புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரில்லிங், பார்பிக்கியூ, பொரித்தல்... எந்த சமையல் முறை உடல்நலத்துக்கு ஏற்றது?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. நாம் உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சமையல் செய்யும் முறைக்குக் கொடுக்கத் தவறிவிடுகிறோம். ஓர் உணவை ஊட்டச்சத்துக்களை இழந்துவிடாமல் சமைக்க வேண்டும். அதுதான் சிறந்த சமையல் முறைக்கான அடையாளம். இன்றைக்கு ஆரோக்கிய சமையல் முறை பலரின் கவனத்திலிருந்தும் கலைந்துபோன ஒன்றாக இருக்கிறது. வறுத்தல், அவித்தல், பொங்குதல், வாட்டுதல்... என சமையல் செய்யும் முறைகளில் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சில சமையல் முறைகளையும், அவற்றில் ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது என்பதையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யா.
பொரித்தெடுக்கும் சமையல் (டீப் ஃப்ரை - Deep Fry)
`எண்ணெயில் பொரித்த உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது’ - மருத்துவர்கள் வலியுறுத்திச் சொல்லிச் சொல்லி எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிப்போன விஷயம். ஆனாலும், நம்மில் பலரும் அதிகம் நாடிச் செல்லும் ரோட்டுக்கடைகளில் தொடங்கி பெரிய ஹோட்டல்கள் வரையிலும் விற்கப்படும் பொரித்த உணவுகளைத்தான். எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவில் இயற்கையாக இருக்கும் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். அதனுடன், அதிகக் கொழுப்பு ஒட்டிக்கொள்ளும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பப் பயன்படுத்துவதால் எண்ணெயில் கெட்ட கொழுப்பு அதிகமாக உருவாகும். அந்த எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவிலும் கொழுப்பு சேரும். உணவில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்குள் சென்று அப்படியே தங்கிவிடும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எண்ணெயில் பொரித்த உணவு ஆரோக்கியமானவை அல்ல. எனவே, தினமும் பொரித்த உணவுகளைச் சாப்பிடாமல், தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் சாப்பிடலாம். பொதுவாக எண்ணெயில் பொரித்துச் சமைக்கப்படும் உணவில் அக்ரிலமைடு (Acrylamide) என்னும் வேதிப்பொருள் தானாகவே உருவாகும். இது பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவு அடர் நிறத்தில் இருப்பதற்குக் காரணம் இந்த அக்ரலமைட் வேதிப்பொருள்தான்.
நன்றி
விகடன்
பொரித்தெடுக்கும் சமையல் (டீப் ஃப்ரை - Deep Fry)
`எண்ணெயில் பொரித்த உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது’ - மருத்துவர்கள் வலியுறுத்திச் சொல்லிச் சொல்லி எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிப்போன விஷயம். ஆனாலும், நம்மில் பலரும் அதிகம் நாடிச் செல்லும் ரோட்டுக்கடைகளில் தொடங்கி பெரிய ஹோட்டல்கள் வரையிலும் விற்கப்படும் பொரித்த உணவுகளைத்தான். எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவில் இயற்கையாக இருக்கும் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். அதனுடன், அதிகக் கொழுப்பு ஒட்டிக்கொள்ளும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பப் பயன்படுத்துவதால் எண்ணெயில் கெட்ட கொழுப்பு அதிகமாக உருவாகும். அந்த எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவிலும் கொழுப்பு சேரும். உணவில் உள்ள கெட்ட கொழுப்பு உடலுக்குள் சென்று அப்படியே தங்கிவிடும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எண்ணெயில் பொரித்த உணவு ஆரோக்கியமானவை அல்ல. எனவே, தினமும் பொரித்த உணவுகளைச் சாப்பிடாமல், தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் சாப்பிடலாம். பொதுவாக எண்ணெயில் பொரித்துச் சமைக்கப்படும் உணவில் அக்ரிலமைடு (Acrylamide) என்னும் வேதிப்பொருள் தானாகவே உருவாகும். இது பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவு அடர் நிறத்தில் இருப்பதற்குக் காரணம் இந்த அக்ரலமைட் வேதிப்பொருள்தான்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஸ்லோ குக்கிங் முறை (Slow Cooking Method)
குறைந்த எண்ணெய், குறைந்த தீ, நீண்ட நேரம் சமைப்பது... இதுதான் ஸ்லோ குக்கிங் முறை. நாம் சமைக்கும் உணவுக்குத் தேவையான பொருள்களைத் தனித்தனியே வேகவைத்து பின் ஒன்றாகச் சேர்த்து, மீண்டும் சமைத்தல்; அதிக எண்ணெய், அதிக வெப்பத்தில் சமைப்பதற்குப் பதிலாக குறைந்த தீயில், குறைந்தளவு எண்ணெயைப் பயன்படுத்தி உணவைப் பொரித்தெடுத்தல்... எனப் பல சமையல் முறைகள் ஸ்லோ குக்கிங் முறைக்குள்ள் அடங்கும். இந்த சமையல் முறையில் சமைக்கும்போது உணவில் ஊட்டச்சத்து இழப்பது குறையும். உணவின் தரம் சற்றுக் குறைவாக இருக்கும். மேலும், இந்த சமையலில் உணவுப்பொருள்களின் சுவையில் சிறு மாற்றம் ஏற்படும்.
கிரில்லிங் (Grilling)
மிகவும் பழமையான முறை. அதாவது, உணவை தீயில் சுட்டுச் சாப்பிடும் முறை என்று சொல்லலாம். இதில் எண்ணெய் அளவாகப் பயன்படுத்தப்படும். தீயில் சுட்டெடுக்கும் முறையில், உணவுடன் கொழுப்பு சேர்வது முற்றிலும் குறையும். மேலும், உணவுப் பொருளின் அசல் சுவையை உணர முடியும். ஆனால், இந்த முறையில் தினமும் சமைப்பது நல்லதல்ல. சில கடைகளில் இறைச்சி கிரில்லிங் முறையிலேயே சமைக்கப்படுகிறது; இது பாதுகாப்பானதல்ல. இறைச்சியுடன் சேர்க்கப்படும் எண்ணெய், சாஸ், எசென்ஸ் பொருள்கள் உணவுப் பொருளின் தரத்தைக் குறைத்துவிடும். அவற்றில் கெட்ட கொழுப்பு ஒட்டிக்கொள்ள உதவும். எனவே, கிரில்டு சமையல் முறையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல், மாதத்துக்கு ஓரிரு முறை பயன்படுத்துவது நல்லது.
குறைந்த எண்ணெய், குறைந்த தீ, நீண்ட நேரம் சமைப்பது... இதுதான் ஸ்லோ குக்கிங் முறை. நாம் சமைக்கும் உணவுக்குத் தேவையான பொருள்களைத் தனித்தனியே வேகவைத்து பின் ஒன்றாகச் சேர்த்து, மீண்டும் சமைத்தல்; அதிக எண்ணெய், அதிக வெப்பத்தில் சமைப்பதற்குப் பதிலாக குறைந்த தீயில், குறைந்தளவு எண்ணெயைப் பயன்படுத்தி உணவைப் பொரித்தெடுத்தல்... எனப் பல சமையல் முறைகள் ஸ்லோ குக்கிங் முறைக்குள்ள் அடங்கும். இந்த சமையல் முறையில் சமைக்கும்போது உணவில் ஊட்டச்சத்து இழப்பது குறையும். உணவின் தரம் சற்றுக் குறைவாக இருக்கும். மேலும், இந்த சமையலில் உணவுப்பொருள்களின் சுவையில் சிறு மாற்றம் ஏற்படும்.
கிரில்லிங் (Grilling)
மிகவும் பழமையான முறை. அதாவது, உணவை தீயில் சுட்டுச் சாப்பிடும் முறை என்று சொல்லலாம். இதில் எண்ணெய் அளவாகப் பயன்படுத்தப்படும். தீயில் சுட்டெடுக்கும் முறையில், உணவுடன் கொழுப்பு சேர்வது முற்றிலும் குறையும். மேலும், உணவுப் பொருளின் அசல் சுவையை உணர முடியும். ஆனால், இந்த முறையில் தினமும் சமைப்பது நல்லதல்ல. சில கடைகளில் இறைச்சி கிரில்லிங் முறையிலேயே சமைக்கப்படுகிறது; இது பாதுகாப்பானதல்ல. இறைச்சியுடன் சேர்க்கப்படும் எண்ணெய், சாஸ், எசென்ஸ் பொருள்கள் உணவுப் பொருளின் தரத்தைக் குறைத்துவிடும். அவற்றில் கெட்ட கொழுப்பு ஒட்டிக்கொள்ள உதவும். எனவே, கிரில்டு சமையல் முறையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல், மாதத்துக்கு ஓரிரு முறை பயன்படுத்துவது நல்லது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பார்பிக்கியூ (Barbecue)
உணவைப் புகையில் வேகவைப்பதுதான் இதன் அடிப்படை. எப்போதாவது இந்த முறையில் உணவைச் சமைத்துச் சாப்பிடலாம். அசைவ உணவுகளைச் சமைப்பதற்குப் பெரும்பாலும் இந்த முறைக்கே முதலிடம். பார்பிக்கியூ முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், உணவுப் பொருளிலுள்ள ஊட்டச்சத்து குறையும். உணவுப் பொருளை நீண்ட நேரம் புகையிலும் நெருப்பிலும் மாற்றி மாற்றி காட்டும்போது, புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் உணவுடன் சேர்வதற்கான வாய்ப்பு அதிகம்.
மைக்ரோவேவ் அவன் (Microwave oven)
கதிர்வீச்சுக்களால் உணவை வேகவைக்கும் முறைதான் மைக்ரோவேவ் அவன் சமையல்முறை. இந்த முறையில் சமைக்கப்படும் உணவுகள் உடலுக்கு நல்லதல்ல. அதோடு, உணவின் தரமும் சுவையும் குறையும். உணவில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். மைக்ரோவேவ் அவனில் வரும் கதிர்வீச்சுக்கள் மூளைப் புற்றுநோயை உண்டாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அவசர காலங்களில் சமைப்பதற்கு மட்டுமே இந்த முறையைப் பயன்படுத்தலாம். அன்றாடத் தேவைக்கு இந்த முறை ஏற்றதல்ல; தவிர்க்கலாம்.
உணவைப் புகையில் வேகவைப்பதுதான் இதன் அடிப்படை. எப்போதாவது இந்த முறையில் உணவைச் சமைத்துச் சாப்பிடலாம். அசைவ உணவுகளைச் சமைப்பதற்குப் பெரும்பாலும் இந்த முறைக்கே முதலிடம். பார்பிக்கியூ முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், உணவுப் பொருளிலுள்ள ஊட்டச்சத்து குறையும். உணவுப் பொருளை நீண்ட நேரம் புகையிலும் நெருப்பிலும் மாற்றி மாற்றி காட்டும்போது, புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் உணவுடன் சேர்வதற்கான வாய்ப்பு அதிகம்.
மைக்ரோவேவ் அவன் (Microwave oven)
கதிர்வீச்சுக்களால் உணவை வேகவைக்கும் முறைதான் மைக்ரோவேவ் அவன் சமையல்முறை. இந்த முறையில் சமைக்கப்படும் உணவுகள் உடலுக்கு நல்லதல்ல. அதோடு, உணவின் தரமும் சுவையும் குறையும். உணவில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். மைக்ரோவேவ் அவனில் வரும் கதிர்வீச்சுக்கள் மூளைப் புற்றுநோயை உண்டாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அவசர காலங்களில் சமைப்பதற்கு மட்டுமே இந்த முறையைப் பயன்படுத்தலாம். அன்றாடத் தேவைக்கு இந்த முறை ஏற்றதல்ல; தவிர்க்கலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீண்ட நேரம் குறைந்த வெப்பத்தில் சமைக்கும் முறை
இது கிட்டத்தட்ட ஸ்லோகுக்கிங் முறையைப் போன்றதுதான். இதில் நாம் கவனிக்கவேண்டிய இரண்டு விஷயங்கள்...
* அதிகமான அளவு தண்ணீர் ஊற்றி, சமைக்கக் கூடாது. அதிகமாக நீரை ஊற்றிச் சமைத்தால் உணவில் உள்ள சத்துக்கள் நீரில் கலந்து வீணாகிவிடும். பெரும்பாலும், இந்த நீரைப் பயன்படுத்தமாட்டோம். இதனால் மறைமுகமாக ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். சிலர் பாத்திரத்தை மூடிவைத்துச் சமைப்பார்கள்; சிலர் திறந்துவைத்து சமைப்பார்கள். திறந்தநிலையில் சமைத்தால் உணவிலுள்ள நீர்ச்சத்து குறையும். நீரைக் குறைவாகப் பயன்படுத்தினால், உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பு சரிசெய்யப்படும்.
* காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக வெட்டிப் பயன்படுத்தக் கூடாது. உணவை தேவைக்கு அதிகமான அளவில் சமைப்பது நல்லதல்ல.
நேரத்தைக் குறித்துவைத்துக்கொண்டு சமைப்பதற்கு இந்த முறை சிறந்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீரில் வேகவைத்தல், கொதிக்கவைத்தல்
நாம் பெரும்பாலும் காய்கறிகள், முட்டை போன்றவற்றை நீரில் வேகவைக்கும் முறையில்தான் சமைக்கிறோம். சூப், சாம்பார் போன்ற உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் நீருடன் கலந்துவிடும். இதனால், ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாது. நீரில் கொதிக்கவைக்கும் முறையில், உணவின் சுவைக்காகச் சேர்க்கப்படும் மசாலாக்களின் தன்மை, உணவுப் பொருள்களுடன் சத்துகள் நன்றாகக் கலக்க உதவும். நீண்ட நேரம் சூடாக்குவதால் உணவுப் பொருள்களிலுள்ள நோய்க்கிருமிகள் அழிந்துவிடும். ஆனால், காய்கறிகளை நீண்ட நேரம் நீரில் கொதிக்கவைக்கக் கூடாது. இது காய்கறியில் உள்ள ஊட்டச்சத்துகளைக் குறைத்துவிடும்.
நீராவியில் வேகவைக்கும் முறை
ஆவியில் வேகவைக்கும் முறை நெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள ஒன்று. இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை ஆவியில் வேகவைத்து சமைக்கலாம். இந்த முறையில் செய்யப்படும் உணவுகள், எளிதில் ஜீரணமாகும். ஆவியில் வேகவைக்கப்படுவதால் உணவுப் பொருள்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பு தடுக்கப்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுவைத்துச் சாப்பிட ஏற்றவை அவித்த உணவுகளே. உடல் பருமன், இதய நோய்கள், சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற உணவுகள் நீராவியில் வேகவைத்த உணவுகள்.
நாம் பெரும்பாலும் காய்கறிகள், முட்டை போன்றவற்றை நீரில் வேகவைக்கும் முறையில்தான் சமைக்கிறோம். சூப், சாம்பார் போன்ற உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் நீருடன் கலந்துவிடும். இதனால், ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாது. நீரில் கொதிக்கவைக்கும் முறையில், உணவின் சுவைக்காகச் சேர்க்கப்படும் மசாலாக்களின் தன்மை, உணவுப் பொருள்களுடன் சத்துகள் நன்றாகக் கலக்க உதவும். நீண்ட நேரம் சூடாக்குவதால் உணவுப் பொருள்களிலுள்ள நோய்க்கிருமிகள் அழிந்துவிடும். ஆனால், காய்கறிகளை நீண்ட நேரம் நீரில் கொதிக்கவைக்கக் கூடாது. இது காய்கறியில் உள்ள ஊட்டச்சத்துகளைக் குறைத்துவிடும்.
நீராவியில் வேகவைக்கும் முறை
ஆவியில் வேகவைக்கும் முறை நெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள ஒன்று. இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை ஆவியில் வேகவைத்து சமைக்கலாம். இந்த முறையில் செய்யப்படும் உணவுகள், எளிதில் ஜீரணமாகும். ஆவியில் வேகவைக்கப்படுவதால் உணவுப் பொருள்களில் உள்ள ஊட்டச்சத்து இழப்பு தடுக்கப்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுவைத்துச் சாப்பிட ஏற்றவை அவித்த உணவுகளே. உடல் பருமன், இதய நோய்கள், சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற உணவுகள் நீராவியில் வேகவைத்த உணவுகள்.
- Sponsored content
Similar topics
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
» கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
» கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|