புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து நாடுகளையும் விட தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது: சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இவாங்கா பாராட்டு
Page 1 of 1 •
அனைத்து நாடுகளையும் விட தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது: சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இவாங்கா பாராட்டு
#1252037- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஹைதராபாத்தில் தொடங்கிய சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா, இருவரையும் மித்ரா என்ற ரோபோ வரவேற்றது. | படம் பிடிஐ
தொழில்நுட்பத்தில் இந்தியா அனைத்து நாடுகளையும் விட அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது என நேற்று ஹைதராபாத்தில் தொடங்கிய சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இவாங்கா டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
ஹைதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள எச்ஐசிசி வளாகத்தில் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் பேசியதாவது:
இந்த உச்சி மாநாட்டை அமெரிக்கா-இந்தியா நாடுகள் கூட்டாக நடத்துகிறது. இதற்கு 150 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களை நான் வரவேற்கிறேன். உலகில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியை அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தொழில் நுட்பத்தில் இந்தியா அனைத்து நாடுகளை விட வேகமாக முன்னேறி வருகிறது. புதுமைகளை வரவேற்கும் இந்திய இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியாவின் வானவியல் ஆராய்ச்சி சந்திரனையும் தாண்டி செவ்வாய் கிரகத்தை தொடும் அளவிற்கு முன்னேறி உள்ளது. தொழிலதிபர்கள் தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றுதல் அவசியம்.
நன்றி
தி இந்து
Re: அனைத்து நாடுகளையும் விட தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது: சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இவாங்கா பாராட்டு
#1252039- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தியா, அமெரிக்காவிற்கு உண்மையான நண்பனென அடிக்கடி எனது தந்தையும் அமெரிக்க அதிபருமான டிரம்ப் கூறுவார். இவ்வளவு அழகான இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹைதராபாத் பிரியாணி உலக பிரசித்தி பெற்றதென நான் அறிவேன். இந்த முத்து நகரத்தில் இளைஞர்களே முதுகெலும்பு. நீங்கள் இரவும், பகலும் உழைத்து பல மொபைல் அப்ளிகேஷன்கள், ரோபோக்களை தயாரித்து வருகிறீர்கள். இந்த உச்சி மாநாட்டில் 52 சதவீதம் பேர் பெண் தொழிலதிபர்கள் பங்கேற்றிருப்பதில் நானும் பெருமிதப்படுகிறேன். ஆண்கள் ஆதிக்கமுள்ள இந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேற அதிகமாக கஷ்டப்பட வேண்டுமென்பதை நானும் உணர்கிறேன்.
உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழிலதிபர்கள் 10 சதவீதம் அதிகரித்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் ஒரு கோடியே 10 லட்சம் பெண் தொழிலதிபர்கள் உள்ளனர். சொந்த காலில் நிற்க வேண்டுமென நினைக்கும் பெண்கள் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம். ஒரு பெண் காலூன்றி விட்டால், அவரது வீடு, குடும்பம் மட்டுமின்றி அவர் சார்ந்த சமுதாயமும் வளர்ச்சி அடையும். கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழிலதிபர்கள் 90 சதவீத வேலை வாய்ப்பை வழங்கி உள்ளனர். பெண் தொழிலதிபர்களுக்கு அரசுகள் தொழில் தொடங்கவும், தொழில் நுட்ப வளர்ச்சியிலும் உறுதுணையாக நிற்க வேண்டும். இவ்வாறு இவாங்கா டிரம்ப் பேசினார்.
உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழிலதிபர்கள் 10 சதவீதம் அதிகரித்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் ஒரு கோடியே 10 லட்சம் பெண் தொழிலதிபர்கள் உள்ளனர். சொந்த காலில் நிற்க வேண்டுமென நினைக்கும் பெண்கள் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம். ஒரு பெண் காலூன்றி விட்டால், அவரது வீடு, குடும்பம் மட்டுமின்றி அவர் சார்ந்த சமுதாயமும் வளர்ச்சி அடையும். கடந்த 10 ஆண்டுகளில் பெண் தொழிலதிபர்கள் 90 சதவீத வேலை வாய்ப்பை வழங்கி உள்ளனர். பெண் தொழிலதிபர்களுக்கு அரசுகள் தொழில் தொடங்கவும், தொழில் நுட்ப வளர்ச்சியிலும் உறுதுணையாக நிற்க வேண்டும். இவ்வாறு இவாங்கா டிரம்ப் பேசினார்.
Re: அனைத்து நாடுகளையும் விட தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது: சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இவாங்கா பாராட்டு
#1252040- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மோடியை புகழ்ந்த இவாங்கா
தனது பேச்சில் இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார். இவாங்கா பேசும்போது, ‘‘தொழில் துறையில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. டீ விற்கும் நிலையிலிருந்து பிரதமராகும் நிலைக்கு வந்த மோடி அனைவருக்கும் முன்னோடியாக விளங்குகிறார். பெண்களை அனைத்து துறையிலும் ஊக்குவிக்காவிட்டால் சமூகம் பின் தங்குமென்பதை மோடி உணர்த்தி வருகிறார். இதற்காக நான் அவரை மிகவும் பாராட்டுகிறேன்’’ என்று புகழ்ந்தார். ஆளுநர் நரசிம்மன், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், முதல்வர் கே. சந்திரசேகர ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மோடி, இவாங்காவை வரவேற்ற ரோபோ
ஹைதராபாத்தில் நேற்று தொடங்கிய சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இவாங்கா டிரம்பை ‘மித்ரா’ எனும் ரோபோ வரவேற்று அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. ஹைதராபாத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டார். நேற்று மாலை தொடங்கிய இந்த உச்சி மாநாட்டில்முதல் அரை மணி நேரம் வரை பல மாநில, வெளிநாட்டினர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘ஜெய ஹோ’ பாடலும் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, இவாங்காவை நோக்கி மனித உருவில் தயாரிக்கப்பட்டிருந்த ரோபோ வந்தது. இதனை பார்த்ததும் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அந்த ரோபோ வில் இருந்த இந்திய கொடியில் இருந்த பொத்தானை அழுத்தும்படி கேட்டுக்கொண்டதற்கு, மோடி அந்த பொத்தானை அழுத்தினார். அப்போது அந்த ரோபா, நரேந்திர மோடியை வரவேற்பதாக கூறியது. பின்னர் அதிலிருந்த அமெரிக்க கொடி பதித்த பொத்தானை இவாங்கா அழுத்தினார். அவரையும் இந்த சர்வதேச தொழில் முனவு உச்சி மாநாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி என அந்த ரோபோ கூறியது. இதனை கண்டு அங்கிருந்த பலர் ஆச்சர்யமடைந்தனர்.
நன்றி
தி இந்து
தனது பேச்சில் இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார். இவாங்கா பேசும்போது, ‘‘தொழில் துறையில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. டீ விற்கும் நிலையிலிருந்து பிரதமராகும் நிலைக்கு வந்த மோடி அனைவருக்கும் முன்னோடியாக விளங்குகிறார். பெண்களை அனைத்து துறையிலும் ஊக்குவிக்காவிட்டால் சமூகம் பின் தங்குமென்பதை மோடி உணர்த்தி வருகிறார். இதற்காக நான் அவரை மிகவும் பாராட்டுகிறேன்’’ என்று புகழ்ந்தார். ஆளுநர் நரசிம்மன், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், முதல்வர் கே. சந்திரசேகர ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மோடி, இவாங்காவை வரவேற்ற ரோபோ
ஹைதராபாத்தில் நேற்று தொடங்கிய சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இவாங்கா டிரம்பை ‘மித்ரா’ எனும் ரோபோ வரவேற்று அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. ஹைதராபாத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டார். நேற்று மாலை தொடங்கிய இந்த உச்சி மாநாட்டில்முதல் அரை மணி நேரம் வரை பல மாநில, வெளிநாட்டினர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘ஜெய ஹோ’ பாடலும் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, இவாங்காவை நோக்கி மனித உருவில் தயாரிக்கப்பட்டிருந்த ரோபோ வந்தது. இதனை பார்த்ததும் அனைவரும் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அந்த ரோபோ வில் இருந்த இந்திய கொடியில் இருந்த பொத்தானை அழுத்தும்படி கேட்டுக்கொண்டதற்கு, மோடி அந்த பொத்தானை அழுத்தினார். அப்போது அந்த ரோபா, நரேந்திர மோடியை வரவேற்பதாக கூறியது. பின்னர் அதிலிருந்த அமெரிக்க கொடி பதித்த பொத்தானை இவாங்கா அழுத்தினார். அவரையும் இந்த சர்வதேச தொழில் முனவு உச்சி மாநாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி என அந்த ரோபோ கூறியது. இதனை கண்டு அங்கிருந்த பலர் ஆச்சர்யமடைந்தனர்.
நன்றி
தி இந்து
Re: அனைத்து நாடுகளையும் விட தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது: சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டில் இவாங்கா பாராட்டு
#0- Sponsored content
Similar topics
» டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது - சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனர் பாராட்டு
» தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?
» சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: மாணவருக்கு பாராட்டு
» சர்வதேச போட்டியில் புதுவை மாணவி சாதனை நாசா பாராட்டு
» தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?
» சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: மாணவருக்கு பாராட்டு
» சர்வதேச போட்டியில் புதுவை மாணவி சாதனை நாசா பாராட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|