புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்?
Page 1 of 1 •
கலாசார குறியீடுகள் பெண்கள் மீது திணிக்கப்படுவது ஏன்? |
""உடை உடுத்துவதில் தொடங்கி, பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது வரை, பெண்கள் மீது பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதற்கு கலாசாரம் என்றும் பெயர் சூட்டி, பெண்களை அவர்களின் சுதந்தி ரத்தின்படி செயற்பட விடாமல் தடுக்கிறது இந்தச் சமூகம்'' என்று சற்று ஆவேசமா கத் தன்னுடைய பேச்சைத் தொடங் குகிறார் கொழும்பில் பணியாற்றும் சமூகசேவகி நிர்மலா. ""அத்துடன் விட்டார்களா? பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை வரிசையாகப் பட்டியலிட்டு, அதன்படி வாழ முற்படும் பெண்களிடம் கருத்து எதையும் கேட்காமல் அவர்கள் மீது திணிக்கிறது ஆணா திக்க சமுதாயம். பெண் கள் கலாசாரத்தின் குறியீ டுகள் என்று குறிப்பிடுகிறீர்களே! இதில் பெண்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? என்று யாரேனும் கேட்டிருக்கிறார்களா? அல்லது அந்த உடன்பாட்டின் ஆயுள் எவ்வ ளவு என்பதையாவது ஆணாதிக்க சமுதா யம் நிர்ணயித்திருக்கிறதா?'' ""கலாசாரத்தின் நிரந்தர அடையாளங்க ளாக மாற்றப்பட்டதால் பெண்கள் சந்தித்த இழப்புகள் குறித்து யாரேனும் விசனப்பட் டிருப்பார்களா? இன்றுவரை பெண்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவளின் கருத்துகளைவிட பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட மற்ற வர்களின் கருத்துகளுக்குத்தானே முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது? உதாரணமாக மறுமணத்தை எடுத்துக்கொள்வோம். கண வன் இறந்துவிட்டார் என்றால் ஒரு விதமான பார்வை. கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் மணமுறிவு பெற்ற பெண்ணுக்கு மறுமணம் என்றால் அதற் கொரு பார்வை. ஏனிந்த முரண்பாடு? இவ்விரண்டு விடயத்திலும் பங்கெடுத் துக்கொள்ளும் ஆண்களை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகி விட்டார்கள் பெண்கள் மற்றும் பெண்ணிய லாளர்கள். ஏனென்று ஆராய்கையில் எம்மு டைய கலாசாரம் இதுதான் என்று ஆணித் தரமாக பதில் வருகிறது. எதை எதையோ மீளாய்வுக்கு உட்படுத்துகிறார்களே! அதன் படி, இதனை எப்போது மீளாய்வு செய்யப் போகிறீர்கள்? கலாசாரத்தின் குறியீடுகளைச் சுமப்ப தில் ஆண்களுக்குப் பங்கில்லையா? ஏற்க ஏன் தயங்குகிறீர்கள்? இன்றைய பொருளா தார நெருக்கடி மிக்க கால கட்டத்தில், குடும் பத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு பெண்களின் பங்களிப்பை எதிர்பார்க்கும் ஆண்கள் அதற்கொரு நியாயம் கற்பிக்கும் ஆண்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலாசாரத்தின் அடையாளங்களை நீண்ட காலமாகச் சுமந்துவரும் பெண்களின் சொல் லயியலாத வேதனையில் பங்கெடுத்துக் கொள்வதற்கு ஒரு நியாயத்தை எப்போது கற்பித்துக்கொள்ளப்போகிறீர்கள்?'' ""ஒரு பெண் குழந்தை பிறக்கும் தருணத் தில் விதிக்கப்படும் கட்டுப்பாடு மரணம் வரை தொடர்கிறது. ஆனால் அந்தக் குழந்தை ஆணாக இருந்தால், எந்த வித கட்டுப்பாடும் கிடையாது என்ற சூழல் இனிமேலும் தொட ரலாமா?'' என்று கேட்டு விட்டுத் தன் உரையை முடிக் கிறார். இந்நிலையில் பெண்களின் மீது கலாச்சார குறியீடுகள் திணிக்கப்படுகி றதா? என்று சிலரிடம் கேட்டோம். கரீமா பேகம், மாணவி, அம்பாறை மதரீதியாக விதிக்கப்படும் சில சட்டதிட்டங்களை, பெண்கள் பின்பற் றும்போது சில கருத்து முரண்கள் எழுவது இயற்கை. ஆனால் அதில் உள்ள சூட்சுமங் களை உணர்ந்து கொண்டால், கலா சார அடையா ளங்களைச் சுமப்பது பெரிய விடயமல்ல. இங்கு சில விடயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைக் களை எடுத்தாலே போதும். எஸ்தர், இல்லத்தரசி, வத்தளை கலாசாரம் என்கிற விடயம் இல்லை யென்றால் நாம் எம் பிரத்தியேக அடையா ளங்களை இழந்துவிடுவோம். சில தருணங் களில் பொதுமைப்படுத்தப்படுவோம். இது எமக்கு எதிராகவே திரும்பிவிடும். ஆகை யால் கலாசாரக் குறியீடுகள் அவசியம் தேவை. அதேநேரம் இவை யார் மீதும் திணிக்கப்படுவதில்லை. அப்படி திணிக்கப் படுவதாக கருதுபவர்கள், அதனை மீறிச் செயற்படும்போது, சிறு சலசலப்பு இருக் குமே தவிர, பாதிப்புகள் இருக்காது. நீலவேணி, வங்கி ஊழியர், யாழ்ப்பாணம் வேகமான காலகட்டத்தில் கலாசாரத் தைப் பற்றியெல்லாம் அதிகளவில் கவலை படத் தேவையில்லை. கலாசாரத்தை மீறுப வர்களுக்கும், கலாசாரத்தைப் பின்பற்றுப வர்களுக்கும் இன்றைக்கு ஒரே அளவிலான மதிப்புத்தானிருக்கிறது. கலாசாரத்தை நாம் பாதுகாக்கதேவையில்லை. கலாசாரம் தான் எம்மை பாதுகாக்கிறது. இதில் திணிப்பு என்று கூறுவதெல்லாம் முதிர்ச்சியற்றவர்கள் கருத்து. |
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதரீதியாக விதிக்கப்படும் சில சட்டதிட்டங்களை, பெண்கள் பின்பற் றும்போது
சில கருத்து முரண்கள் எழுவது இயற்கை. ஆனால் அதில் உள்ள சூட்சுமங் களை
உணர்ந்து கொண்டால், கலா சார அடையா ளங்களைச் சுமப்பது பெரிய விடயமல்ல.
இங்கு சில விடயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைக் களை
எடுத்தாலே போதும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|