புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
30 Posts - 55%
heezulia
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
21 Posts - 38%
jairam
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
12 Posts - 4%
prajai
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
3 Posts - 1%
jairam
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_m10வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 02, 2017 7:16 pm

வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! 18CHSUJLIVINGROOT

ஆற்றைக் கடந்து செல்ல பாலங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இரும்புக் கம்பிகள், சிமெண்ட், மரப்பலகைகளால் இவை கட்டப்பட்டிருக்கும். ஆனால் வேர்களாலேயே உருவான பாலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதை உயிரிப் பாலம் என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் அது உயிருடன் இருக்கிறது! வளர்ந்துகொண்டே இருக்கிறது!


வேர்ப் பாலத்தைப் பார்க்க வேண்டும் என்றால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவுக்குச் செல்லவேண்டும். உலகில் அதிக மழை பெய்யும் இடம் என்று முன்னர் சொல்லப்பட்ட சிரபுஞ்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது தைரினா கிராமம். இங்கிருந்து சுமார் 4 மணி நேரம் நடந்தால் இந்த வேர்ப் பாலத்தைப் பார்த்துவிடலாம்! சமதளமான சாலைகள் கிடையாது. அடர்ந்த காட்டுக்கு நடுவே மலைப் பிரதேசத்தில் மேடுகளிலும் பள்ளங்களிலும் ஏறி இறங்கவேண்டும்.

சில இடங்களில் படிக்கட்டுகள் உள்ளன. சில இடங்கள் செங்குத்தாக உள்ளன. இரண்டு இடங்களில் இரும்புக் கம்பிகளால் ஆன தொங்கு பாலங்கள் இருக்கின்றன. கீழே குனிந்து பார்த்தால் பெரிய பெரிய பாறைகளுக்கு நடுவே தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கும். இதையும் கடந்தால் 20 மீட்டர் நீளத்தில் ஓர் ஒற்றை வேர்ப் பாலம் வருகிறது.


சுமார் 3000 படிக்கட்டுகள் ஏறி இறங்கினால் நாங்கிரியாட் என்ற கிராமம் வரும். இங்குதான் இரட்டை அடுக்கு வேர்ப் பாலம் இருக்கிறது. வேறு எங்கும் காண முடியாத இந்த அதிசயம். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்று. நம் மலைவாழ் மக்களின் அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது!

இங்கு வசிக்கும் மலையக மக்கள் 'காசி' என்னும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதிக மழையால் ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும் ஏராளம் உண்டு. அவற்றைக் கடந்து ஷில்லாங், சிரபுஞ்சி போன்ற இடங்களுக்குப் பொருட்களை விற்க, வாங்க சிரமமாக இருந்திருக்கிறது. அந்தத் தேவையின் அடிப்படையில் உண்டானவைதான் வேர்ப் பாலம்.

அங்குள்ள ரப்பர் மரங்களின் வேர்கள் நீளமாகவும் வலிமையாகவும் இருப்பதை மக்கள் அறிந்திருக்கின்றனர். ஆற்றின் இரு பக்கங்களிலும் அந்த மரங்களை வளர்த்து, அவற்றின் வேர்களைப் பிணைக்கிறார்கள். அங்கு நெடிந்துயர்ந்த பாக்கு மரங்கள் நிறைய உண்டு. அவற்றைப் பிளந்து, நடுவில் இருக்கும் சதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதை ஆற்றின் குறுக்கே வைத்துவிடுகிறார்கள். ரப்பர் மரத்தின் வேர்களை இந்தப் பாக்கு மரங்களின் தண்டில் வைத்து, அடுத்த பகுதிக்குச் செல்லும் வரை கவனமாக வளர்க்கிறார்கள்.
-
வியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம்! 18CHSUJLIVINGROOT3
--
இரண்டடி அகலத்துக்கு இந்தப் பாலத்தைக் கட்டுகிறார்கள். 15 வருடங்கள் வளர்த்த பிறகே, இந்தப் பாலத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். நடக்க வசதியாகப் பாலத்தின் நடுவில் தட்டையான கற்களையும் வைத்திருக்கிறார்கள். இரு பக்கங்களிலும் பிடித்துக்கொள்வதற்கு வசதியாக, வேர்களாலேயே கயிறுபோல் அமைத்திருக்கிறார்கள். இந்த வேர்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல வலிமை பெறுகின்றன. இது போன்ற சில வேர்ப் பாலங்கள் 500 ஆண்டுகளைக் கடந்தும் நல்ல நிலையில் இருக்கின்றன!

தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக