புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் மிதக்குது சென்னை - தொடர் பதிவு
Page 1 of 1 •
-
சிட்லபாக்கம் பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீர்.
-----------------
சென்னை:
சென்னையில் நேற்று பகல் முழுவதும், மேகமூட்டமாக இருந்த
நிலையில், நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது.
2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடி மின்னலுடன் மழையால்
சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின.
இன்று காலை சென்னையில் கொளத்தூர்,சவுகார்ப்பேட்டை,
கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, சேத்துப்பேட்டை,
நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது
வெள்ள நீர்:
இதனால் அப்பகுதிகளில் வெள்ள நீர் தெருக்களில் ஆறாக ஓடியது.
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது.தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி
பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக
ஆயுதப் படை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக
சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஜமாலியா நகர் உள்ளிட்ட பல
பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது
அங்குள்ள பேகம் நசீயா - நசீர் உசேன் டிரஸ்ட் சார்பில் உள்ள
மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோயாளிகள்
வெளியில் செல்ல முடியாமலும்,
சிகிச்சை உள்ளே செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
-
----------------
தினமலர்
சென்னை சூளை பகுதியில் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இதனால், சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. மோட்டார்
மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
ஈடுபட்டனர்.
சென்னை கொரட்டூர் பகுதியில் மழை காரணமாக சாலையில்
தண்ணீர் தேங்கியது. புகார் செய்தாலும் அதிகாரிகள் உடனடியாக
வருவதில்லை என புகார் தெரிவித்தனர்.
சென்னை முடிச்சூர் அருகே வரதராஜபுரத்தில் வசிக்கும் 70 சதவீத மக்கள்,
வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்ததால், பாதுகாப்பான இடங்களுக்கு
தஞ்சமடைந்தனர்.
அண்ணா நகர் பகுதியில் 2 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீரை அகற்ற முடியாதவாறு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதனால், பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் வரை
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை
மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
-
---------------------
இதனால், சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. மோட்டார்
மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
ஈடுபட்டனர்.
சென்னை கொரட்டூர் பகுதியில் மழை காரணமாக சாலையில்
தண்ணீர் தேங்கியது. புகார் செய்தாலும் அதிகாரிகள் உடனடியாக
வருவதில்லை என புகார் தெரிவித்தனர்.
சென்னை முடிச்சூர் அருகே வரதராஜபுரத்தில் வசிக்கும் 70 சதவீத மக்கள்,
வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்ததால், பாதுகாப்பான இடங்களுக்கு
தஞ்சமடைந்தனர்.
அண்ணா நகர் பகுதியில் 2 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீரை அகற்ற முடியாதவாறு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதனால், பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் வரை
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை
மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
-
---------------------
செம்பரப்பாக்கம் ஏரி:
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுங்குவார்சத்திரம்,
ஸ்ரீபெரும்புதூர், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்துள்ளது.
இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
செம்பரப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் மொத்தம் உயரம் 24 அடி. தண்ணீர் வரத்தால் நீர்மட்டம் 9 அடியை
தொட்டது. 2015ல் செம்பரப்பாக்கம் ஏரியை திடீரென அதிகாரிகள்
திறந்து விட்டதால் தான் சென்னையில் பல இடங்களில் வெள்ளம்
ஏற்பட்டது.
இம்முறை அந்த நிலை ஏற்படாமல், அதிகாரிகள் முன்னெரிச்சரிக்கை
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 627 மில்லியன் கன அடி. நீர் வரத்து 1,970 கன அடி சோழவரம்
ஏரியின் கொள்ளளவு 861 மில்லியன் கன அடி. நீர் வரத்து 180 மில்லியன்
கன அடி. நீர் வரத்து 665 கன அடிபுழல் ஏரியின் கொள்ளவு
3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 614 மில்லியன் கன அடி. நீர் வரத்து
1943 கன அடிபூண்டி ஏரியில் கொள்ளவு 3231 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 332 மில்லியன் கன அடி. நீர் வரத்து 240 கன அடி.
-
-------------------------
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுங்குவார்சத்திரம்,
ஸ்ரீபெரும்புதூர், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்துள்ளது.
இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
செம்பரப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் மொத்தம் உயரம் 24 அடி. தண்ணீர் வரத்தால் நீர்மட்டம் 9 அடியை
தொட்டது. 2015ல் செம்பரப்பாக்கம் ஏரியை திடீரென அதிகாரிகள்
திறந்து விட்டதால் தான் சென்னையில் பல இடங்களில் வெள்ளம்
ஏற்பட்டது.
இம்முறை அந்த நிலை ஏற்படாமல், அதிகாரிகள் முன்னெரிச்சரிக்கை
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 627 மில்லியன் கன அடி. நீர் வரத்து 1,970 கன அடி சோழவரம்
ஏரியின் கொள்ளளவு 861 மில்லியன் கன அடி. நீர் வரத்து 180 மில்லியன்
கன அடி. நீர் வரத்து 665 கன அடிபுழல் ஏரியின் கொள்ளவு
3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 614 மில்லியன் கன அடி. நீர் வரத்து
1943 கன அடிபூண்டி ஏரியில் கொள்ளவு 3231 மில்லியன் கன அடி.
நீர் இருப்பு 332 மில்லியன் கன அடி. நீர் வரத்து 240 கன அடி.
-
-------------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னையில் முதலில் மழை நீர் மற்றும்
கழிவு நீர் வடிகால் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
நிறைய நீர் வெளியேற்ற வழி முறைகள்
ஏற்படுத்த வேண்டியதை செய்ய வேண்டும்.
இனி சிறு மழைக்கு கூட சென்னை தாங்காது
கழிவு நீர் வடிகால் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
நிறைய நீர் வெளியேற்ற வழி முறைகள்
ஏற்படுத்த வேண்டியதை செய்ய வேண்டும்.
இனி சிறு மழைக்கு கூட சென்னை தாங்காது
சென்னை நகரை சுற்றி இருந்த கிராமங்களை அழித்து நகர் உருவாக்கியதில் பலன் இப்ப தான் ஓரிரு வருடங்களாக மக்களுக்கு தெரிகிறது. இது இன்னும் வருங்காலங்களில் அதிகமாகும்.
சென்னையின் இந்த நிலை மற்ற பெருநகரங்களுக்கு அபாயமணியாக இருக்க வேண்டும்.
சென்ற விடுமுறையில் சென்னையில் சில நாட்கள் இருந்தேன் , சில கிமீ செல்வதற்கே மணிக்கணக்கில் ஆகியது அத்தனை போக்குவரத்து நெரிசல்
சென்னையின் இந்த நிலை மற்ற பெருநகரங்களுக்கு அபாயமணியாக இருக்க வேண்டும்.
சென்ற விடுமுறையில் சென்னையில் சில நாட்கள் இருந்தேன் , சில கிமீ செல்வதற்கே மணிக்கணக்கில் ஆகியது அத்தனை போக்குவரத்து நெரிசல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|