புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்த தடை ஐகோர்ட்டு உத்தரவு
Page 1 of 1 •
சென்னை,
திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் டிசம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் 45 நாட்களுக்கு, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக இந்த கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சி திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்த கல்லூரி மைதானத்தில், பொருட்காட்சி நடத்துவதற்கு தடை கேட்டு, ஐகோர்ட்டில் அந்த கல்லூரியில் எம்.காம். படிக்கும் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல்வி தொடர்பான விழா மட்டுமே அங்கு நடைபெறவேண்டும். கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அதனால், அரசு நடத்தும் இந்த பொருட்காட்சிக்கு தடை விதிக்க போகிறேன்’ என்று கருத்து தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி இந்த கல்லூரி மைதானத்தில் நடத்தினாலும், இதனால் மாணவர்களின் கல்விக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த பொருட்காட்சி நடைபெறும். பகல் நேரத்தில் எதுவும் நடைபெறாது. பெரும் தொகை செலவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளார்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, ‘பெரும் தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுவதால், இந்த ஒரு முறை மட்டும், கல்லூரி மைதானத்தில் பொருட் காட்சி நடத்த அரசுக்கு அனுமதி வழங்குகிறேன். அதேநேரம், கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு சாதனை விளக்க பொருட்காட்சியினால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.
மாலை 6 மணிக்கு முன்பாக ஒலிபெருக்கி எதுவும் பயன்படுத்தக்கூடாது. பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு தனி பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இனி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிலையங்களில் நடத்த தடை விதிக்கிறேன்’
-
தினத்தந்தி
திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் டிசம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் 45 நாட்களுக்கு, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக இந்த கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சி திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்த கல்லூரி மைதானத்தில், பொருட்காட்சி நடத்துவதற்கு தடை கேட்டு, ஐகோர்ட்டில் அந்த கல்லூரியில் எம்.காம். படிக்கும் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல்வி தொடர்பான விழா மட்டுமே அங்கு நடைபெறவேண்டும். கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அதனால், அரசு நடத்தும் இந்த பொருட்காட்சிக்கு தடை விதிக்க போகிறேன்’ என்று கருத்து தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி இந்த கல்லூரி மைதானத்தில் நடத்தினாலும், இதனால் மாணவர்களின் கல்விக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த பொருட்காட்சி நடைபெறும். பகல் நேரத்தில் எதுவும் நடைபெறாது. பெரும் தொகை செலவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளார்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, ‘பெரும் தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுவதால், இந்த ஒரு முறை மட்டும், கல்லூரி மைதானத்தில் பொருட் காட்சி நடத்த அரசுக்கு அனுமதி வழங்குகிறேன். அதேநேரம், கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு சாதனை விளக்க பொருட்காட்சியினால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.
மாலை 6 மணிக்கு முன்பாக ஒலிபெருக்கி எதுவும் பயன்படுத்தக்கூடாது. பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு தனி பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இனி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிலையங்களில் நடத்த தடை விதிக்கிறேன்’
-
தினத்தந்தி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பலே தற்போது நீதி நிர்வாகதையும் கவனித்துக்கொண்டு
அரசு நிர்வாகத்தையும் செய்கிறது நீதிமன்றங்கள்>>பாராட்டு!
அரசு நிர்வாகத்தையும் செய்கிறது நீதிமன்றங்கள்>>பாராட்டு!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» டெசோ மாநாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள்: தீர்ப்பு முழு விவரம்
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்குமாறு மனு தலைமை செயலாளரிடம் முறையிடும்படி ஐகோர்ட்டு உத்தரவு
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» டெசோ மாநாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள்: தீர்ப்பு முழு விவரம்
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்குமாறு மனு தலைமை செயலாளரிடம் முறையிடும்படி ஐகோர்ட்டு உத்தரவு
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|