புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
5 Posts - 13%
heezulia
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
7 Posts - 2%
prajai
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_m10மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 20, 2017 8:05 am

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர்,
பாண்டிய நாட்டில் வைகை ஆற்றங்கரையில் உள்ள
திருவாதவூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வாதவூரார்
என்பதாகும்.

கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கிய வாதவூராரின்
அறிவாற்றலை அறிந்து, அரிமர்த்தன பாண்டியன் தன்
அவையில் அமைச்சர் பதவி வழங்கினான்.

உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும்,
இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து
சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை
பின்பற்றினார்.

ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன
என்று கேள்விப்பட்ட மன்னன், வாதவூராரை குதிரைகள்
வாங்கி வரும்படி பணித்தான். குதிரை வாங்க தேவையான
பொன்னும் கொடுத்தனுப்பினான்.

அதே நேரத்தில் சிவபெருமான் தன் திருவிளையாடலை
ஆரம்பித்தார். ஒரு குருவைப் போல வேடம் பூண்டு,
திருப்பெருந்துறை என்னும் தலத்தில், குருந்த மரம் ஒன்றின்
அடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை
அடைந்த வாதவூரார், அங்குள்ள ஆலயத்திற்கு சென்றார்.

அங்கு குருந்த மரத்தடியில் இருந்த குருவை, சிவனே அவர்
என்று உறுதியாக எண்ணினார். பணிந்து வணங்கினார்.
அப்போது ஈசன் திருவடி வாதவூரார் தலையில் பட்டது.
மறுகணமே ஈசனை நினைத்து பாமாலை பாடினார்.

பாமாலை கேட்டு பரமேஸ்வரன் உருகினார்
. ‘நீ பாடிய செந் தமிழின் ஒவ்வொரு வார்த்தையும் மாணிக்கம்
போன்றது.

மாணிக்கவாசகனப்பா நீ’ என்று ஆசீர்வதித்துமறைந்தார்
இறைவன்.
-
---------------


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 20, 2017 7:11 pm

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக