புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை-வங்காளதேசம் இடையே கடலோர சரக்கு கப்பல் போக்குவரத்து நிதின் கட்காரி தொடங்கி வைக்கிறார்
Page 1 of 1 •
சென்னை,
சென்னை-வங்காளதேசம் இடையேயான கடலோர சரக்கு கப்பல்
போக்குவரத்தை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி
நிதின் கட்காரி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய உடன்பாடு
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வங்காள
தேசத்தில் பயணம் செய்த போது, இந்தியாவுக்கும்,
வங்காளதேசத்துக்கும் இடையே கடலோர கப்பல் போக்குவரத்து
உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தப்படி இந்திய துறைமுகங்களில் இருந்து வங்காளதேச
துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்து என்பது கடலோர சரக்கு
போக்குவரத்தாக கருதப்படும்.
கடலோர ரோரோ கப்பல்கள் மூலம் கடலோரத்தில் இயக்கப்படும்
கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் கப்பல் சார்ந்த மற்றும்
சரக்குகள் சார்ந்த கட்டணங்களில் 80 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
போக்குவரத்து கட்டணங்களையும் நேரத்தையும் சிக்கனமாக்குவது,
சர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களின் போட்டியிடும்
தன்மையை மேம்படுத்துவது ஆகியன இத்திட்டத்தின் இறுதி
நோக்கங்கள் ஆகும்.
185 லாரிகள்
இந்த திட்டத்தின் படி, சென்னை துறைமுகத்தில் இருந்து
வங்காளதேசத்தில் உள்ள மோங்ளா துறைமுகத்துக்கு அசோக்
லைலேன்ட் நிறுவனம் 185 லாரிகளை ‘ரோரோ’ கடலோர
கப்பல்கள் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் முறையாக அனுப்ப
உள்ளது.
இதனை கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி
டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் காலை 10.30 மணிக்கு
தொடங்கி வைக்கிறார்.
அசோக் லைலேன்ட் நிறுவனம் இதுவரை லாரிகளை
வங்காளதேசத்துக்கு சாலை வழியாக அனுப்பி வந்தது. இதனை
கடல் வழியாக அனுப்பும்போது பயண நேரம் 15 நாட்கள் முதல்
20 நாட்கள் வரை குறைகிறது.
80 சதவீதம் உயரும்
அசோக் லைலேன்ட் நிறுவனம் தற்போது வங்காளதேசம், இலங்கை
மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுமார் 12 ஆயிரம் லாரி சேசிஸ்களை
அனுப்புகிறது. வரும் ஆண்டுகளில் வங்காளதேசம், இலங்கை
நாடுகளுக்கு அனுப்பப்படும் லாரிகளின் அளவு 80 சதவீதம் உயரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மாதம் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகள் கடல்
மார்க்கமாக ஏற்றுமதி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சாலை போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------தினத்தந்தி
சென்னை-வங்காளதேசம் இடையேயான கடலோர சரக்கு கப்பல்
போக்குவரத்தை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி
நிதின் கட்காரி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய உடன்பாடு
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வங்காள
தேசத்தில் பயணம் செய்த போது, இந்தியாவுக்கும்,
வங்காளதேசத்துக்கும் இடையே கடலோர கப்பல் போக்குவரத்து
உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தப்படி இந்திய துறைமுகங்களில் இருந்து வங்காளதேச
துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்து என்பது கடலோர சரக்கு
போக்குவரத்தாக கருதப்படும்.
கடலோர ரோரோ கப்பல்கள் மூலம் கடலோரத்தில் இயக்கப்படும்
கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் கப்பல் சார்ந்த மற்றும்
சரக்குகள் சார்ந்த கட்டணங்களில் 80 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
போக்குவரத்து கட்டணங்களையும் நேரத்தையும் சிக்கனமாக்குவது,
சர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களின் போட்டியிடும்
தன்மையை மேம்படுத்துவது ஆகியன இத்திட்டத்தின் இறுதி
நோக்கங்கள் ஆகும்.
185 லாரிகள்
இந்த திட்டத்தின் படி, சென்னை துறைமுகத்தில் இருந்து
வங்காளதேசத்தில் உள்ள மோங்ளா துறைமுகத்துக்கு அசோக்
லைலேன்ட் நிறுவனம் 185 லாரிகளை ‘ரோரோ’ கடலோர
கப்பல்கள் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் முறையாக அனுப்ப
உள்ளது.
இதனை கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி
டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் காலை 10.30 மணிக்கு
தொடங்கி வைக்கிறார்.
அசோக் லைலேன்ட் நிறுவனம் இதுவரை லாரிகளை
வங்காளதேசத்துக்கு சாலை வழியாக அனுப்பி வந்தது. இதனை
கடல் வழியாக அனுப்பும்போது பயண நேரம் 15 நாட்கள் முதல்
20 நாட்கள் வரை குறைகிறது.
80 சதவீதம் உயரும்
அசோக் லைலேன்ட் நிறுவனம் தற்போது வங்காளதேசம், இலங்கை
மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுமார் 12 ஆயிரம் லாரி சேசிஸ்களை
அனுப்புகிறது. வரும் ஆண்டுகளில் வங்காளதேசம், இலங்கை
நாடுகளுக்கு அனுப்பப்படும் லாரிகளின் அளவு 80 சதவீதம் உயரும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மாதம் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகள் கடல்
மார்க்கமாக ஏற்றுமதி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சாலை போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------தினத்தந்தி
Similar topics
» சென்னை சேலம் இடையே பசுமை வழித்தடம்: நிதின் கட்காரி
» சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
» புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
» சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து
» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
» சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
» புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
» சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே நீர்வழிப் போக்குவரத்து
» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|