புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
31 Posts - 79%
heezulia
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பற… பற… புதுவைப் பறவைகள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 28 Nov 2017 - 20:46

பற… பற… புதுவைப் பறவைகள்!  6toKupP2TROfTqWm5058+19CHVANPondyUusuteri06JPG


பு

துச்சேரிக்குச் சுற்றுலா வருபவர்கள் தவறாமல் சென்றுவரும் பகுதிகளில் ஊசுடு ஏரியும் ஒன்று. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேற்புறத்தை தங்கள் அழகால் நிறைக்கும் பறவைகள், மன பாரத்தை மறந்து உள்ளம் மகிழ்ந்து களிக்க அழகிய படகுப் பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தத் தவறுவதில்லை. இங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் உயிர்நாடியாகவும் இந்த ஏரி விளங்குகிறது.
பற… பற… புதுவைப் பறவைகள்!  6H39dKomReSewuzuuA4h+19CHVANPondyUusuteri01JPG
வெற்றி! வெற்றி!

புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய, பழமை வாய்ந்த ஏரி ஊசுடு. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும் கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலிருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.2 கி.மீ. மொத்தக் கொள்ளளவு 54 கோடி கனஅடி. சங்கராபரணி ஆறு,வீடூர் அணையிலிருந்து ஊசுட்டேரிக்கு நீர் வருகிறது.மேலும் சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்தும் ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. இதனால் பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 28 Nov 2017 - 20:50

பறவை சரணாலயம்

மிகப்பெரிய ஏரியான ஊசுடு, 800 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழகப் பகுதியிலும் 390 ஹெக்டேர் புதுச்சேரிப் பகுதியிலும் அமைந்துள்ளது. புதுச்சேரியில் தொடங்கி கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்ட வானூர், காசிப்பாளையம். மணவெளி, பெரம்பை ஆகிய பகுதிகள்வரை ஏரி பரவியுள்ளது. 2008-ல் புதுச்சேரி அரசும் 2014-ல் தமிழக அரசும் ஊசுடு ஏரியைப் பறவை சரணாலயமாக அறிவித்தன.
பற… பற… புதுவைப் பறவைகள்!  ZqOZRIBaQNOsVKPL5eFr+19CHVANPondyUusuteri02JPG
இது இளம் சங்குவளை நாரை!

உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக நூற்றுக்கணக்கான பறவை வகைகள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரியில் அதிகளவில் வருகின்றன. ஏராளமான பட்டாம்பூச்சிகளும் இங்கு வலம் வருவதைப் பார்க்க முடியும்.


கோவையில் உள்ள சாலிம் அலி ஆய்வு நிறுவனம் ஊசுடு ஏரியை ஆய்வுசெய்து 168 பறவை இனங்கள் இங்கு வருவதாகவும், 29 பறவை இனங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவை என்றும் தெரிவித்துள்ளது. நாமக்கோழி என்கிற நீர்ப்பறவை இனம் இங்குதான் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கிறது. இப்பகுதியில் பறவைகள் கள்ளவேட்டைக்கு உள்ளாவதும் உண்டு. அதைத் தடுக்கப் பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
நன்றி
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக