உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்
பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்
[You must be registered and logged in to see this image.]
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் கல்வெட்டுகளைப் படியெடுக்கப் பயிற்சி அளிக்கும் மாணவிகள்
வரலாற்றைத் தெரிந்துகொண்டர்கள் காலம் காலமாய் அதைப் பிறருக்குக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகம் தொடர்பான வாய்மொழி வரலாறு, செவிவழிச் செய்திகள், ஊர்களின் பெயர்க் காரணம், வரலாற்றுப் பின்னணி, நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் பாடல்கள், கதைகள், கலை, பண்பாடு ஆகியவற்றை மாணவர்கள் வழியாகப் பாதுகாக்க முடியும். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.
அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் வே. ராஜகுரு 2010-ல் இந்த மன்றத்தைத் தொடங்கினார். இந்த மன்றத்தில் ஈடுபாடு காட்டிவரும் மாணவிகள் கல்வெட்டுகளைப் படிக்கவும் படியெடுக்கவும் ஓலைச்சுவடிகளைப் படிக்கவும் பழங்கால நாணயங்களைச் சேகரிக்கவும் பங்காற்றிவருகின்றனர்.
நன்றி
தி இந்து
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் கல்வெட்டுகளைப் படியெடுக்கப் பயிற்சி அளிக்கும் மாணவிகள்
வரலாற்றைத் தெரிந்துகொண்டர்கள் காலம் காலமாய் அதைப் பிறருக்குக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகம் தொடர்பான வாய்மொழி வரலாறு, செவிவழிச் செய்திகள், ஊர்களின் பெயர்க் காரணம், வரலாற்றுப் பின்னணி, நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் பாடல்கள், கதைகள், கலை, பண்பாடு ஆகியவற்றை மாணவர்கள் வழியாகப் பாதுகாக்க முடியும். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.
அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் வே. ராஜகுரு 2010-ல் இந்த மன்றத்தைத் தொடங்கினார். இந்த மன்றத்தில் ஈடுபாடு காட்டிவரும் மாணவிகள் கல்வெட்டுகளைப் படிக்கவும் படியெடுக்கவும் ஓலைச்சுவடிகளைப் படிக்கவும் பழங்கால நாணயங்களைச் சேகரிக்கவும் பங்காற்றிவருகின்றனர்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்
கோயில் திருடனைப் பிடித்த வீரன்
திருப்புல்லாணி கோயிலில் பலமுறை கொள்ளையடித்துச் சென்றும் மன்னரால் பிடிக்க முடியாத திருடனை தனி ஆளாய்ப் பிடித்துக் கொன்ற முத்துவீரப்பன் என்னும் வீரனைப் பாராட்டி சேதுபதி மன்னர் திருப்புல்லாணி கோயிலில் சிலை வைத்துள்ளார். இந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டு அவரது சிலையைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளார் இப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி அபிநயா. இதே மாணவி தனது குலதெய்வமான பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றிய வரலாற்றையும் வழிபடும் முறைகளையும் நேரில் ஆய்வுசெய்து கட்டுரையாக எழுதியுள்ளார்.
புத்தகமாகும் ஓலைச்சுவடிகள்
மருத்துவர்களாய் இருந்த தன் முன்னோர்கள் பயன்படுத்திய மருத்துவ ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, வாசித்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விசாலி என்னும் மாணவி. இவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கருமாந்திரக் காரியத்துக்கு ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் இருந்ததைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்.
திருப்புல்லாணி கோயிலில் பலமுறை கொள்ளையடித்துச் சென்றும் மன்னரால் பிடிக்க முடியாத திருடனை தனி ஆளாய்ப் பிடித்துக் கொன்ற முத்துவீரப்பன் என்னும் வீரனைப் பாராட்டி சேதுபதி மன்னர் திருப்புல்லாணி கோயிலில் சிலை வைத்துள்ளார். இந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டு அவரது சிலையைத் தேடிக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளார் இப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி அபிநயா. இதே மாணவி தனது குலதெய்வமான பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றிய வரலாற்றையும் வழிபடும் முறைகளையும் நேரில் ஆய்வுசெய்து கட்டுரையாக எழுதியுள்ளார்.
புத்தகமாகும் ஓலைச்சுவடிகள்
மருத்துவர்களாய் இருந்த தன் முன்னோர்கள் பயன்படுத்திய மருத்துவ ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, வாசித்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விசாலி என்னும் மாணவி. இவர் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கருமாந்திரக் காரியத்துக்கு ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம் இருந்ததைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்
தலையில்லாச் சிற்ப ஆய்வு
ராமநாதபுரம் அருகே பொக்கனாரேந்தல் அய்யனார் கோயிலில் தலை உடைந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம், சங்கஞ்செடி என்னும் மூலிகைச் செடி ஆகியவற்றை மாணவி அபர்ணா ஆய்வு செய்துவருகிறார். தாதனேந்தல் கிராமத்தில் இருந்த பல நூறு ஆண்டுகள் பழமையான மிஸ்வாக் எனும் உகாய் மரம், ராஜராஜசோழன் ஈழக்காசு, கும்மி, ஒயிலாட்டப் பாடல்களை மாணவி சினேகா ஆவணப்படுத்தியுள்ளார்.
ஊருணியை உருவாக்கியவர்
திருப்புல்லாணியில் உள்ள சேதுபதிகளின் அரண்மனையுடன் சேர்த்துச் சொல்லப்படும் பல வாய்மொழிக் கதைகளில் ஒன்றான ஆமினாவின் கதையை நஸ்ரியா பானு என்னும் மாணவி ஆவணப்படுத்தியுள்ளார். மதுவாசுகி என்னும் மாணவி திருப்புல்லாணி அருகே உள்ள பஞ்சந்தாங்கியில் உள்ள கட்டையத்தேவன் ஊருணி, கட்டையத்தேவர் என்னும் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதியால் உருவாக்கப்பட்டதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் அருகே பொக்கனாரேந்தல் அய்யனார் கோயிலில் தலை உடைந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம், சங்கஞ்செடி என்னும் மூலிகைச் செடி ஆகியவற்றை மாணவி அபர்ணா ஆய்வு செய்துவருகிறார். தாதனேந்தல் கிராமத்தில் இருந்த பல நூறு ஆண்டுகள் பழமையான மிஸ்வாக் எனும் உகாய் மரம், ராஜராஜசோழன் ஈழக்காசு, கும்மி, ஒயிலாட்டப் பாடல்களை மாணவி சினேகா ஆவணப்படுத்தியுள்ளார்.
ஊருணியை உருவாக்கியவர்
திருப்புல்லாணியில் உள்ள சேதுபதிகளின் அரண்மனையுடன் சேர்த்துச் சொல்லப்படும் பல வாய்மொழிக் கதைகளில் ஒன்றான ஆமினாவின் கதையை நஸ்ரியா பானு என்னும் மாணவி ஆவணப்படுத்தியுள்ளார். மதுவாசுகி என்னும் மாணவி திருப்புல்லாணி அருகே உள்ள பஞ்சந்தாங்கியில் உள்ள கட்டையத்தேவன் ஊருணி, கட்டையத்தேவர் என்னும் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதியால் உருவாக்கப்பட்டதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பாரம்பரியம்: வரலாற்றைக் காக்கும் மாணவிகள்
தொடர் தேடலில் மாணவர்கள்
தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவிகள் திருப்புல்லாணி, புல்லுகுடி, நரிப்பையூர், அறுநூற்றுமங்கலம் ஆகிய ஊர்க் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து ஆவணப்படுத்தியுள்ளது மட்டுமின்றி சக மாணவ, மாணவிகளுக்கும் கல்வெட்டைப் படியெஎடுப்பது, படிப்பது பற்றிய செயல்விளக்கப் பயிற்சியையும் அளித்துவருகின்றனர்.
மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் சாதனையாகப் பேசப்பட்டுவரும் இக்காலத்தில் மாணவிகள் வரலாற்றைப் பாதுகாக்கும் பணியின் மூலம் புதிய வரலாறு படைத்துவருகின்றனர்.
தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவிகள் திருப்புல்லாணி, புல்லுகுடி, நரிப்பையூர், அறுநூற்றுமங்கலம் ஆகிய ஊர்க் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து ஆவணப்படுத்தியுள்ளது மட்டுமின்றி சக மாணவ, மாணவிகளுக்கும் கல்வெட்டைப் படியெஎடுப்பது, படிப்பது பற்றிய செயல்விளக்கப் பயிற்சியையும் அளித்துவருகின்றனர்.
மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் சாதனையாகப் பேசப்பட்டுவரும் இக்காலத்தில் மாணவிகள் வரலாற்றைப் பாதுகாக்கும் பணியின் மூலம் புதிய வரலாறு படைத்துவருகின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|