புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10ஒளி நிறைந்த நன்னாள் Poll_m10ஒளி நிறைந்த நன்னாள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளி நிறைந்த நன்னாள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:16 pm



மிழர்கள் கொண்டாடிய புராதனப் பண்டிகைகளில் ஒன்று திருக்கார்த்திகை. கார்த்திகை மாதம் பௌர்ணமியில் அனுசரிக்கப்படும் இந்தப் பண்டிகை குறித்து, ‘மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்’ என்று அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்த்திகை நட்சத்திரங்கள் ஆறைத்தான் அறுமீன் என்கிறார்கள்.
அவ்வையார் கவிதைகளிலும் இத்திருநாள் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளிப்பிழம்பாய், சிவன் காட்சியளித்த நாள் கார்த்திகை பௌர்ணமியாகும். ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்புக்குத் தலமாக விளங்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளின் பிரதான அடையாளமாக விளங்குகிறது. பார்வதிதேவி, தவமிருந்து சிவனின் இடப்பாகத்தில் இடம்பெற்ற நாளும் இதுதான். சிவன் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது புராணம்.
 ஒளி நிறைந்த நன்னாள் DyFTePVbT0iLJZIerJ3O+d4a8d10c37933b4082dae0b155983e9c
ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி குடிசைகளிலிருந்து கோபுரங்கள் வரை சாயங்காலமானால் தமிழகமே வெளிச்சக் கோலம் பூணும் மாதம் கார்த்திகை மாதமாகும். 
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 12:30 pm

தீபாவளி பிரபலப் பண்டிகையாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பே தீப ஒளிப் பண்டிகையாக இது இருந்துள்ளது. சொக்கப்பனை, சூந்து, நெல்பொறி, மாவிளக்கு எனக் குழந்தைகள், சிறுவர்களின் பால்ய நினைவுகளிலும் திருக்கார்த்திகைக் கொண்டாட்டம் நீங்காத இடம்பிடித்துள்ளது.
கார்த்திகைத் திருநாள் அன்று மதியமே வீடுகள் கழுவப்பட்டு, கதவுகள் வரை சுத்தம் செய்யப்படும். அரிசி மாவைக் கரைத்துத் தரையில் கம்பிக் கோலங்கள் வரையப்பட்ட இருட்டான அறைகள்கூட வெளிச்சம் பெறும். தென்மாவட்டங்களில் கதவுகளில் குழந்தைகளின் கைகளை வைத்து அச்சுகளும் வைப்பார்கள்.
 ஒளி நிறைந்த நன்னாள் Pts17JKjSRS9Nfcj3Xcj+f32807769cdbe11dff965dae12be0c57
மனிதர்கள் மட்டுமின்றி புழு, பறவை, மரம், நீர்வாழ் பிராணிகள் என எதன் மீது கார்த்திகை தீப ஒளியின் பிரகாசம் படுகிறதோ, அதேபோல நமது அன்பும் அக ஒளியோடு அனைத்தின் மீதும் படர வேண்டும் என்பதை வலியுறுத்துவதே கார்த்திகை.
திருவண்ணாமலையில் இன்றும் அண்ணாமலை தீபம் பிரம்மாண்டமாக ஏற்றப்படுவது அந்த அர்த்தத்தில் தான். கார்த்திகை அகல் தீபங்கள் நமது இதயங்களிலும் சுடர் ஏற்றட்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக