புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
92 Posts - 61%
heezulia
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
eraeravi
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
284 Posts - 45%
heezulia
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
19 Posts - 3%
prajai
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_m10நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 6:42 am

நெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? EZowQndFQJarMp1x0L6N+33946c08fad4464f4aba69f2698295eb
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ்அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
நன்றி
Webdunia

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 6:44 am

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றத். அதேபோல் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.

நன்றி
Webdunia

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக