புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ராமபிரானும் விநாயகரும் Poll_c10ராமபிரானும் விநாயகரும் Poll_m10ராமபிரானும் விநாயகரும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமபிரானும் விநாயகரும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 27, 2017 7:15 am

ராமபிரானும் விநாயகரும் 26chsrsperiyava


மாமாக்காரர் மஹாவிஷ்ணு மருமானுக்கு( விநாயகருக்கு)
மரியாதை பண்ணி
அவர் மஹிமை தெரியும்படியாகச் செய்ததைச் சொல்லவேண்டும்.

மஹாவிஷ்ணு என்ற மூலரூபத்தில் அவர் இவரிடமிருந்து
சக்ரத்தை வாங்க முடியாமல் தோப்புக்கரணம் போட்டது
மட்டுமில்லை; ராம க்ருஷ்ணாதி அவதாரங்களிலும்
பிள்ளையாருக்கு சாஸ்த்ரோக்தமாகப் பூஜை பண்ணியிருக்கிறார்.

ராமாவதாரத்தில் ராவண சம்ஹாரம் ஆன பிற்பாடு அவர்
ராமலிங்க ப்ரதிஷ்டை செய்து சிவாராதனம் பண்ணியது
எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ராவண சம்ஹாரத்துக்கு
முன்னாடி, கிஷ்கிந்தையிலிருந்து போகிறபோதே ஸேது பந்தம்
நிர்விக்னமாக நடக்க வேண்டுமென்பதற்காக
அவர் ராமநாதபுரம் சமுத்ரக்கரையில் நவ பாஷாணம் என்ற
இடத்தில் நவக்ரஹ ப்ரதிஷ்டை செய்து பூஜை பண்ணினாரென்பதும்
சில பேருக்காவது தெரிந்திருக்கும்.
தேவி பட்டணம் என்பது அந்த நவபாஷாணந்தான்.

இப்போதும் ராமேச்வர யாத்திரை போகிறவர்கள், சுற்றுப்பட்ட
க்ஷேத்திரங்கள் பலவற்றுக்குப் போகும்போது நவபாஷாணத்துக்கு
நிச்சயமாகப் போகிறார்கள். மிகவும் க்ரமமாக இந்த யாத்திரை
பண்ணினால் முதலில் போக வேண்டிய ஊர் ஒன்று இருக்கிறது.
விஷயம் தெரிந்தவர்கள் ஸேது யாத்ரா என்றால்
அங்கேயிருந்துதான் ஆரம்பிப்பார்கள்.

ஆரம்ப ஸ்வாமியான விக்நேச்வரரை ராமசந்த்ரமூர்த்தி பூஜை ப
ண்ணிய ஊர்தான் அது. உப்பூர் என்று பெயர். ராமர் மாதிரி
வடக்கேயிருந்து வந்தால் நவபாஷாணத்துக்கு முன்னால் அது
வந்துவிடும். அதுதானே பொருத்தம்?

நவக்ரஹங்களைப் பூஜிப்பதற்கும் முதலில் ‘சுக்லாம்பரதரம்’
குட்டிக்கொண்டுதானே ஆகவேண்டும்? எல்லாம் மநுஷ்ய ரீதியில்
சாஸ்த்ரோக்தமாக, ஸம்ப்ரதாய பூர்வமாகப் பண்ணி
வழிகாட்டியவர் ராமர். அவர் ஸேதுபந்தத்துக்கு முன்
நவக்ரஹங்களை ப்ரீதி செய்தாரென்றால், அதற்கும் முந்தி ஸர்வ
விக்ன ஹர்த்தாவான பிள்ளையாரையும் பூஜை
பண்ணித்தானிருப்பார்.

அப்படி அவரால் பூஜிக்கப்பட்டவர்தான் நவபாஷாணத்துக்குப்
பக்கத்தில இருக்கும் உப்பூர்ப் பிள்ளையார். வரப்ரஸாதி என்று
அந்த வட்டாரத்திலுள்ளவர்களெல்லாம் கொண்டாடும் மூர்த்தி.
மற்றவர்களுக்கு வரம் கொடுப்பாரே தவிர தமக்கு ஒரு கூரைகூட
இல்லாதவர்.

தமக்கு மேலே விமானம் கட்ட அவர் விடுவதேயில்லை.
எதையாவது விக்னத்தை உண்டுபண்ணி அதை தடுத்துவிட்டு,
எளியவர்களில் எளியவராக, வெய்யில் மழை எல்லாம் தம்மேலேயே
விழும்படி உட்கார்ந்திருக்கிறார்! ‘வெயிலுகந்த விநாயகர்’
என்றே அவருக்குப் பெயர்.

தொந்தி கணபதிக்கு ‘டுண்டி’ என்று சமஸ்க்ருதத்தில ஒரு
பெயருண்டு. டுண்டிராஜ கணபதி காசியில் பிரக்யாதியோடு
இருக்கிறார். அதன் ஸம்பந்தமாகத் தானிருக்க வேண்டும்,

தமிழ் தேசத்திலும் ‘தொண்டி’ என்று விநாயக க்ஷேத்ரம்
இருக்கிறது. இதுவும் ராமர் பூஜித்த க்ஷேத்ரமாகத்தான்
சொல்லப்படுகிறது. வேதாரண்யத்திலிருந்து சமுத்திரக்கரை
ஓரமாகவே தெற்காக வந்தால், ஏறக்குறைய
வேதாரண்யத்துக்கும் உப்பூருக்கும் நடுபாதியில் தொண்டி
இருக்கிறது.

முதலில் ராமர் இங்கேயிருந்துதான் லங்கைக்கு அணைகட்ட
நினைத்தாராம். இங்கே அதற்காக அவர் பிள்ளையார் பூஜை
பண்ணப் பிள்ளையாரும் ப்ரஸன்னமானார்.

ராமருக்கு வெற்றி நிச்சயம் என்று வரம் கொடுத்துவிட்டு,
இந்தத் தொண்டி விநாயகரும் தமக்கு மேலே
விமானமில்லாமல்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

மாமாக்காரர் மழையிலும் வெய்யிலிலும் அலைந்து கொண்டு
லங்கைக்கு அணைகட்டிக்கொண்டு போகும்போது நாம் மட்டும்
கோவில் கட்டிக்கொண்டு கொண்டாட்டம் அடிக்கக்
கூடாதென்றுதான் இப்படி இரண்டு இடத்திலுமே இருக்கிறார்
போலிருக்கிறது.

ஆசார்யாள் ‘கணேச பஞ்சரத்ந’ ஸ்தோத்ரம் செய்திருப்பது
தொண்டி கணபதி மேல்தான்.

ஈச்வரஸுதனை ஸ்ரீராமர் ஆராதனை பண்ணி அநுக்ரஹம்
பெற்ற பலன்தான், கடைசியில் அவர் ராவண சம்ஹாரம்
பண்ணி விஜய ராகவனாக, அதோடுகூட இப்போது பறி
கொடுத்திருந்த பத்னியைத் திரும்பவும் பெற்ற ஸீதா ராமனாகத்
திரும்பிவந்து அந்த ஈச்வரனையே ராமலிங்கமாக ப்ரதிஷ்டை
செய்தது.
-
--------------------------------------
தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
நன்றி- தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 27, 2017 7:22 am

ராமபிரானும் விநாயகரும் 201509160055345763_Uppur-veyilukanta-Ganesh-darshan-in-the-temple-devotees_SECVPF
-
விநாயகப்பெருமான், சித்தி, புத்தி ஆகியோருடன்
திருமணக்கோலம்
-----------------

தமிழகத்திலேயே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் தான்
விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 27, 2017 7:41 pm

ராமபிரானும் விநாயகரும் 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக