புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
31 Posts - 49%
heezulia
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
25 Posts - 40%
mohamed nizamudeen
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
2 Posts - 3%
jairam
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
2 Posts - 3%
சிவா
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
1 Post - 2%
Manimegala
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
155 Posts - 50%
ayyasamy ram
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
13 Posts - 4%
prajai
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
9 Posts - 3%
jairam
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மழையே, பெருமழையே! Poll_c10மழையே, பெருமழையே! Poll_m10மழையே, பெருமழையே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையே, பெருமழையே!


   
   
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Nov 07, 2017 6:48 pm

அதோ அந்த அண்ணா சாலை மேம் பாலத்திலிருந்து நான் இறங்கி கொண்டிருக்கும் வேளையில் . என்னை பெருமழையொன்று இடைமறித்து நிறுத்தியது. மழையென்றா"ல் எனக்கு மிகவும் பிடிக்கும். இது பெருமழையல்லவா ? விடுவேனா? மழையின் மகத்துவத்தை மனதில் வைத்து கொண்டாடி திளைக்க ஆசைப்பட்டேன்.
ஆயினும் மழையோ தேம்புவது போன்று தோன்றியது. மெல்ல இரு சக்கர வாகனத்தை ஓரம் கட்டிவிட்டு, எனது தலையில் சொட்டிக்கொண்டிருந்த மழை துளிகளை சேகரித்து. கையில் வைத்து தாலாட்டி, அதன் தேம்புதலை நிறுத்தி, காரணத்தை வினவினேன்.
"நீயோ என்னை தாலாட்டி கொண்டாடுகிறாய்." ஆனால் சென்னையிலுள்ளோர் அனைவரும் என்னை திட்டியல்லவா தீர்க்கின்றனர் என்றது. நான் செய்த தவறுதான் என்ன ?
"குடிநீர் இல்லையென்று குடத்தோடு மறியல் செய்தார்கள், " அதை நினைத்து தானே வந்தேன் ?
வீட்டிற்கு வீடு ஆழ்துளை கிணற்றிலுள்ள நீர் மிகவும் அடி மட்டத்திற்கு சென்று கொண்டிருப்பதாக அரற்றினார்களே அதனால் அல்லவா வந்தேன் ?
புழல் நீர் போதவில்லையென்று புலம்பினார்கள் அதனாலல்லவா வந்தேன் ?
வீராணம் நீர் கேட்டு வெட்கமில்லாமல் திரிந்தார்கள் அதனாலல்லவா வந்தேன் ?
பாலாற்றில் நீரில்லையென்று பதறினார்களே அதனாலல்லவா வந்தேன்?
கிருஷ்ணா நீர் கேட்டு கெஞ்சினார்களே அதை பார்த்தல்லவா வந்தேன் ?
இப்போது வெள்ளம் வந்ததென்று வேதனை படுகிறார்களே. அதனை கண்டு விசன படுகிறேன், வெட்கமும் படுகிறேனே என்றது.
மழை பேசுவதை கேட்டு உள்ளுக்குள் மருகினேன். பின்னர் நிதானமாக மழையே நீயே தீர்வு கூறு, ஏனெனில் எனது வயதும் அனுபவமும் உன்னை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. உன் வயதோ பூமியின் வயதென மிகவும் பணிவோடு கூறினேன்.
தேம்பிய மழைத்துளி தெம்பானது . என்னை உற்று பார்த்து, வான்துளி வயதினை வையத்தோடு அளவிட்டாயே, வள்ளுவம் படிதித்தாயா என்றது? ஆமாம் வேறொரு மொழியில் விளக்கம் எங்குண்டு? மிகவும் வியப்பாக அதனிடமே கேட்டேன்.
"உண்மைதான் இந்தியாவிலுமில்லை","எங்கேயுமில்லைதான்", என்ற மழை துளியை பார்த்து பேரானந்தம் பட்டேன்.
பின் மழை மென்மையாக தீர்வினை சொல்ல ஆரம்பித்தது. இப்போது வெள்ளம் வெள்ளமென்று புலம்புகிறார்களே? சுமார் அம்பது ஆண்டுகளுக்கு முன்பு உனது முன்னோர்கள் குடிசைகளிலேயே வாழ்ந்தார்கள். மண் சுவரும் ஓலை கூரையுமே அவர்களது அரண்கள். (அவைகள் மறு சுழற்சி முறையில் எளிதாக மண்ணிற்கும் வளம் சேர்க்கும்). கூடவே குட்டைகள் குளங்கள் ஏரிகள் வாரிகள் ஆறுகளென்று நீர் மேலாண்மையும் சரியாக கையாண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் நிலத்தடி நீர்மட்டத்தை கையாள கிணறுகளை அமைத்து இருந்தனர் எவ்வளவு மழை பெய்தாலும் கிணறு நிரம்ப நிரம்ப நிலத்தடி நீர் மட்டம் ஒழுங்காக பேணப்படும். மேலும் குட்டையில் நீர் நிரம்பினால் குளத்திற்கு செல்லும், குளம் நிரம்பியவுடன் ஏரிக்கு செல்லும். ஏரி நிரம்பியவுடன் வாரிக்கு சென்று ஆற்றினில் கலக்கும். ஆறுக்கு சென்ற நீரானது கடலிலே சென்று மீண்டும் மேகமாகும்.
இன்றோ ஆழ்துளை கிணறு மூலம் நீர் உறிஞ்சப்படுகிறதே ஒழிய நிலத்தடி நீர்மட்டம் உயர பூமியின் மேலிருந்து கீழ் செல்ல வழியே இல்லை.
வயல்கள் குட்டைகள் குளம் ஏரி வாரி ஆறு இவைகள் மனைகளாகவும் மணலுக்காகவும் மாற்றி கொண்ட மனித இனம் மழையாகிய என்னை அல்லவா குறை கூறுகின்றனர். அன்று குடிசைகளில் வாழ்ந்தாலும் புயல் வந்தால்இ கூட சத்திரங்களை கட்டி ஒற்றுமையாக சமாளித்தார்கள். இன்றோ இவர்களை எப்படி மன்னிப்பது ? என்றது அமைதியாக .
நானும் கொஞ்சம் கொஞ்சமாக மழைதுளியாய் மாறி கொண்டிருக்கிறேன்.
--அதியணன்--



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக