புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
89 Posts - 38%
heezulia
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
3 Posts - 1%
manikavi
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
340 Posts - 48%
heezulia
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
24 Posts - 3%
prajai
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முகநூலில் கவர்ந்தது Poll_c10முகநூலில் கவர்ந்தது Poll_m10முகநூலில் கவர்ந்தது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் கவர்ந்தது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 20, 2017 12:02 pm

முகநூலில் கவர்ந்தது --(மகேஸ்வரன் )


சமர்ப்பணம்.
நமது தமிழக காவல் துறைக்கு என்னுடைய இந்த படைப்பு சமர்ப்பணம்.
அன்று சென்னை புறநகர் பகுதி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திவாகரன் தனது செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.பேசி முடித்ததும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை அழைத்து "குமார் நான் கிளம்புறேன் .பண்டிகை காலம் நைட் ரவுண்ட்ஸ் போங்க.எதாவது பிரச்சினைனா எனக்கு கூப்பிடுங்க"என்றதும் குமார் தலையசைத்தார்.ஸ்டேஷனில் அனைவரும் அவரை வழியனுப்பும் போது ஒரு தம்பதியினர் பரபரப்பாக உள்ளே வந்தனர்.
நேராக திவாகரிடம் வந்து "சார் என் குழந்தைய காணோம் சார்."என்று கதறி அழ தொடங்கினர் .திவாகர் அவர்களை அமர வைத்து பொறுமையாக விசாரிக்க தொடங்கினார்.
அப்போது குழந்தையின் தந்தை"சார் என் குழந்தை பேரு அபர்ணா.இரண்டு வயசு தான் ஆகுது.அவளுக்கு துணி எடுக்க தான் கடைக்கு வந்தோம் .கடை தெரு முழுக்க கூட்டம் .அப்போ ஒரு வயசானவர் மயங்கி விழுந்தார் நானும் என் மனைவியும் அவருக்கு உதவி செஞ்சுட்டு இருந்தோம் .அபர்ணா பக்கத்தில் தான் நின்னுட்டு இருந்தா.அவர ஆட்டோல ஏத்தி விட்டுட்டு திரும்புனா அபர்ணாவ காணோம் .கடைத்தெரு பூரா தேடிட்டோம் கிடைக்கல சார்"என்று அவரும் அழத்தொடங்கினார்.
அப்போது குமார் "சார் நீங்க கிளம்புங்க.நாங்க தேடி கண்டு புடிக்கிறோம்.நாங்க பாத்துக்குறோம்"என்றதும் பெற்றவர்கள் திவாகர் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தனர் .அவர்களிடம் வழக்கு பதிவு செய்ய சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றவர்.சிறிது நேரத்திற்கு பிறகு குமாரை அழைத்து "குமார் கிளம்புங்க இந்த கேஸ வேகமா புடிக்கணும்.ஒரு வேளை குழந்தை கடத்தபட்டு இருந்தா நம்ம தாமதம் ஆபத்துல முடிஞ்சிரும்.எனக்கு இது மாதிரி நிறைய கேஸ் பாத்திருக்கேன் எனக்கு அனுபவம் இருக்கு. நானும் வர்றேன்"என்று வேகமாய் கிளம்பி கடைத்தெருவில் விசாரணையை துவக்கினார்.
மொத்த காவல் அதிகாரிகளும் திசைக்கு ஒருவராக மிக துரித நிலையில் விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர் .சிறிது நேரத்தில் திவாகர் ஒரு தகவலை சேகரித்தார் போன மாதமும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தார்.
இரவு 12 மணியை தாண்டியது குழந்தையின் பெற்றோர் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து கொண்டு இருந்தனர் .
அப்போது திவாகருக்கு போன் வர அவர் தனியாக விலகி சென்று பேசி கொண்டு இருந்தார்.பேசிய பின்பு தன் நிலை மறந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தார்.
அவரை பார்த்த குழந்தையின் பெற்றோர் மிகவும் பயத்துடன் "சார் என் குழந்தைக்கு என்னாச்சு?"என்று கதறினர்.உடனே திவாகர்"பயபடாதீங்க.இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை கிடைச்சுரும்"என்று தன்னை வேகப்படுத்தி கொண்டு கிளம்பினார்.
அவரது விசாரணையில் இது கடத்தல் என்பதும் முதியவர் மயங்கியது நாடகம் என்பதும் தெரிய வர காவல் துறை வேகமானது திவாகரன் தலைமையில்.குற்றவாளிகள் சென்னையை தாண்டியிருக்க முடியாது இது பண்டிகை சமயம் அதனால் போலிஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும் .அதனால் நமது வேகம் இன்னும் அதிகரித்தால் அவர்களை பிடித்துவிடலாம் என்பதால் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அபர்ணாவின் அம்மா கடைத்தெருவில் மயங்கியபடி நடித்த முதியவரை பார்த்து திவாகரிடம் காட்ட முதியவரை காவல் துறையினர் பின் தொடர்ந்தனர்.
சென்னைக்கு அருகில் ஒரு பழைய மண்டபத்திற்குள் இருப்பதை கண்டு பிடித்தனர்.நள்ளிரவு 3 மணிக்கு மேல் திவாகரன் தனது அணியுடன் மண்டபத்தை சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்தார்.
அவர்களின் பிடியில் அபர்ணா உட்பட எட்டு குழந்தைகள் கடத்தப்பட்டு இருந்தனர் .அபர்ணாவை அவர்களின் பெற்றோர் வசம் ஒப்படைத்தார். அடுத்த நிமிடம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அவர் சென்றதும் அபர்ணாவின் பெற்றோர் குமாரிடம் "இவருக்கு என்ன சார் பிரச்சினை?"என்றதும் குமார் அவர்களிடம் "சாருக்கு உங்க அபர்ணா மாதிரி கயல்ன்னு ஒரு பொண்ணு இருக்கா.சரியான அப்பா செல்லம்.ரோம்ப அழகான குழந்தை .ஆனா அந்த சந்தோசம் ரோம்ப நாள் நீடிக்கல.
கயலுக்கு மூளை புற்றுநோய் அதுவும் கடைசி ஸ்டேஜ்.நீங்க ஸ்டேஷன் வர்றதுக்கு முன்னாடி தான் கயலுக்கு உடல்நிலை மோசமா இருக்குனு அவரு மனைவி போன் பண்ணியிருந் தாங்க.
அவரு தன் குழந்தைய பத்தி நினைக்காம உங்க குழந்தைய கண்டு புடிக்க வந்தாரு."பேசி முடிப்பதற்குள் குமாரின் கண்கள்கலங்கின.
திவாகர் ஆஸ்பத்திரி செல்வதற்கும் கயலின் உடல் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது .மகளின் உடல் அருகே சிலையாய் நின்றார் .
அப்போது திவாகரின் மனைவி காவ்யா திவாகரை கட்டி அணைத்து"ஏங்க வரல?அவ கடைசி மூச்சு வரை அப்பா அப்பா தான்ங்க சொன்னா.நம்ம செல்லத்த கடைசி நிமிஷம் வரை தவிக்க விட்டுட்டீங்களே?"என்று அழுது அவரின் காக்கி சட்டையை தனது கண்ணீரால் ஈரம் ஆக்கினார்.
திவாகர் தனது மனைவியின் முகம் உயர்த்தி"என் கயல வழியனுப்பி வைக்குறத விட ஒரு குழந்தைய உயிரோட மீட்டு கொடுக்க போயிட்டேன்.என் பொண்ணுக்கு நான் ஒரு நல்ல அப்பாவான்னு தெரியலம்மா ஆனா நான் ஒரு நல்ல போலிஸ் .என் பொண்ணும் அத தான் விரும்புவா எனக்கு தெரியும்.
இந்த காக்கிக்கு இன்னோரு பெருமை இருக்குடா அது தியாகம் "என்றதும் காவ்யா தன் கணவனின் காக்கி உடையை மெதுவாக தடவி பார்த்தாள்.
இந்த உடைக்கு பின்னால் உடைந்துபோன இதயம் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும் . [நம் பார்வையில் நமக்கு காட்டும் காவல் துறைக்கு இன்னோர் முகம் உண்டு அதில் தியாகத்தின் ஈரம் அதிகம்]
பதிவு பிடித்திருந்தால் பகிர்ந்து நம் தோழர்களை பெருமைபடுத்துங்கள். உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.
நன்றி வணக்கம் ! (படத்தில் வலித்தது)

[You must be registered and logged in to see this image.]

--------------------------------------------------------------------------------------------------
நன்றி மகேஸ்வரன்  
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 20, 2017 12:04 pm

தமிழக காவல் துறைக்கு நன்றி நன்றி

தினசரிகளில் பார்த்ததாக தெரியவில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Oct 20, 2017 2:50 pm

காவல்துறைக்கு சல்யூட்!

நம் நாட்டில் மக்களுக்காக சேவை செய்து கெட்டவன் என்று பெயர் எடுத்த தகாதவனில் இந்த காவல்துறையும் அடங்கும்!
Pranav Jain
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Pranav Jain

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 20, 2017 7:48 pm

:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 21, 2017 3:43 pm

நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கெட்டவர்கள் அதிகம் இருப்பதால் நல்லவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக