புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி..
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி..
வணக்கம்...
சமீபத்தில்
கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஆட்சியை
ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்க
தயார் என்று கூறி உள்ளார்...
பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதை பற்றி கருணாநிதி புலம்புவதுண்டு,
ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதை
பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டிருக்கோம்...
1977:
முதன்முதலில்
ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக
முதல்வராக இருந்த பொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது..
அதற்கான காரணத்தை பார்போம்.
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது..
அதற்க்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவை கூட்டி கலைஞர் தலைமையில்
"ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்ற குடையின் கீழ்
தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று
தீர்மானம் நிறைவேற்றபடுகிறது... பிரதமர் இந்திரா மிகவும் கோபம்
கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் " இந்தியாவின்
கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின்
ஆட்சியின் மீது கடுமையாகிறார்.. இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய
கவர்னர் ஆட்சியை பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம்
ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்...
இதற்க்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து
நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973 யில் திண்டுக்கல் இடைதேர்தலில்
அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை
மீதான் 54 ஊழல் புகார்களை கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார் அதன்
அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது..
மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்..
திமுக ஆட்சி கலைக்கபட்டபின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திரா
காங்கிரசுடன், அதிமுக கூட்டணி காண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த
அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிக
பெரும்பான்மையாக வெற்றி பெற்றது... அதற்க்கு பின் நடந்த சட்டமன்ற
தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ்யுடன் கூட்டணியில் இருந்து விலகிய
பின்னும் வெகு வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977 யில் வென்றார்...
72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த
இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகியத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக
மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள்
அளவிற்குத் தகுதி பெற்றத் தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா
கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள்
எம்.ஜி.ஆர் அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்..
அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆய்தபோராட்டம்
ஆரம்பிக்கப்படவில்லை... அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி
நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த
தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது.. இதுதான் நடந்தது...
இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது?...இதில் எந்த இடத்தில் கருணாநிதி
ஈழபிரச்ச்னைக்கு பாடுபட்டார், குரல் குடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை
நாம் அறிய முடியவில்லை?...
1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில்
அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.. யாரும் அவரை
நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார்..அப்பொழுது வெளியிட்ட
அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்க
தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபை
கவனத்திற்கு கொண்டு சென்ற ஈர்த்த இந்தியா இலங்கை தமிழர் பிரச்சனையில்
பாராமுகாய் இருந்துவிட்டது, இபொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாக
பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்ச்சாட்டி ராஜினாமா
செய்தார்... ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல் சபை
உறுப்பினராகிவிட்டார்... அதற்க்கு பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற
தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து
இடங்களையும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர்
ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னவிட அறுதி
பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.
1991:
1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில்
மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது... அதற்கான
காரணத்தை பார்போம்... எம்.ஜி.யாரின் மறைவிற்கு பிறகு அதிமுக பிளவுபட்டது,
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார், 24
நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது... பிளவுபட்ட அதிமுக தேர்தலை
சந்தித்து, அதில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது...
கருணாநிதி மீண்டும் முதல்வரானார்... அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில்
போர்ப்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது..
கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார்..
அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடத்தையும் வென்றது.
தமிழகத்தில்
ஒரு இடத்தை கூட தேசியமுன்னணி பெறவில்லை.. வடமாநிலத்தில் பல இடங்களில்
வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார்..
மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல்
மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி களோடு
வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார், சந்திரசேகர் பிரதமரானார்..
வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின்
ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார்... அதற்க்கு அவர் சொன்ன பல
காரணங்களில் ஒன்று விடுதலைபுலிகளை அடக்க தவறிவிட்டார் என்பதுதான்...
அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி
கலைக்கபட்டதென்று... மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று.. ஏனெனில்
விடுதலைபுலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்ல...
ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர்
கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணம் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு
ராஜிவின் உதவி கொண்டு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியை கலைத்ததற்கும் உண்டு
என்பதை மறுப்பதற்கில்லை.
அவர் ஆட்சி கலைக்கபட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்..
கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கிறது.. ஈழத்தமிழர்களுக்காக
மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கபடவில்லை என்பதே வரலாறு. இனிமேலும்
கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும்
நல்லுலகம் நம்பக்கூடாது..
இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான்
தமிழகத்தில் பல வருடம் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதை போன்ற
பொயுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிட கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில
முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான் ..
வணக்கம்...
சமீபத்தில்
கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஆட்சியை
ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்க
தயார் என்று கூறி உள்ளார்...
பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதை பற்றி கருணாநிதி புலம்புவதுண்டு,
ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதை
பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டிருக்கோம்...
1977:
முதன்முதலில்
ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக
முதல்வராக இருந்த பொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது..
அதற்கான காரணத்தை பார்போம்.
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது..
அதற்க்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவை கூட்டி கலைஞர் தலைமையில்
"ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்ற குடையின் கீழ்
தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று
தீர்மானம் நிறைவேற்றபடுகிறது... பிரதமர் இந்திரா மிகவும் கோபம்
கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் " இந்தியாவின்
கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின்
ஆட்சியின் மீது கடுமையாகிறார்.. இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய
கவர்னர் ஆட்சியை பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம்
ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்...
இதற்க்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து
நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973 யில் திண்டுக்கல் இடைதேர்தலில்
அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை
மீதான் 54 ஊழல் புகார்களை கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார் அதன்
அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது..
மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்..
திமுக ஆட்சி கலைக்கபட்டபின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திரா
காங்கிரசுடன், அதிமுக கூட்டணி காண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த
அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிக
பெரும்பான்மையாக வெற்றி பெற்றது... அதற்க்கு பின் நடந்த சட்டமன்ற
தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ்யுடன் கூட்டணியில் இருந்து விலகிய
பின்னும் வெகு வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977 யில் வென்றார்...
72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த
இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகியத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக
மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள்
அளவிற்குத் தகுதி பெற்றத் தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா
கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள்
எம்.ஜி.ஆர் அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்..
அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆய்தபோராட்டம்
ஆரம்பிக்கப்படவில்லை... அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி
நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த
தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது.. இதுதான் நடந்தது...
இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது?...இதில் எந்த இடத்தில் கருணாநிதி
ஈழபிரச்ச்னைக்கு பாடுபட்டார், குரல் குடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை
நாம் அறிய முடியவில்லை?...
1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில்
அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.. யாரும் அவரை
நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார்..அப்பொழுது வெளியிட்ட
அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்க
தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபை
கவனத்திற்கு கொண்டு சென்ற ஈர்த்த இந்தியா இலங்கை தமிழர் பிரச்சனையில்
பாராமுகாய் இருந்துவிட்டது, இபொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாக
பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்ச்சாட்டி ராஜினாமா
செய்தார்... ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல் சபை
உறுப்பினராகிவிட்டார்... அதற்க்கு பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற
தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து
இடங்களையும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர்
ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னவிட அறுதி
பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.
1991:
1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில்
மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது... அதற்கான
காரணத்தை பார்போம்... எம்.ஜி.யாரின் மறைவிற்கு பிறகு அதிமுக பிளவுபட்டது,
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார், 24
நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது... பிளவுபட்ட அதிமுக தேர்தலை
சந்தித்து, அதில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது...
கருணாநிதி மீண்டும் முதல்வரானார்... அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில்
போர்ப்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது..
கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார்..
அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடத்தையும் வென்றது.
தமிழகத்தில்
ஒரு இடத்தை கூட தேசியமுன்னணி பெறவில்லை.. வடமாநிலத்தில் பல இடங்களில்
வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார்..
மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல்
மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி களோடு
வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார், சந்திரசேகர் பிரதமரானார்..
வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின்
ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார்... அதற்க்கு அவர் சொன்ன பல
காரணங்களில் ஒன்று விடுதலைபுலிகளை அடக்க தவறிவிட்டார் என்பதுதான்...
அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி
கலைக்கபட்டதென்று... மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று.. ஏனெனில்
விடுதலைபுலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்ல...
ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர்
கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணம் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு
ராஜிவின் உதவி கொண்டு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியை கலைத்ததற்கும் உண்டு
என்பதை மறுப்பதற்கில்லை.
அவர் ஆட்சி கலைக்கபட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்..
கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கிறது.. ஈழத்தமிழர்களுக்காக
மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கபடவில்லை என்பதே வரலாறு. இனிமேலும்
கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும்
நல்லுலகம் நம்பக்கூடாது..
இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான்
தமிழகத்தில் பல வருடம் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதை போன்ற
பொயுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிட கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில
முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான் ..
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி
» ஈழம் மலரும் எனில் ஆட்சியை இழக்கத் தயார் என அறிவித்தவன் நான்: கருணாநிதி!!!
» தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
» ஈழத்தமிழர்களுக்காக ஒரு '7ஆம் அறிவு' பாடல்?!
» ஈழத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து :நடிகர் அஜீத்
» ஈழம் மலரும் எனில் ஆட்சியை இழக்கத் தயார் என அறிவித்தவன் நான்: கருணாநிதி!!!
» தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
» ஈழத்தமிழர்களுக்காக ஒரு '7ஆம் அறிவு' பாடல்?!
» ஈழத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து :நடிகர் அஜீத்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|