புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
6 Posts - 20%
viyasan
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 11, 2017 4:28 pm

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் 201711111412204953_Zen-story-spiritual-stories_SECVPF
-
நாட்டின் எல்லையில்... காட்டின் தொடக்கத்தில் இருந்தது அந்தத்
துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
நாட்டின் மன்னனும் கூட அவரை அறிந்து வைத்திருந்தான்.

அவ்வப்போது துறவியிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான்.
அப்படி வரும் போதெல்லாம், அவன் தன்னுடைய
அரண்மனையின் சிறப்பு பற்றியும், அங்கு வந்து சில காலம் தங்கிச்
செல்லும்படியும், துறவிக்கு அழைப்பு விடுத்து வந்தான்.

ஒரு நாள் துறவி அரண்மனைக்கு வந்தார். அங்கிருந்த காவலர்கள்
அவரை அறிந்தவர்கள் என்பதால், துறவியை தடுக்கவில்லை.
வணங்கி வழிவிட்டு நின்றார்கள். துறவி நேராக உள்ளே சென்றார்.
என்னவோ அந்த மாட மாளிகையில் பல நாட்கள் வாழ்ந்தவர் போல்,
விறுவிறுவென ஒவ்வொரு இடமாக சென்று வந்தார்.

அரண்மனைக்குள் பணியாற்றிய பணியாளர்கள், காவலர்கள்,
அதிகாரிகள் என யாரையும் துறவி சட்டை செய்யவில்லை.
அரசனின் பிரமாண்ட வாசல் கொண்ட அறையை அடைந்தார்.
அரசனுக்கு முன்னே போய் நின்றார்.

அவரைக் கண்டதும் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். கல்வி
கேள்விகளில் சிறந்தவன், நல்லாட்சி வழங்குபவன், தரும சிந்தனை
கொண்டவன் என பெயர் பெற்ற அந்த அரசன், எழுந்து நின்று
துறவியை வணங்கினான்.

‘வாருங்கள் குருவே.. உங்கள் வருகையால் என்னுடைய அரண்மனை
புனிதம் அடைந்தது. முதலில் அமருங்கள்’ என்றான்.

துறவி ஒரு இருக்கையில் அமர்ந்தார். பின் ‘என்ன வேண்டும் என்று
சொல்லுங்கள் குருவே’ என்று கேட்டான் அரசன்.

அதற்கு துறவி ‘ஒன்றுமில்லை.. இந்த விடுதியில் எனக்குத்
தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும்’ என்றார்.

விடுதி என்று துறவி சொன்னது, அரசனுக்கு வருத்தத்தையும்,
கோபத்தையும் அளித்தது. ‘இவ்வளவு பெரிய அரண்மனையை,
இந்தத் துறவி விடுதி என்கிறாரே?’ என்று நினைத்தான்.

கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘குருவே.. இது விடுதி அல்ல. என்
அரண்மனை!’ என்றான்.

‘அப்படியா.. சரி.. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்.
இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் தந்தைக்கு’ என்றான் அரசன்.

‘அவர் எங்கே?’ என்றார் துறவி.

உடனே மன்னன் ‘அவர் இறந்துவிட்டார்’ என்றான்.

“அவருக்கும் முன்பாக இந்த அரண்மனை யாருக்கு சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் பாட்டனாருக்கு’ என்றான் மன்னன்.

‘சரி.. அவர் இப்போது எங்கே?’ என்றார்

‘அவரும் இறந்துவிட்டார்’ என்று மன்னன் தெரிவித்தான்.

இப்போது துறவியிடம் சிறு புன்னகை. அப்படியானால் உன் தந்தை,
பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் தங்கியிருக்கிறார்கள்.
வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள்.
அப்படியென்றால் இது விடுதிதானே! நீ என்ன.. இதை அரண்மனை
என்கிறாய்’. என்றார்.

துறவியின் பதிலைக் கேட்டு அரசன் திகைத்துப் போய்விட்டான்.
தான் என்ற கர்வத்தில் என்னுடைய அரண்மனை என்று சொன்னது
எவ்வளவு பெரிய தாழ்வான செயல் என்று நினைத்து மனம்
தெளிந்தான்.

துறவிக்கு நன்றி கூற அவன் முன்வந்து நிமிர்ந்து பார்த்தபோது,
வந்த வேளை நல்லபடியாக முடிந்த திருப்தியில் வெகுதூரம் நடந்து
சென்றிருந்தார் துறவி.
-
----------------------------------------
நன்றி - மாலை மலர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 12, 2017 5:49 pm

அருமையிருக்கு
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக