புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
44 Posts - 61%
heezulia
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
236 Posts - 43%
heezulia
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
21 Posts - 4%
prajai
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_m10வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 7:38 am

வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  RX7TJGWQoKUnyXnez3oD+29CHSUJBADAMI1


சாளுக்கிய மன்னர்கள் கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவையும் மத்திய இந்தியாவையும் ஆண்டுவந்தனர். சாளுக்கிய மன்னர்களில் தலை சிறந்த அரசராக இரண்டாம் புலிகேசி விளங்கினார். இவர் வாதாபிக்கு அருகில் உள்ள அய்கோல் நகரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்துவந்தார். பல நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தினார். கட்டிடக் கலை மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.
     

சாளுக்கிய மன்னர்கள் அய்ஹோல், வாதாபி போன்ற நகரங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், அருகில் உள்ள பட்டடக்கல் நகரை மிகப் புனிதமாகக் கருதினர். மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்காகவே இந்த நகரம் உண்டாக்கப்பட்டிருந்தது.
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  5ysIcEGlS3OXEq5s74BZ+22CHSUJIHOLE
வட கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. திராவிடக் கட்டிடக் கலையையும், வட இந்தியக் கட்டிடக் கலையையும் சேர்த்து இங்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 7:43 am

பட்டடக்கல் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் 8 கோயில்களும் ஊருக்கு வெளியே 2 கோயில்களும் உள்ளன. இதில் ஒன்று மட்டும் ஜைனக் கோயில். மற்ற ஒன்பதும் சிவன் கோயில்கள். மன்னர்கள் பட்டம் சூட்டிக்கொள்வதற்காக இந்த நகரம் அமைக்கப்பட்டதால் செல்வச் செழிப்பு மிக்க தலைநகராகக் கட்டப்பட்டது.
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  IIw6BUpcQx27bW9b1wjR+29CHSUJBADAMI
கோயில்களின் வெளித் தோற்றம் மிக அழகாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் முப்பரிமாணத் தோற்றத்தில், மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் தூண்களில் உள்ள சிற்பங்களும் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களும் கலைநயம் மிக்கவையாகக் காட்சியளிக்கின்றன.
மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பட்டடக்கல்லில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஐஹோல் என்ற இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இருக்கிறது. இது சாளுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. இங்கு ஏராளமான கல்வெட்டுகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளும் பல்லவர்களுடன் இருந்த மோதல்களும் ஆட்சி முறையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஐஹோலில் பலவிதமான கட்டிடக் கலைகளும் பரிசோதனை முயற்சியில் செய்து பார்க்கப்பட்டன. இங்குள்ள சிவன், துர்கை சிலைகள் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  Kc3Mjx03SYEQOB9hdtgT+29CHSUJPATTADAKAL2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 7:53 am

வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  78LOQfl5QwmocSPsBFRF+29CHSUJPATTADAKAL
பட்டடக்கல்லில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வாதாபி. இதுவும் சில காலம் சாளுக்கியர்களின் தலைநகரமாக இருந்தது. குடைவரைக் கோயில்களுக்கு வாதாபி புகழ்பெற்றது. அகத்தியர் ஏரியைச் சுற்றியுள்ள குன்றுகளில் கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கும் 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்காக உருவாக்கப்பட்ட முதல் குடைவரை கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே விஷ்ணு, புத்தர், கணபதி சிலைகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன. வாதாபி குன்றிலிருந்து பார்க்கும்போது பச்சை நிற ஏரியும் சுற்றியுள்ள கிராமமும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். முதலாம் நரசிம்மவர்ம பல்லவர் இரண்டாம் புலிகேசியை வாதாபியில் அழித்ததால், வாதாபிகொண்டான் என்ற பெயரைப் பெற்றார்.
வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்  JxGvDCmLSsRm7vapN6Uk+29CHSUJPATTADAKAL1
சாளுக்கிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியர்களும் இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் படையெடுத்த காரணத்தால் பல சிலைகள் சேதமடைந்திருக்கின்றன. ஆனாலும் சாளுக்கியர்களின் கட்டிடக்கலையின் சிறப்பை அவை எந்தவிதத்திலும் குறைத்துவிடவில்லை. அய்ஹோலும் வாதாபியும் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கினாலும் பட்டடக்கல் நகர் இவை இரண்டை விடவும் பலவிதங்களில் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக