புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_m10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_m10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_m10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_m10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_m10தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:17 pm

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்  GSBY82b6QsGg1kqQN0Ra+28CHVANPamayanjpg


வெப்பம் அதிகமானால் நீர் ஆவியாகி மேகமாகிறது. அது மழையாகும்போது, நிலம் மீண்டும் குளிர்கிறது. வெயிலால் மீண்டும் வெப்பமாகிறது. மீண்டும் மழை பொழிகிறது. இந்தத் தொடர் நிகழ்வு எல்லா அமைப்புகளிலும் நடந்துகொண்டே இருக்கிறது.

எல்லா நிகழ்வுகளும் பரத்தலை, அதாவது பரவுதலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. குளத்தில் விட்டெறியும் கல் எழுப்பும் அலைபோல... சில உடனே நடக்கின்றன. சில நீண்ட நாட்களில் நடக்கின்றன.

ஒரு பூ விரியும்போது, அதில் இருந்து மணம் பரவுகிறது. இது ஓர் வேதியியல் நிகழ்வு. அந்த மணம் ஒரு வண்டை ஈர்க்கிறது. மகரந்தம் பரவுகிறது. பூ பிஞ்சாகிக் காயாகிப் பழமாகி விதையாகி, மீண்டும் உதிர்ந்து முளைக்கிறது. ஒரு குழந்தை கருமுட்டையில் தொடங்கி வளர்ந்து பெரிதாகி மனிதராகிப் பின் மடிந்து, மீண்டும் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு, மீண்டும் வேறு பயிர்களில் சேர்ந்து மீண்டும் உணவாகி... இப்படி மீண்டும் மீண்டும் பரவிக்கொண்டே இருக்கிறது.

பெருவெடிப்பு நடந்து சூரியக் குடும்பம் தோன்றி அதில் புவிக்கோளம் வளர்ந்து, மீண்டும் ஒரு கருந்துளை தோன்றி அதில் அனைத்தும் உள்ளடங்கி, மீண்டும் ஒரு பெருவெடிப்பு நடந்து மீண்டும் சூரியன்கள் தோன்றி இந்தப் பரவல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த அனைத்துமே ஒரு வடிவத்தில், ஒரு பாங்கமைப்பில் நடக்கின்றன என்பதுதான் சுவையான உண்மை. இவற்றின் அடிப்படையைக் கண்டறிய வேண்டும்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 19, 2017 7:19 pm

சிறிதே அழகு

இப்படியான பாங்கமைப்பைக் கணக்கில் கொண்டு பண்ணை வடிவமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். பில் மொலிசன், 'மூலிகைச் சுருள் வடிவப் பாத்தி முறை' ஒன்றை வடிவமைத்திருந்தார். நீரின் பள்ளத்தை நோக்கிய ஓட்டம், அதிக அளவு வெயில் அறுவடை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு இதை உருவாக்கினார். இந்த வடிவத்துக்கு அடிப்படை, அனசடாசி பழங்குடிகளின் வடிவமாகும்.

இதேபோல வட்ட வடிவப் பாத்திகளை அமைத்து, அதன் நடுவில் நீர் சொட்டும்படி செய்வதால் நீரின் தேவையைப் பெருளவு குறைக்க முடியும். நேர்க்கோட்டு முறையில் மரங்களை நடுவதற்குப் பதிலாக, வளைவு முறையில் நடுவதன் மூலம் குறைந்த இடத்தில் அதிக மரங்களை நட்டுவிட முடியும். அதாவது 36 மரங்கள் நடக்கூடிய இடத்தில், 45 மரங்களை நட்டுவிட முடியும்.

வடிவமைப்பில் நாம் பின்பற்ற வேண்டிய மற்றொரு விதி, முடிந்தவரை சிறியதாக அமைப்பது, முடிந்தவரை அது வேறுபட்டதாகவும் இருப்பதுபோல் பார்த்துக்கொள்வது. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக அமைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இடத்துக்குத் தகுந்தாற்போல் வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

(அடுத்த வாரம்: பருவங்களும் தட்பவெப்பமும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக