புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இட்லிக்கு ஏன் சட்னி, சாம்பார்? - காலை உணவின் ஆரோக்கிய ரகசியம் #GoodFood
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![இட்லிக்கு ஏன் சட்னி, சாம்பார்? - காலை உணவின் ஆரோக்கிய ரகசியம் #GoodFood KrAn9c6aTZynmqoJjPYT+idli_5_14542](https://www.filepicker.io/api/file/KrAn9c6aTZynmqoJjPYT+idli_5_14542.jpg)
எத்தனை முறை சொன்னாலும் இது மாறப்போவதில்லை. இது, பரபரப்பான, இயந்திரமயமான வாழ்க்கைச் சூழல்தான். ஆண்களும் பெண்களும் அலுவலகத்துக்குச் செல்லவேண்டிய அவசரம்; குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டிய பரிதவிப்பு; கணவரையும் பிள்ளைகளையும் அனுப்பவேண்டிய கட்டாயத்தில் இல்லத்தரசிகளின் துடிதுடிப்பு எல்லாம் இருக்கும்தான். ஆனால், இவையெல்லாம் சேர்ந்துதான் காலை உணவைத் தவிர்ப்பது அல்லது அரைகுறையாகச் சாப்பிடுவதற்கான முக்கியக் காரணிகள் ஆகிவிடுகின்றன. காலை உணவைத் தவிர்ப்பதால், பல்வேறு நோய்கள் நம் உடலைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிடும். இதனால் உண்டாகும் பாதகங்கள் என்னென்ன... காலை உணவு ஏன் அவசியம்... காலை டிபனுக்குத் தேவையான இயற்கை உணவுப் பதார்த்தங்கள் எப்படி இருக்க வேண்டும்... இது குறித்து சித்த மருத்துவம் சொல்கிறது... அத்தனை அறிவியல் உண்மைகளையும் பார்ப்போம்!
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
காலை உணவுக்கு ஏற்றவை..
காலை உணவுக்குச் சில உணவுப் பொருள்களை அதிகம் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவம் தெரிவிக்கிறது.
”காலைக் கறிகாருங் காரா மணியுளுந்து
தூலக் கடலை துவரை யெள்ளு – கோல மொச்சை
தட்டைச் சிறுபயறு தாழ்வில் கடுகுகறி
இட்ட சுக்கு காயமிவை”
என்கிறது `பதார்த்த குண சிந்தாமணி’ பாடல். அதாவது, காராமணி, உளுந்து, கடலை, துவரை, எள், மிளகு, மொச்சை, தட்டைப் பயறு, சிறு பயறு, கடுகு, சுக்கு, பெருங்காயம்... என காலையில் அதிகம் சாப்பிடவேண்டிய உணவுப் பொருள்களைப் பட்டியலிடுகிறது.
உணவியல் நுணுக்கங்கள்...
மேலே குறிப்பிடப்பட்டுள்ள துவரை, உளுந்து, தட்டைப் பயறு, சிறுபயறு, கடலை, மொச்சை, எள்... அனைத்துமே அடிப்படையில் இனிப்புச் சுவை கொண்டவை. இனிப்புச்சுவையுள்ள பதார்த்தங்கள், உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியவை. இவை அனைத்திலுமே புரதச்சத்து நிறைந்துள்ளதால், ஒரு நாள் முழுமைக்கும் தேவைப்படும் போஷாக்கைக் கொடுக்கவல்லவை. அரிசியோடு சேர்ந்த உளுந்து இட்லிக்காகவும், பயறு வகைகள் சாம்பாருக்காகவும், கடலை வகைகள் சட்னி, துவையலுக்காகவும் பயன்பட்டு காலை உணவாக நம் மரபோடு பயணிப்பதில் ஆழமான அறிவியல் இருக்கிறது.
பயறு, பருப்பு உணவுகளை காலையில் அதிகம் சேர்த்துக்கொள்பவர்களின் உடல் எடை சீராக இருப்பதாக ‘ஹார்வர்டு’ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. `காலை உணவில் புரதச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும்போது, பசி உணர்வு முறைப்படுத்தப்பட்டு, தேவையற்ற இடை உணவுகள் மீது ஆசை ஏற்படுவதில்லை’ என்கிறது மிகச் சமீபத்தில் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வு. ஆய்வு எதையும் செய்யாமலேயே, காலை உணவில் பயறு வகைகளைச் சேர்க்கச் சொன்னது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் என்பது சிறப்பு. காலை உணவு கட்டமைப்பை வடிமைத்த முன்னோர்களுக்கு, மேற்குறிப்பிட்ட பொருள்களில் ஒளிந்திருக்கும் புரதங்கள் பற்றித் தெரியாது. ஆனால் சுவை, வீரியம், பஞ்சபூத அடிப்படையில் அவை உடலுக்கு எந்த வகையில் ஊட்டத்தைக் கொடுக்கும் என்ற மருத்துவத் தத்துவம் பற்றி விரிவாகத் தெரியும். காலையில் நாம் சாப்பிடும் பிரதான உணவுகளுடன், மேற்சொன்ன புரதச் சுரங்கங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
காலை உணவுக்குச் சில உணவுப் பொருள்களை அதிகம் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவம் தெரிவிக்கிறது.
”காலைக் கறிகாருங் காரா மணியுளுந்து
தூலக் கடலை துவரை யெள்ளு – கோல மொச்சை
தட்டைச் சிறுபயறு தாழ்வில் கடுகுகறி
இட்ட சுக்கு காயமிவை”
என்கிறது `பதார்த்த குண சிந்தாமணி’ பாடல். அதாவது, காராமணி, உளுந்து, கடலை, துவரை, எள், மிளகு, மொச்சை, தட்டைப் பயறு, சிறு பயறு, கடுகு, சுக்கு, பெருங்காயம்... என காலையில் அதிகம் சாப்பிடவேண்டிய உணவுப் பொருள்களைப் பட்டியலிடுகிறது.
உணவியல் நுணுக்கங்கள்...
மேலே குறிப்பிடப்பட்டுள்ள துவரை, உளுந்து, தட்டைப் பயறு, சிறுபயறு, கடலை, மொச்சை, எள்... அனைத்துமே அடிப்படையில் இனிப்புச் சுவை கொண்டவை. இனிப்புச்சுவையுள்ள பதார்த்தங்கள், உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியவை. இவை அனைத்திலுமே புரதச்சத்து நிறைந்துள்ளதால், ஒரு நாள் முழுமைக்கும் தேவைப்படும் போஷாக்கைக் கொடுக்கவல்லவை. அரிசியோடு சேர்ந்த உளுந்து இட்லிக்காகவும், பயறு வகைகள் சாம்பாருக்காகவும், கடலை வகைகள் சட்னி, துவையலுக்காகவும் பயன்பட்டு காலை உணவாக நம் மரபோடு பயணிப்பதில் ஆழமான அறிவியல் இருக்கிறது.
பயறு, பருப்பு உணவுகளை காலையில் அதிகம் சேர்த்துக்கொள்பவர்களின் உடல் எடை சீராக இருப்பதாக ‘ஹார்வர்டு’ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. `காலை உணவில் புரதச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும்போது, பசி உணர்வு முறைப்படுத்தப்பட்டு, தேவையற்ற இடை உணவுகள் மீது ஆசை ஏற்படுவதில்லை’ என்கிறது மிகச் சமீபத்தில் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வு. ஆய்வு எதையும் செய்யாமலேயே, காலை உணவில் பயறு வகைகளைச் சேர்க்கச் சொன்னது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் என்பது சிறப்பு. காலை உணவு கட்டமைப்பை வடிமைத்த முன்னோர்களுக்கு, மேற்குறிப்பிட்ட பொருள்களில் ஒளிந்திருக்கும் புரதங்கள் பற்றித் தெரியாது. ஆனால் சுவை, வீரியம், பஞ்சபூத அடிப்படையில் அவை உடலுக்கு எந்த வகையில் ஊட்டத்தைக் கொடுக்கும் என்ற மருத்துவத் தத்துவம் பற்றி விரிவாகத் தெரியும். காலையில் நாம் சாப்பிடும் பிரதான உணவுகளுடன், மேற்சொன்ன புரதச் சுரங்கங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![இட்லிக்கு ஏன் சட்னி, சாம்பார்? - காலை உணவின் ஆரோக்கிய ரகசியம் #GoodFood R3P4GWVRTgKMJaJb4SiT+idli_6_14236](https://www.filepicker.io/api/file/r3P4GWVRTgKMJaJb4SiT+idli_6_14236.jpg)
நாள் முழுவதும் ஆற்றல் தரும்!
உடல் வன்மையைக் கொடுக்கும் உளுத்தங் கஞ்சியையும், பகல் வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மை உடைய பயத்தங் கஞ்சியையும் காலை உணவாக உட்கொண்டு கிராமங்களில் இன்றும் பலர் வலிமையுடன் வாழ்ந்துவருகிறார்கள். பருப்பு வகை உணவுகளைச் சாப்பிடும்போது உண்டாகும் வாயுத்தொல்லையை நீக்கத்தான், சமையலில் பெருங்காயம் சேர்த்து சமைக்கும் நுணுக்கம் உருவானது. சுக்கைத் தோல் சீவி உணவுகளில் சேர்ப்பதால் அல்லது சுக்குப் பானம் அருந்துவதால், உணவைச் செரிக்கும் திறன் அதிகரித்து நலம் உண்டாகும். நான்கு வரிப்பாடலில் காலை உணவுக்கான அனைத்துப் பொருள்களையும் பட்டியலிட்ட முன்னோர்களின் உணவியல் அறிவு வியக்கத்தக்கது.
உடலுக்கு ஆதாரம்!
‘காலை வேளையில் ராஜாவைப்போல சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடை, மூன்று வேளைகளில் காலையில்தான் நாம் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. காலை உணவே அன்றைய தினத்துக்கான செயல்பாடுகளுக்கு ஆதாரமாக அமைகிறது. காலை உணவால், மூளைக்குத் தேவையான முழு ஆற்றல் கிடைக்கும். இதைத் தொடர்ந்து தவிர்த்தால், ஞாபகமறதிப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நோய்கள்
காலை உணவினைத் தவிர்ப்பதால் உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு, சர்க்கரைநோய், வயிற்றுப் புண் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன்சுலின் ஊக்கியின் செயல்பாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டு, சர்க்கரைநோய் ஏற்பட்டு, இறுதியில் செயற்கை இன்சுலின் ஊக்கிகளிடம் ஆதரவு தேடும் நிலையும் ஏற்படும். `சர்குலேஷன்’ இதழ், 40–80 வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் தவறாமல் காலை உணவை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்திருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாள் முழுவதும் ஆற்றல் தரும்!
உடல் வன்மையைக் கொடுக்கும் உளுத்தங் கஞ்சியையும், பகல் வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மை உடைய பயத்தங் கஞ்சியையும் காலை உணவாக உட்கொண்டு கிராமங்களில் இன்றும் பலர் வலிமையுடன் வாழ்ந்துவருகிறார்கள். பருப்பு வகை உணவுகளைச் சாப்பிடும்போது உண்டாகும் வாயுத்தொல்லையை நீக்கத்தான், சமையலில் பெருங்காயம் சேர்த்து சமைக்கும் நுணுக்கம் உருவானது. சுக்கைத் தோல் சீவி உணவுகளில் சேர்ப்பதால் அல்லது சுக்குப் பானம் அருந்துவதால், உணவைச் செரிக்கும் திறன் அதிகரித்து நலம் உண்டாகும். நான்கு வரிப்பாடலில் காலை உணவுக்கான அனைத்துப் பொருள்களையும் பட்டியலிட்ட முன்னோர்களின் உணவியல் அறிவு வியக்கத்தக்கது.
உடலுக்கு ஆதாரம்!
‘காலை வேளையில் ராஜாவைப்போல சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடை, மூன்று வேளைகளில் காலையில்தான் நாம் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. காலை உணவே அன்றைய தினத்துக்கான செயல்பாடுகளுக்கு ஆதாரமாக அமைகிறது. காலை உணவால், மூளைக்குத் தேவையான முழு ஆற்றல் கிடைக்கும். இதைத் தொடர்ந்து தவிர்த்தால், ஞாபகமறதிப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நோய்கள்
காலை உணவினைத் தவிர்ப்பதால் உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு, சர்க்கரைநோய், வயிற்றுப் புண் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன்சுலின் ஊக்கியின் செயல்பாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டு, சர்க்கரைநோய் ஏற்பட்டு, இறுதியில் செயற்கை இன்சுலின் ஊக்கிகளிடம் ஆதரவு தேடும் நிலையும் ஏற்படும். `சர்குலேஷன்’ இதழ், 40–80 வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் தவறாமல் காலை உணவை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்திருக்கிறது.
உடல் வன்மையைக் கொடுக்கும் உளுத்தங் கஞ்சியையும், பகல் வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மை உடைய பயத்தங் கஞ்சியையும் காலை உணவாக உட்கொண்டு கிராமங்களில் இன்றும் பலர் வலிமையுடன் வாழ்ந்துவருகிறார்கள். பருப்பு வகை உணவுகளைச் சாப்பிடும்போது உண்டாகும் வாயுத்தொல்லையை நீக்கத்தான், சமையலில் பெருங்காயம் சேர்த்து சமைக்கும் நுணுக்கம் உருவானது. சுக்கைத் தோல் சீவி உணவுகளில் சேர்ப்பதால் அல்லது சுக்குப் பானம் அருந்துவதால், உணவைச் செரிக்கும் திறன் அதிகரித்து நலம் உண்டாகும். நான்கு வரிப்பாடலில் காலை உணவுக்கான அனைத்துப் பொருள்களையும் பட்டியலிட்ட முன்னோர்களின் உணவியல் அறிவு வியக்கத்தக்கது.
உடலுக்கு ஆதாரம்!
‘காலை வேளையில் ராஜாவைப்போல சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடை, மூன்று வேளைகளில் காலையில்தான் நாம் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. காலை உணவே அன்றைய தினத்துக்கான செயல்பாடுகளுக்கு ஆதாரமாக அமைகிறது. காலை உணவால், மூளைக்குத் தேவையான முழு ஆற்றல் கிடைக்கும். இதைத் தொடர்ந்து தவிர்த்தால், ஞாபகமறதிப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நோய்கள்
காலை உணவினைத் தவிர்ப்பதால் உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு, சர்க்கரைநோய், வயிற்றுப் புண் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன்சுலின் ஊக்கியின் செயல்பாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டு, சர்க்கரைநோய் ஏற்பட்டு, இறுதியில் செயற்கை இன்சுலின் ஊக்கிகளிடம் ஆதரவு தேடும் நிலையும் ஏற்படும். `சர்குலேஷன்’ இதழ், 40–80 வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் தவறாமல் காலை உணவை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்திருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
`அப்பெடைட்’ (Appetite) என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை என்ன சொல்கிறது தெரியுமா? காலை உணவைத் தவிர்த்த பெரும்பாலான இளம் பெண்களிடம் மாதவிடாய் சார்ந்த ஏதாவதொரு குறைபாடு இருந்ததாக வெளிப்படுத்துகிறது. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு முன்னர், உடல் சோர்வு, தலைபாரம், எரிச்சல், நடுக்கம் போன்ற அறிகுறிகளும் உண்டாகும்.
![இட்லிக்கு ஏன் சட்னி, சாம்பார்? - காலை உணவின் ஆரோக்கிய ரகசியம் #GoodFood N8zPAqpsT2St0LNRqpic+idli_2_14179](https://www.filepicker.io/api/file/n8zPAqpsT2St0LNRqpic+idli_2_14179.jpg)
தீவிரமான விரதம் வேண்டாமே!
என்றாவது ஒரு வேளை விரதம் இருக்கலாம் தவறில்லை. செரிமானப் பகுதிகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலுக்குப் புத்துணர்ச்சிக் கொடுப்பதற்காகவே விரதங்கள் கடவுள் பெயரால் ஏற்படுத்தப்பட்டன. அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, வாரத்துக்கு நான்கு நாள்கள், ஐந்து நாள்கள் காலை உணவைச் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தால், பாதிப்பு உங்களுக்குத்தான். குறிப்பாக, சர்க்கரைநோயாளிகள், எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. ’நமக்கு மரபுப் பின்னணியும் இல்லை, இனிப்புகளையும் அவ்வளவாகச் சாப்பிடுவதில்லை. பின் எப்படி சர்க்கரைநோய் ஏற்பட்டது?’ என்று யோசிப்பவர்கள், காலை உணவைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைத்துவிடும்.
நன்றி
விகடன்
![இட்லிக்கு ஏன் சட்னி, சாம்பார்? - காலை உணவின் ஆரோக்கிய ரகசியம் #GoodFood N8zPAqpsT2St0LNRqpic+idli_2_14179](https://www.filepicker.io/api/file/n8zPAqpsT2St0LNRqpic+idli_2_14179.jpg)
தீவிரமான விரதம் வேண்டாமே!
என்றாவது ஒரு வேளை விரதம் இருக்கலாம் தவறில்லை. செரிமானப் பகுதிகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலுக்குப் புத்துணர்ச்சிக் கொடுப்பதற்காகவே விரதங்கள் கடவுள் பெயரால் ஏற்படுத்தப்பட்டன. அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, வாரத்துக்கு நான்கு நாள்கள், ஐந்து நாள்கள் காலை உணவைச் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தால், பாதிப்பு உங்களுக்குத்தான். குறிப்பாக, சர்க்கரைநோயாளிகள், எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. ’நமக்கு மரபுப் பின்னணியும் இல்லை, இனிப்புகளையும் அவ்வளவாகச் சாப்பிடுவதில்லை. பின் எப்படி சர்க்கரைநோய் ஏற்பட்டது?’ என்று யோசிப்பவர்கள், காலை உணவைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைத்துவிடும்.
நன்றி
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|