை சாலை அகலப்படுத்தப்பட்டது. அதற்காகப் பல வருட பழைமையான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டன. தகர்க்கப்பட்ட பாறைகள் மலைச்சரிவில் கொட்டப்பட்டன. இப்படி மேகமலை மீதான யுத்தத்தை செய்துகொண்டிருந்தார்கள். அதை 29.10.2017 ஜூனியர் விகடனில் விரிவாகப் பதிவுசெய்தோம். அதில், நடைபெற்ற விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் எடுத்துக்காட்டினோம். அன்று சொன்னது இன்று நடைபெற்றிருக்கிறது. மேகமலைச் சாலையில் சுமார் 20-க்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. சாலைதோறும் பாறைகள். போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேகமலையில் உள்ள ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, மகராஜமெட்டு, இரவங்கலாறு, வட்டப்பாறை போன்ற இடங்களில்வசிக்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியுலகத் தொடர்பை முற்றிலும் இழந்திருக்கிறார்கள். வெள்ளி மதியம் முதல் தற்போது வரை மேலே உள்ள மக்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர் மழை காரணமாக சாலை சீரமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் செல்ல அச்சம் தெரிவிக்கிறார்கள். சீரமைப்புப் பணிகள் முழுமையாக முடிய சில வாரங்கள்கூட ஆகலாம் என்பதே கள நிலவரம்.
Re: அரசின் அலட்சியம் நிலச்சரிவில் முடிந்த சோகம்... எப்படியிருக்கிறது இன்று மேகமலை?! #SpotVisit
#1252341- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம்?
மேகமலை மற்ற மலைப்பகுதிகளைவிட சற்று வித்தியாசமான தோற்றமும் எங்குமே காணக்கிடைக்காத பல அரிய உயிரினங்களின் இருப்பிடமாகவும் திகழும் பகுதி. இப்பகுதியில் சாலை போட அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டு மடங்கு அதிகமான அகலத்தில் சாலை போடப்பட்டதே இந்த நிலச்சரிவுக்கு மிக முக்கியக் காரணம். சாலை அகலப்படுத்த மலைச் சரிவுகள் வெட்டப்பட்டன. இதற்காகப் பல மரங்கள் வெட்டப்பட்டன. மண்ணைப் பற்றிக்கொண்டு இருக்கும் மரங்கள் வெட்டப்பட்டதால் மண்ணில் நிலைத்தன்மை இன்றியே பல இடங்களில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமட்டுமல்லாமல், மலையிலிருந்து உருவாகி கீழிறங்கும் பல சிற்றோடைகளின் வழித்தடத்தை மறித்து அதன் பாதையை மாற்றியதும் தொடர் நிலச்சரிவுக்கு மிக முக்கியக் காரணம். வழி மாறிய சிற்றோடைகளே பல இடங்களில் சாலையை அரித்து சரிவை ஏற்படுத்தியிருக்கிறது.
நடந்துவரும் மக்கள் :
தென் பழனியிலிருந்து ஹைவேவிஸ் வரை 36 கிலோமீட்டர் சாலையையும் மக்கள் தற்போது நடந்தே கடக்க வேண்டியுள்ளது. மேலே இருந்து நடந்து வந்துகொண்டிருந்தவர்களிடம் பேசியபோது, "நேற்று மதியம் முதல் இங்கே கனமழை. மேலிருந்து கீழே இறங்க முடியாதபடி சாலை முழுவதும் பாறைகள், மரங்களாகக் கிடக்கின்றன. அதில் பாம்பு, பூரான் போன்ற விஷ உயிரினங்கள் இருக்கின்றன. யானையைப் பார்த்தோம். நடந்து வரக்கூட பயமாக இருக்கிறது. எப்போது எங்கு சரிவு ஏற்படும் என்று தெரியவில்லை. மழையும் விட்டபாடில்லை. இப்படியே நிலைமை இருந்தால் மேலே இருக்கும் மக்களின் நிலை மிக மோசமாக மாறிவிடும். எல்லாவற்றுக்கும் இந்தச் சாலைப்பணிதான் காரணம். முன்பெல்லாம் எவ்வளவு மழை பெய்தாலும் ஒன்றும் ஆகாது. ஆனால், இவர்கள் சாலையை அகலப்படுத்தியதுதான் இவ்வளவு இடங்களில் நிலச்சரிவு ஏற்படக் காரணம். அரசு உடனே சாலை சீரமைப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும்" என்றார். பலரும் நடந்தே வந்துகொண்டிருந்தனர். காலையில் ஆரம்பித்த நடைப்பயணம் இரவையும் தாண்டி நீடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இடையிடையே பாறைகளும் மண்ணும் சரிவதால் அச்சத்தில்தான் அவர்கள் நடந்துவருகிறார்கள்.
Re: அரசின் அலட்சியம் நிலச்சரிவில் முடிந்த சோகம்... எப்படியிருக்கிறது இன்று மேகமலை?! #SpotVisit
#1252342- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இனி என்ன செய்யலாம்?
தென்பழனி முதல் கர்டணா எஸ்டேட் வரை ஓரளவுக்குச் சாலை நன்றாக இருப்பதால், மலை மேல் இருந்துவரும் மக்களுக்கு வாகன வசதியைச் செய்துகொடுக்கலாம். மலையில் இருக்கும் ஒரே தொலைத்தொடர்பு நெட்வொர்க்கான பி.எஸ்.என்.எல் வேலை செய்து பல மாதங்கள் ஆவதால், அதை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை செல்லும் மக்களுக்குத் தேவையான காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தற்போது தடைபட்டிருப்பதால், அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் உட்பட வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மேகமலை மக்களின் நிலையை நேரடி ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட வேண்டும். மலை மேலே வசிக்கும் மக்களின் நிலையைப் பற்றிய அச்சம் நேரம் செல்லச்செல்ல அதிகரிக்கும் சூழலில், அச்சத்தைப் போக்கும் கடமை மாவட்ட நிர்வாகத்துக்கு உண்டு. அதை உடனே செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
நன்றி
விகடன்
- Sponsored content
Similar topics
» தோல்வியே காணாத பெண் எம்.எல்.ஏ.வின் அரசியல் சகாப்தம் விபத்தால் முடிந்த சோகம்
» இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்
» மத்திய அரசின் இலவச அரிசி: இன்று முதல் வாங்கலாம்
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!
» இன்று முதல் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம்
» மத்திய அரசின் இலவச அரிசி: இன்று முதல் வாங்கலாம்
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» மேகமலை: கோடைக்கு ஓர் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|