புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
32 Posts - 42%
heezulia
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
2 Posts - 3%
prajai
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
1 Post - 1%
jothi64
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
398 Posts - 49%
heezulia
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
26 Posts - 3%
prajai
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_m10தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறுகள் நம் தகுதியை உயர்த்தும்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 31, 2017 6:34 pm

WebDesk | 27-Oct-2017 04:09 PM
இரா.குமார்
தவறு செய்துவிட்டோமே என்று சில நேரங்களில் வருந்துகிறோம். இப்படி செய்திருக்க வேண்டாம். செய்யாமல் இருந்திருந்தால், இந்தக் கஷ்டம் வந்திருக்காது என்று புலம்புகிறோம்.
தவறு செய்தால்தான் மனிதன். தவறுகளில் இருந்துதான் பாடம் படிக்கிறோம். "தவறு செய்ய வேண்டும். அப்போதுதான் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒரே தவறை திரும்பச் செய்யக் கூடாது. புதுப் புது தவறாக செய்ய வேண்டும்" என்று என் நண்பர் ஒருவர் சொல்வார்.
தவறுகள்தான் நம்மை பக்குவப்படுத்துகின்றன. தவறு செய்வது மனித இயல்பு. தவறு செய்தால்தான் மனிதன். ஆனால், செய்த தவறில் இருந்து பாடம் படித்துக்கொண்டு மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி, பாடம் படிக்காமல் போகும்போது, அடுத்தடுத்து ஒரே தவறை செய்யும்போது பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறோம்.
தவறே செய்யாமல் இருக்க முடியாது. செய்த தவறால் ஏற்படும் கஷ்டங்களை அனுபவிக்காமலும் தப்ப முடியாது. அந்தக் கஷ்டத்தில் இருந்து மீள, போராட வேண்டியதும் அவசியமான ஒன்று.
இதைத்தான் நம் முன்னோர்கள் புராணங்கள் மூலமும், இதிகாசங்கள் மூலமும் நமக்கு விளக்கிச் சென்றிருக்கின்றனர்.
இராமயணமும் மகாபாரதமும் இதை நமக்குச் சொல்கின்றன. இராமன் எவ்வளவு பெரிய அறிவாளி. புத்தி கூர்மை உள்ளவன். மனம் பக்குவப்பட்டவன். எந்த நேரத்திலும் பதற்றப்படாதவன். எல்லாவற்றுக்கும் மேலாக அவதார புருஷன். அவனே தவறு செய்கிறான்.
சீதை கேட்டாள் என்பதற்காக, மானைப் பிடிப்பதற்காக அதைத் துரத்திச் செல்கிறான். அது உண்மையான மான்தானா? அல்லது மாயமானா என்று ஆரயாமல், மாயமானைத் துரத்திச் செல்கிறான். இராமன் செய்த இந்த தவறால்தான், சீதையை இரவணனால் கவர்ந்து செல்ல முடிந்தது.
சரி... இராமன்தான் தவறு செய்தான். சீதை என்ன செய்தாள்? அவளும் தவறு செய்தாள். கோட்டை கிழித்துவிட்டு, இதைத் தாண்டி வரவேண்டாம் என்று லட்சுமணன் சொல்லிவிட்டுப் போகிறான். கோட்டைத் தாண்டுகிறாள். இரவணன் அவளைக் கவர்ந்து செல்ல எளிதாகிவிட்டது.
மாயமான் பின்னால், இராமன் செல்லாமல் இருந்திருந்தாலோ, கோட்டை சீதை தாண்டாமல் இருந்திருந்தாலோ, சீதையை இராவணன் கடத்திச் சென்றிருக்க முடியது. இராமாயணப் போருக்கும் அவசியம் இருந்திருக்காது. சொல்லப் போனால் இராமாயணமே இருந்திருக்காது.
மகாபாரதத்தில் நடந்தது என்ன? சூதாடுகிறார் தர்மர். தர்மத்தின் வழி தவிர வேறு எதுவும் அறியாதவர் அவர். தனது நாட்டைக் கவர்ந்துகொள்ள துரியோதனன் செய்யும் சூழ்ச்சி இது என்று தருமருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? தெரிந்திருந்தும், சூதாடுகிறார். சூடாட்டத்தில் எல்லாவற்றையும் இழக்கிறார். தர்மர் செய்த இந்த தவறுதான், பஞ்சபாண்டவர்களை காட்டுக்கு அனுப்பியது. மகாபாரதப் போருக்கு வழி ஏற்படுத்தியது. சூதாடிய தவறை தர்மர் செய்யாமல் இருந்திருந்தால் மகாபாரதப் போருக்கு வேலை இல்லை, மகாபாரதமும் இல்லை.
இராமயாணக் கதையில் திருப்பம் ஏற்படக் காரணம் இராமனும் சீதையும் செய்த தவறுதான். மகாபாரதக்கதையில் திருப்பம் ஏற்பட தர்மர் செய்த தவறு காரணமாக இருந்தது. அதுபோலத்தான், நாம் செய்யும் தவறுகள், நம் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் திருப்பங்கள் நம்மை பக்குவப்படுத்தும். திருப்பங்களை, கஷ்டங்களை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள வேண்டும். அப்படி ஆக்கிக்கொள்ளும் வல்லமையும் மனப்பக்குவமும் பெற்றவர்களே சாதனையாளர்களாக, தலைவர்களாக உயர்கிறார்கள்.
எனவே, தவறு செய்துவிட்டோம் என்று வருத்தப்பட அவசியமில்லை. வருத்தப்படுவதால் பயனும் இல்லை. தவறு செய்வதில் இருந்து அவதார புருஷர்கள்கூட தப்பவில்லை. நாம் எம்மாத்திரம் என்பதை உணர வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் படித்து நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளும் வழியைக் காண வேண்டும். அதுதான் நம்மை உயர்த்தும். இந்த மனப்பக்குவம் வந்துவிட்டால் போதும். தவறுகள் ஒவ்வொன்றும் நம் தகுதியை உயர்த்தும்.
நன்றி
இரா.குமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 31, 2017 7:02 pm

தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் 103459460 தவறுகள் நம் தகுதியை உயர்த்தும் 3838410834
-

பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்துப் பின் பரீட்சை
வைக்கிறார்கள்.
ஆனால் வாழ்வில் பல பரீட்சைகளில் இருந்துதான்
பாடம் கற்கிறோம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக