புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
25 Posts - 38%
heezulia
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
2 Posts - 3%
prajai
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
2 Posts - 3%
Barushree
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
1 Post - 2%
M. Priya
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
8 Posts - 2%
prajai
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 03, 2017 6:51 am

உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை OHkeWBFZQGqVVcQaEhH9+1cf148d6a20eec263f288d61af1e7991
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகைலாசநாதர் கோயில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. மேற்கு நோக்கிய இந்த சிவாலயத்தில் கங்கை நதியே கடனையாறாக உற்பத்தியாகி பாய்ந்து செல்வதாக நம்பப்படுகிறது. ஜடாமுடியுடன் நான்கு புறமிருந்தும் தரிசிக்கும்படி சுயம்புலிங்கம் அமைந்துள்ளது. பலவகை சிறப்புகளை கொண்ட இத்திருத்தலம் பற்றி பாடப்பட்ட இலக்கியங்களில் நெற்குன்றை மாநகர் நிரப்ப முதலியாரால் பாடப்பெற்ற சிவசைல தலப்புராணம் மிகவும் சிறப்பானதாகும். இக்கோயிலின் தொன்மை சிறப்புகளை கோயில் வடபுறச்சுவர்களிலும் கோபுரவாசல் வடபுறத்திலும் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.
ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஆவுடையம்மான் கோயில், வன்னியப்பர் கோயில் களில் உள்ள கல்வெட்டுகளிலும் இந்த கோயில் குறித்த தொன்மை சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலில் அன்னை பரமகல்யாணி நான்கு கரங்களுடன் சுயம்புவாக தோன்றி காட்சி அருள்கிறார். சிற்ப கலையின் தலைவன் மயனால் உருவாக்கப்பட்டதாக கருதி நந்திகேஸ்வரர் வழிபடப்படுகிறார். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பஞ் குரோசத் தலங்களான பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, கடையம், திருப்புடை மருதூரை போன்று சிவசைலமும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள நந்திகேசுவரர் தனி பெருமை மிக்கதாகும்.தேவலோகதலைவன் இந்திரனுக்கு ஒரு முறை சிவ சாபம் ஏற்பட்டது.
சாப விமோசனம் அடைய என்ன வழி என்று இறைவனை கேட்க, சுயம்புவாக யாம் மேற்கு நோக்கி இருக்கும் ஆலயத்தில் எக்காலமும் ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை முழங்க ஒரு நந்திகேசுவரரை ஏற்படுத்து என கட்டளையிடுகிறார். அதன்படி தேவேந்திரன் நந்திகேசுவரரை அமைக்கும் பணியை நிறைவேற்றினார். பிரம்மதேவனின் குமாரனும் சிற்ப கலையின் தலைவனுமான மயன் சிவசைலத்திற்கு வந்து சிற்ப சாஸ்திரங்கள் முழுமையும் பெற்ற ஒரு நந்திகேசுவரரை நிர்மாணித்தார். சாஸ்திரப்படி முழுமையும் பெற்றதால் கல் நந்தி உயிர்பெற்று எழுந்து விடுகிறார்.
அப்போது மயன் தன் தலைவன் இந்திரனை நினைத்து உளியால் நந்திகேசுவரின் முதுகில் அழுத்தி அவரை அப்படியே இருக்கும்படி செய்துவிட்டார். இக்கோயிலில் இன்றும் நந்திகேசுவரர் எழுந்திருக்கும் தோற்றத்திலேயே காணப்படுகிறார். மயன் உளியால் அழுத்திய தழும்பையும் இன்னும் நம்மால் காணமுடிகிறது. தினமும் 6 கால பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசியில் தொடங்கி சித்திரை விசுவுடன் முடியும் வகையில் 12 நாட்கள் உற்சவமும் தேர்திருவிழாவும் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது. இயற்கை எழில்சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்வோர் தங்குவதற்கு அம்பாசமுத்திரம், தென்காசி, கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக