புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:58 pm

» கருத்துப்படம் 22/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:44 pm

» வணக்கம் உறவுகளே
by Anthony raj Yesterday at 4:51 pm

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Yesterday at 3:35 am

» மாசற்ற உலகு
by ayyasamy ram Yesterday at 3:13 am

» துளிப்பாக்கள்
by ayyasamy ram Yesterday at 3:10 am

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 20, 2024 8:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 3:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 2:46 pm

» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 2:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 20, 2024 2:19 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun Oct 20, 2024 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Oct 20, 2024 1:46 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sun Oct 20, 2024 12:06 pm

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Oct 20, 2024 9:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 11:53 pm

» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Oct 19, 2024 9:04 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 8:40 pm

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am

» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm

» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm

» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm

» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:44 pm

» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
24 Posts - 73%
heezulia
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
6 Posts - 18%
ஆனந்திபழனியப்பன்
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
1 Post - 3%
Anthony raj
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
225 Posts - 54%
heezulia
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
153 Posts - 37%
mohamed nizamudeen
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
20 Posts - 5%
dhilipdsp
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
4 Posts - 1%
prajai
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
4 Posts - 1%
rameshema12
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
2 Posts - 0%
வேல்முருகன் காசி
 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_m10 அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி செய்யுங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 29, 2017 8:35 am

அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.

தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.

அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.

ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்

இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.

அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.

சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார். "சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச்சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.

அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்.

"அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!" ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப்பணம் உனக்குத்தான். இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்" என்று எழுதி வைத்திருந்தார்கள்..


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84368
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 29, 2017 8:35 am

அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப்பணம் அவர்களுக்குப்பெரிய உதவி! இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம்.

ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.

தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.

இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும்,காட்டிய.... அன்பினால்தான்

எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்.

வாட்ஸ் அப் பகிர்வு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 29, 2017 6:58 pm

ayyasamy ram wrote:
இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும்,காட்டிய.... அன்பினால்தான்

எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1251939

இரக்கசெயல் அறுந்தால் மனிதநேயம் செத்துவிடும்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 29, 2017 9:35 pm

:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக